காசு இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு? திருடனின் சுவாரசிய கடிதம்

பொதுவாகவே சில இடங்களில் சில தினங்களுக்கு வெளியூர் சென்று வந்தால் அந்த வீட்டில் பயங்கரமான கொள்ளை சம்பவம் நடந்து இருக்கும். வீட்டில் இருக்கும் பணம், நகை அல்லாது வீட்டு உபயோக பொருட்களை கூட திருடர்கள் விட்டு வைக்க மாட்டார்கள். சில இடங்களில் சாதாரண திருட்டு கொலையில் கூட முடிந்து இருக்கிறது. சில திருடர்கள் தாங்கள் திருடும் பொருட்களை கை மாற்ற நினைக்கும் போதே கையும் களவுமாக மாட்டி கொள்வார்கள். சிலர் CCTV கேமரா மூலம் மாட்டி கொள்வார்கள். … Read more

பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் இன்ஸ்பெக்டர் கைது!

Woman inspector arrested for money laundering

பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் இன்ஸ்பெக்டர் கைது! சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திரா நகரை சேர்ந்தவர்  அர்ஷத். 32 வயதான இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரினிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். நான் மதுரை வில்லாபுரத்தில் உள்ள பேக் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வருகிறேன். எனக்கு இந்த துறையில் உள்ள அனுபவத்தின் காரணமாக எனது உரிமையாளர் இளையான்குடியில் சொந்தமாக ஒரு கம்பெனி … Read more

கொள்ளைக்காரனின் கொடூர செயல் – இமைபொழுதில் உயிர் தப்பிய பெண்!

அமெரிக்காவில் பல இடங்களில் பனிப்பொழிவு பெய்து வருகிறது, இயல்பு நிலை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை அடுத்து இப்பொழுது, புதிதாய் சாதாரணமாக சாலையில் மக்களால் பாதுகாப்பாக செல்ல இயலவில்லை. ஏனென்றால்,அங்கு வழிப்பறி திருடர்கள் கொடுமை ஆரம்பித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எப்போதும் ஒருவித பதட்டத்துடனும், பயத்துடனும் அவர்கள் வெளியே வர நேரிட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஒக்லண்ட் சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஈவு இரக்கமின்றி ஒரு வழிப்பறிக் கொள்ளை நிகழ்ந்துள்ளது. ஒரு பெண் … Read more

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!!

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!! காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளுவம்பாக்கம் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது.நேற்று நள்ளிரவு அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்,பணம் ஏதாவது இருக்குமா என்று தேடியுள்ளனர். கடையில் பணம் இல்லாததனால்,ஒரு லட்சம் மதிப்பிலான மதுபான பெட்டிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இந்நிலையில் காலையில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அரசு மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு … Read more

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கிய இளைஞன்!! திருட்டுக்கு உடந்தையாக இருந்த தாய் !!

கடந்த 2019 -ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி ஹைதராபாத் ரத்தகொண்டா பகுதியில் வசித்து வரும் அங்கிடி ரவிகிரண் என்பவர், தனது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் , அவர் கோவிலுக்கு செல்லும் அவசரத்தில் வீட்டை சரியாக பூட்டாமல் சென்று விட்டதாக புகாரில் கூறியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் எவ்வித அச்சமின்றி நகைகளை எடுத்துச் சென்றுள்ளதாகவும் காவல் நிலையத்தில் தெரிவித்தார்.மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது வந்தது. இந்நிலையில் … Read more

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!! சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பி.ஜி.அவென்யூ,நான்காவது தெருவில் சந்திரசேகரன் மற்றும் தனலட்சுமி என்னும் தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களது மகள் மீனா (23)தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.இவர்களின் வீட்டில் மேல்தளத்தில் கட்டுமான பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்றிரவு மீனாவின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.மீனாவின் தாயார் கட்டுமான வேலைக்கு பணியாட்கள் வந்துள்ளார்களா என்பது குறித்து கேட்பதற்காக மீனாவின் செல்போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். ஆனால் மீனா வெகுநேரமாகியும் … Read more

21 வயது பட்டதாரி பெண் தலைமையில் அரங்கேறிய கொள்ளை:! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

21 வயது பட்டதாரி பெண் தலைமையில் அரங்கேறிய கொள்ளை:! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! BE பட்டதாரி பெண் ஒருவர் ஃபேஸ்புக் நண்பர்களுடன் இணைந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் பூமிகா என்பவர்.இவர் ஒரு BE பட்டதாரி.பூமிகா அவருடைய தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார்.அதே குடியிருப்பை சேர்ந்த பக்கத்து வீட்டுக்கார்ரான பார்த்திபன் ஷர்மிளா தம்பதியிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 2-ம் தேதியன்று … Read more

மக்களே உஷார்:! பிரஞ்ச் code word மூலம் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பல்!

மக்களே உஷார்:! பிரஞ்ச் code word மூலம் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பல்! நெல்லைமாவட்டத்தில் புறநகரில் உள்ள விஎம்.சத்திரம் மற்றும் ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் புதிதாக வீடு கட்டி குடியேறி வருகின்றனர்.அப்பகுதிகளில் வீட்டின் கேட்டில்,சில புரியாத குறியீடுகளும்,வார்த்தைகளும் எழுதப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று ஒரு வீட்டில் குறியீடுகளையும்,ஆங்கிலத்தில் ஏதோ புரியாதது போல் எழுதி இருக்கும் வார்த்தை மற்றும் அந்த வீட்டின் கேட்டில் பெருக்கல் குறி போட்டு வட்டமிட்டு இருப்பதை கண்டு அச்சமடைந்து வீட்டு உரிமையாளர்,காவல் … Read more

சம்பள உயர்வு கொடுக்காத முதலாளிக்கு தொழிலாளி செய்த அதிர்ச்சியான காரியம்!

தொழிலாளி ஒருவர், சம்பளத்தில் தனக்கு போதுமான அளவு ஊதிய உயர்வு கொடுக்காததால், முதலாளியின் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பரிதாபாத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றை முதலாளி ஒருவர் நடத்தி வருகிறார். அவர் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கு சம்பள உயர்வு கொடுக்க மறுத்ததாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர், தனது முதலாளியை பழி வாங்க திட்டம் தீட்டினார். அந்தத் திட்டத்தின்படி, முதலாளி டெல்லியை நோக்கி சென்ற சமயத்தில், வழிமறித்து வழிப்பறி … Read more

மாட்டுச் சாணத்தையும் விட்டுவைக்காத திருட்டு கும்பல்!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ரோஜ்கி கிராமத்தில் மாட்டுச் சாணத்தை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். சத்தீஸ்கர்: கால்நடை உரிமையாளர்களிடம் இருந்து மாட்டுச்சாணத்தை கிலோ ரூ.2க்கு வாங்கும் புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வடக்கு சத்தீஷ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தின் ரோஜ்கி கிராமத்தில் மாட்டுச் சாணத்தை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். அம்மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் காரணமாக இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனைத்தொடர்ந்து லல்லா ராம், செம் … Read more