சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடு!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Chaturagiri temple restricted for devotees!! Action announcement released by the temple administration!!

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடு!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கம் கோவிலானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் வருகின்ற பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சாமியை தரிசனம் செய்ய நான்கு நாட்களுக்கு பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் தற்போது ஆடி அமாவாசை திருவிழா வருவதனால் ஆறு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறிய கோவில் … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியான கட்டுப்பாடுகள்! காவல் துறை எச்சரிக்கை!

Restrictions released for the New Year celebration! Police alert!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியான கட்டுப்பாடுகள்! காவல் துறை எச்சரிக்கை! சென்னையில் சைபர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியானது அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. அதில் காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். மேலும் அவர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர்  கூறுகையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை அடையாளம் கண்டறியும் விதமாக அனைத்து இடங்ககளிலும் சிசிடிவி … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள்! விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்!

Restrictions released just in time for Christmas! Penalty for violation!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள்! விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்! சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.அந்த உத்தரவில் நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளது.அதனை பொதுமக்கள் அமைதியாகவும்,பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும்.அதற்காக சுமார் 8,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 25.12.2022 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் பெண்கள் மற்றும்  குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் … Read more

திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை!

Like Tirupati Temple, Tamil Nadu Temples should also be controlled! Yaga is no longer allowed in prakaram!

திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை! தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும்.அதன் பிறகு 30 ஆம் தேதி  சூரசம்ஹாரம் நடைப்பெறும். ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்கதர்கள் தங்கி விரதம் … Read more

தமிழகத்தில் இத்தனை கடைகளுக்கு மட்டுமே அனுமதி! அமலான புதிய கட்டுப்பாடுகள்!

only-so-many-shops-are-allowed-in-tamil-nadu-effective-new-regulation

தமிழகத்தில் இத்தனை கடைகளுக்கு மட்டுமே அனுமதி! அமலான புதிய கட்டுப்பாடுகள்! இம்மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகைகளாக உள்ளது.அந்த வகையில் இந்த மாதம் இறுதியில் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி ஜவுளி வியாபாரம் மற்றும் ஆபரணம் ,பட்டாசு என அனைத்து வியாபாரமும் கலைகட்டியுள்ளது.மேலும் தீபவாளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் ஆங்கங்கே திறக்கப்பட்டு வருகின்றன.இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக பண்டிகைகள் கொண்டாடப்படாமல் இருந்தது.தற்போது தான் கொரோன பரவல் சற்று குறைந்த … Read more

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை  வெளியிட்ட அறிக்கை!

NEET exam held across the country! The statement issued by the National Port!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை  வெளியிட்ட அறிக்கை! அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்து முடிந்தது. தமிழகத்திலிருந்து தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று நண்பகல் 11.40 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குள் … Read more

இலங்கையில் இன்று போராட்டம்! கலவரமாக காணப்படும் பகுதிகள்!

Struggle today in Sri Lanka! Areas that are seen as a riot!

இலங்கையில் இன்று போராட்டம்! கலவரமாக காணப்படும் பகுதிகள்! கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது,  அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகளிடம் இலங்கை அரசு நிதியுதவி நாடி வந்தது. மேலும் அப்போது இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று 7,600 கோடி ரூபாய் கடனுதவி … Read more

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு செல்ல தடை!

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு செல்ல தடை! கடந்த 2001ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்கா மீது வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அதற்கு பதிலடியாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி அந்த தாக்குதல் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகள் படையெடுத்தன. அதன்பின் அங்கு நடைபெற்று வந்த தலிபான்கள் ஆட்சியை அகற்றி ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு … Read more

இவர்களிடம் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா!

இவர்களிடம் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா! கடந்த 1996ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அதன் பின்னர் அங்கு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தனர். குறிப்பாக பெண்களுக்கு எதிரான சட்டங்கள் அங்கு கடுமையாக்கப்பட்டன. அதன்படி அங்குள்ள பெண்கள் தலை முதல் கால் வரை மூடியிருக்கும் ஆடைகளையே அணிய வேண்டும். பெண்கள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ கூடாது என பெண்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அங்கு பெண்களுக்கான உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டன. இதனிடையே கடந்த … Read more

இந்தியாவில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுபாடுகளை முழுவதுமாக விலக்க மத்திய அரசு முடிவு!

இந்தியாவில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுபாடுகளை முழுவதுமாக விலக்க மத்திய அரசு முடிவு! இந்தியாவில் நிலவி வந்த கொரோனா பரவலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே கொரோனா தொற்றை கட்டுபடுத்த இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா கட்டுபாடுகளை விதித்தன. இதனிடையே இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பெருமளவு குறைந்து கொண்டு வருகிறது. மேலும் நாட்டில் நிலவி வந்த கொரோனா தொற்றின் மூன்றாவது அலையும் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக … Read more