வேகத்தடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா!! முழு விவரங்கள் இதோ!!

வேகத்தடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா!! முழு விவரங்கள் இதோ!! அனைத்து சாலைகளிலும் இருக்கின்ற ஒன்றுதான் வேகத்தடை. வாகனம் அளவுக்கு மீறி வேகமாக செல்வதை தடுப்பதற்காகவும் விபத்து ஏற்படுவதை நிறுத்துவதற்காகவும் இந்த வேகத்தடை அனைத்து பகுதிகளிலும் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சில முக்கிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம். ஒரு வேகத்தடை என்பது 3.7 மீட்டர் அகலத்திலும் 10 சென்டிமீட்டர் நீளத்திலும் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் 20 அல்லது 30 மீட்டர் நீளத்திலும், 1.5 … Read more

தபால் அலுவலகத்தின் ஏடிஎம் பற்றி தெரியுமா? அதன் விதிகள் என்னென்னெ?

வங்கிகளில் உள்ள வசதிகளை போலவே தபால் நிலையங்களிலும் பல வசதிகள் உள்ளது. வங்கிகளை போலவே தபால் நிலையங்களிலும் சேமிப்புக் கணக்குகள், ஏடிஎம், நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகளையும் பெறலாம். வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கிற்கு நீங்கள் ஏடிஎம் பெற்றுக்கொள்வீர்களோ அதேபோல தபால் நிலையத்தின் சேமிப்புக் கணக்கிற்கும் நீங்கள் ஏடிஎம் பெற்றுக்கொள்ளலாம். வங்கியின் ஏடிஎம் டிரான்ஸாக்ஷன்கள் பற்றி நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தபால் நிலைய ஏடிஎம் ட்ரான்ஸாக்ஷன்களின் விதிகள் பற்றி பெரியளவில் தெரிந்திருக்க … Read more

ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு !

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச், ஹாரியர், சஃபாரி, நெக்ஸான் மற்றும் டியாகோ இவி போன்ற மாடல்களை சந்தையில் விற்பனை செய்து வருகின்றது. ஏனெனில் அடுத்த ஆண்டு முதல் வாகன புகை கட்டுப்பாட்டுக்கான கடுமையான விதிகள் அமல்படுத்தப்படவுள்ளது, இதனால் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் … Read more

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!..

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!.. இந்திய ரயில்வே எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் முன்பதிவு வசதி உள்ள நிலையில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.இதில் படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள், ஏசி கொண்ட பெட்டிகள் அடங்கும்.மேலும் இந்த ரயிலில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி முன்பதிவு இல்லாத 1முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது என்ற நிலை இருந்தது. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட … Read more

இனி அரசு ஊழியர்களுக்கு தனி செல்போன்! ஐகோர்ட் யின் புதிய உத்தரவு!

Separate cell phone for government employees now! Icord's new order!

இனி அரசு ஊழியர்களுக்கு தனி செல்போன்! ஐகோர்ட் யின் புதிய உத்தரவு! மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆனால் சில அரசு ஊழியர்கள் மக்கள் கேட்டு வரும் கோரிக்கைகளுக்கு சிறிதளவும் செவிசாய்க்காமல் தங்களின் சொந்த வேலைகளை செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் பலமுறை புகார் அளித்தும் ஏதும் பயனளிக்கவில்லை. அவ்வபோது அரசு ஊழியர்கள் தங்கள் பணியின் போது போன் பேசுவது வீடியோ எடுப்பது போன்ற சொந்த வேலைகளை பணியின் போதே … Read more

தேர்தல் காரணமாக அமலில் இருந்த விதிமுறைகள் விலக்கல்! எனினும் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு!

தேர்தல் காரணமாக அமலில் இருந்த விதிமுறைகள் விலக்கல்! எனினும் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி அன்று வெளியிட்டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் … Read more

தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள விதிமுறைகள்! உடனடியாக அமைக்கப்பட்ட பறக்கும் படைகள்!!

தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள விதிமுறைகள்! உடனடியாக அமைக்கப்பட்ட பறக்கும் படைகள்!! ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், … Read more

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! அதிரடியான புதிய உத்தரவு!!

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! அதிரடியான புதிய உத்தரவு!   ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என சார்ஜா மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.   சார்ஜா அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், அதோடு தொற்று இல்லை என்கிற பிசிஆர் பரிசோதனை … Read more

உரிமையாளர்கள் கவனத்திற்கு! இதை மீறினால் கடைகளுக்கு சீல் தான்! மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை!

Attention Owners! Violation of this is a seal for stores! Corporation's Action Warning!

உரிமையாளர்கள் கவனத்திற்கு! இதை மீறினால் கடைகளுக்கு சீல் தான்! மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாமினால் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி , விஜயதசமி ஆகியவை பல கட்டுப்பாடுகளுடன் … Read more

கடை உரிமையாளர்களுக்கு வைத்த செக்! அரசின் அடுத்த அதிரடி!

Check for shop owners! Government's next move!

கடை உரிமையாளர்களுக்கு வைத்த செக்! அரசின் அடுத்த அதிரடி! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடக்கும் நிலை வந்துவிட்டது.மக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே எதிர் வரும் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.இந்த சூலில் முதல்,இரண்டாம் அலையை மக்கள் கடந்து வந்துவிட்டனர்.தற்போது புதிதாக மூன்றாவது அலை உருவாகுகிறது என மருத்துவ ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். இதிலிருந்து மக்களை காப்பாற்ற … Read more