இந்த பானத்தை கண்டால் சர்க்கரை நோயே அலறும்..!!

இந்த பானத்தை கண்டால் சர்க்கரை நோயே அலறும்..!! மோசமான வாழ்க்கை முறை பழக்கத்தால் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பு ஆளாகி வருகின்றனர். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பொழுது இந்த நோய் உண்டாகிறது. இந்த நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உண்ணும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்தால் மன அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எனவே மாத்திரைகளுக்கு பதில் சில வீட்டு வைத்திய முறைகளை கடைபிடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் … Read more

சர்க்கரை நோயை சில தினங்களில் குணமாக்க இந்த ஜூஸ் செய்து பருகுங்கள்!!

சர்க்கரை நோயை சில தினங்களில் குணமாக்க இந்த ஜூஸ் செய்து பருகுங்கள்!! இன்றைய உலகில் பெரியவர்கள், இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவருக்கும் சர்க்கரை(நீரிழிவு) நோய் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை … Read more

சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!!

சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!! இன்றைய கால வாழ்க்கை முறையில் ஆரோக்கியம் என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. உடலில் தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும். நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள காய்கறிகள், பழங்கள், மூலிகை வகைகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் நாம் அறிந்த பழ வகைகளில் ஒன்றான சீத்தா பழத்தின் … Read more