சர்க்கரை நோயை கரைக்கும் உணவுகள் இவை..!

சர்க்கரை நோயை கரைக்கும் உணவுகள் இவை..! இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் இந்த நோய் உருவாகிறது. இந்த நோயால் கண் பார்வை குறைபாடு, சிறுநீரக பிரச்சனை, நரம்பு மண்டலம் பாதிப்பு ஏற்படும். உடலில் இன்சுலின் அளவு குறைந்தால் இந்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அனைவரும் சர்க்கரை டெஸ்ட் எடுத்துக் கொள்வது நல்லது. கை, கால் ,மறுத்து போதல், முடி கொட்டல், உடல் எடை குறைவு உள்ளிட்டவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். சர்க்கரை நோயை குணமாக்க இயற்கை … Read more

“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்!

“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்! தற்பொழுது உள்ள வாழக்கை முறையில் சர்க்கரை வியாதியானது சளி, காய்ச்சல் போல் எளிதில் வந்து விடுகிறது. இந்த வியாதி நம் அப்பா, தாத்தா உள்ளிட்ட இரத்த உறவுகளுக்கு இருந்தால் நமக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். வாயை கட்டுப்படுத்த முடியாமல் அதிக இனிப்பு உண்பது, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றாலும் ஏற்படக் கூடியது. சர்க்கரை நோய் மனிதரை வெகுவாக கரைத்து விடும்.. ஒரு சிலருக்கு … Read more

சர்க்கரை நோய் ஆயுசுக்கும் கிட்ட நெருங்காது.. “ஆவாரம் பூ + நிலவேம்பு”.. இப்படி பயன்படுத்தினால்!

சர்க்கரை நோய் ஆயுசுக்கும் கிட்ட நெருங்காது.. “ஆவாரம் பூ + நிலவேம்பு”.. இப்படி பயன்படுத்தினால்! நம் தாய் அல்லது தந்தை வழியில் உள்ள இரத்த உறவுகளுக்கு சர்க்கரை நோய் இருந்தால் நமக்கு அந்த நோய் வர அதிக வாய்ப்பு இருக்கின்றது. நம் நாட்டில் மக்கள் அதிகம் பாதிப்படும் நோய் சர்க்கரை.. இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் போவதால் தான் இந்த நோய் பாதிப்பு அதிகமாகிறது. நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது … Read more

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை!

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை! உடலில் சுகரை வைத்துக் கொண்டு வாழும் மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். சொல்லப்போனால் நம் இந்திய நாடு தான் சர்க்கரை நோய்க்கு தலைமையிடமாக உள்ளது. ஏன் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் ஏற்பட்டுகிறது… என்றால் அதற்கு முதல் முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான் என்று ஆய்வு சொல்கிறது. மாவு பொருட்கள், சர்க்கரையால் செய்யப்பட்ட பொருட்களை அதிகம் ருசிப்பதால் தான் உடலில் சர்க்கரை … Read more

சர்க்கரை நோயை குணமாக்கும் சித்த வைத்தியம்..!

சர்க்கரை நோயை குணமாக்கும் சித்த வைத்தியம்..! தீர்வு 01:- தேவையான பொருட்கள்… *கொய்யா காய் *தண்ணீர் ஒரு கொய்யா காயை அறுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை கிண்ணத்திற்கு வடிகட்டி குடிக்கவும். கொய்யா காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. தீர்வு 02:- *வெந்தயம் *இன்சுலின் இலை ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஊற விடவும். பிறகு 1 இன்சுலின் … Read more

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மூன்று பொருட்கள் போதும்!

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மூன்று பொருட்கள் போதும்! இந்த காலத்தில் தலைமுறை நோயாக வரும் சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மூன்று போட்டிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். இன்றைய காலத்தில் தீர்க்க முடியாத நோய்களில் சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயும் ஒன்றாக இருக்கின்றது. ஒரு சில சமயங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட இந்த நீரிழிவு நோய் இருக்கின்றது. மேலும் 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் … Read more

இந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..!

இந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..! யாருக்கு வேண்டுமாலும் சர்க்கரை பாதிப்பு ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உருவாக பல காரணங்கள் சொன்னாலும் எதனால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்ற தெளிவான விளக்கம் இல்லை. 40, 50 வயதை கடந்தவர்கள் அனுபவிக்க கூடிய சர்க்கரை நோய் பாதிப்பு இன்று பிறந்த குழந்தைக்கு இருக்கிறது என்பது வருந்தக் கூடிய ஒன்று. இந்த சர்க்கரை விரட்ட மஞ்சள் பூசணியை எடுத்துக் கொள்வது நல்லது. இவை … Read more

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த மூலிகை பொடியை மட்டும் பயன்படுத்துங்கள்!

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த மூலிகை பொடியை மட்டும் பயன்படுத்துங்கள்! உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. சர்க்கரை நோய்க்கு தலைமை இடம் இந்தியா தான். இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரை நோய் உருவாகிறது. இந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை செய்து வரவும். *துளசி *முருங்கை இலை *மாவிலை இந்த மூன்று இலைகளையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி சூடு … Read more

சுகர் லெவல் குறைய இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

சுகர் லெவல் குறைய இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க! 1)நித்தியகல்யாணி பூவை உலர்த்தி பொடியாக்கி நீரில் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 2)ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நீரில் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 3)செம்பருத்தி பூ இதழை 1 கிளாஸ் அளவு நீரில் போட்டு காய்ச்சி அருந்தி வர சர்க்கரை அளவு குறையும். 4)கற்றாழை சாற்றில் சிறிது … Read more

நீரிழிவு நோயை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது எப்படி?

நீரிழிவு நோயை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது எப்படி? 1)கோவைக்காயை அரைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 2)எருக்க இலையை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். 3)சீனி அவரைக்காயை அரைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 4)நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் நீரிழவு நோய் கட்டுக்குள் இருக்கும். 5)நாவல் விதையை பொடியாக்கி வெந்நீரில் 1 … Read more