வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்!! தொடர் இழுபறி.. மீண்டும் களத்தில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்!!

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்!! தொடர் இழுபறி.. மீண்டும் களத்தில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்!! கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வன்னிய சமூக மக்களுக்காக 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதன் பின்னர் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக அரசு இந்த 10.5% உள் இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிட்டது. அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குகள் … Read more

இனி முன்பதிவில்லாமல் ரயில்கள் இயக்கப்படாது!! தெற்கு ரயிவேயின் அதிரடி உத்தரவு!!

Trains will no longer run without reservation!! Action order of Southern Railway!!

இனி முன்பதிவில்லாமல் ரயில்கள் இயக்கப்படாது!! தெற்கு ரயிவேயின் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.அந்த வகையில் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் அதிகம் சாமானிய  மக்கள்தான்  விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் … Read more

டிக்கெட் புக் பண்ணியிருந்தாலும் ரயிலில் சீட் கிடைக்காது!! காரணம் இதுதான்!!

டிக்கெட் புக் பண்ணியிருந்தாலும் ரயிலில் சீட் கிடைக்காது!! காரணம் இதுதான்!! பெரும்பாலான இந்தியர்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இங்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் பயண நோக்கத்திற்கு ஏற்ப ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். சாமானிய மக்கள் பெரிதும் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் படிப்பதற்காக வெளியூர் செல்பவர்கள் வேலைக்காக ஒரு இளைஞர்கள் மருத்துவத்திற்காக வரும் பொது மக்கள் என்று பலரும் ரயில் பயணத்தையே செய்து வருகின்றனர். இதனால் நமது ரயில்வே துறையும் பல்வேறு அறிவிப்புகளை மக்களுக்காக … Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! டிக்கெட் முன்பதிவுகளில் புதிய மாற்றத்தை அறிவித்த இந்திய ரயில்வே!!

Attention train passengers!! Indian Railways has announced a new change in ticket booking!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! டிக்கெட் முன்பதிவுகளில் புதிய மாற்றத்தை அறிவித்த இந்திய ரயில்வே!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இனி பயணிகள் அனைவரும் டிக்கெட் முன் பதிவு செய்யவதற்கான சில மாற்றங்களை இந்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் பலர் தங்கள் பயணிப்பதற்காக  டிக்கெட்களை முன்பதுவு செய்கின்றனர் ஆனால் சில சமயங்களில் அவர்களால் பயணிக்க முடியாத … Read more

தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

On the eve of Diwali, train bookings have started!! Southern Railway Notice!!

தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நாட்டில் பல போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். பேருந்து போக்குவரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில் பயணம் செய்பவர்கள் இந்த ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக நினைக்கின்றனர். மக்களின் நலனுக்காக தெற்கு ரயில்வே தினமும் புது திட்டங்களை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது. ரயிலில் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமறை நாட்களில் கூட்டம் மிகுந்து காணப்படும். இதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்கப்பட்டு … Read more

ரயிலில் தட்கல் டிக்கெட் புக் பண்ணனுமா? இப்படி பண்ணிங்கன்னா உடனே டிக்கெட் கிடைக்கும்!!

Do you book tatkal tickets by train? If you do this you will get tickets immediately!!

ரயிலில் தட்கல் டிக்கெட் புக் பண்ணனுமா? இப்படி பண்ணிங்கன்னா உடனே டிக்கெட் கிடைக்கும்!! நாம் எங்காவது வெளியூர் செல்வதாக இருந்தால், முதலில் தேடுவது ரயில் டிக்கெட்டுகளைத்தான். இதில் செலவும் குறைவு, நேரமும் குறைவு மற்றும் பயண அலுப்பும் இருப்பதில்லை. ஊரில் பண்டிகை, விடுமுறை நாட்கள், திருமணம் போன்ற  நாட்களில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே விரும்புகிறனர். ஆனால் திடீரென பயணம் மேற்கொள்பவர்கள், முன்பதிவு சமயத்தில் டிக்கெட் கிடைக்காதவர்கள் தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு  செய்வார்கள். தட்கலில் டிக்கெட் … Read more

பயணிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!

Happy news for SETC bus commuters!!

பயணிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால், மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கோ,சுற்றுலாத்தலங்களுக்கோ  செல்வார்கள். இது போன்ற சமயத்தில் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்யும். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த … Read more

இந்த தேதிகளில் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா! முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்!

Panguni Uthra Aaratu Festival at Sabarimala on these dates! Sami darshan only for bookings!

இந்த தேதிகளில் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா! முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்! கொரோனா பெருந்தொற்றின் பொழுது கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் கடந்த 2022 ஆம் ஆண்டு குறைந்த நிலையில் கோவில்களில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவில் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இங்கு செல்லும் சிறப்பு ரயிகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்!

Information released by Southern Railway! Booking for special trains going here starts today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இங்கு செல்லும் சிறப்பு ரயிகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த வாரங்களில் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் விடுமுறை நாட்களை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாடும் விதமாக அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கட்டண ரயில் மற்றும் கூடுதல் ரயில் சேவை அறிவிக்கப்பட்டது. முன்னதாக கொரோனா பெருந்தொற்று காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் … Read more

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! இந்த 8 மாதத்தில் இத்தனை கோடி வசூல்! 

The information released by the railway administration! Collected so many crores in this 8 months!

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! இந்த 8 மாதத்தில் இத்தனை கோடி வசூல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில்  கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவை வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரையிலான ரயில் பயணிகள் எண்னிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இந்த 8 … Read more