ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து!!

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து!! வருடம் தோறும் மண்டல விளக்கு பூஜை காரணமாக ஐயப்பன் கோவில் திறக்கப்படுவதை ஒட்டி இலட்சக்கணக்கான பக்தர்கள் மாலையிட்டு ஐயப்பனை தரிசனம் செய்ய வருவர். அவ்வாறு இரண்டு வருட காலமாக மண்டல விளக்க பூஜையின் போது கொரோனாவை காரணம் காட்டி பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் தகற்றப்பட்டதால் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதித்தது. இத்தனை வருடங்கள் இல்லாத அளவிற்கு இந்த வருடம் … Read more

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! இவர்களுக்கு இன்று முதல் புதிய விதிமுறை!!

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! இவர்களுக்கு இன்று முதல் புதிய விதிமுறை!! வருடம் தோறும் சபரிமலையில் மண்டல விளக்க பூஜைக்காக நடை திறப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா தொற்றால் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி தரவில்லை. தற்பொழுது கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்க நிலையில் சபரிமலையில் மண்டல விளக்க பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஐயப்பனை தரிசனம் … Read more

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்த அனுமதி மறுப்பு! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு! 

Denial of permission to use the name Sabarimala! Action order put by the court!

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்த அனுமதி மறுப்பு! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு! வருடத்தில் கார்த்திகை மாதம் வந்தாலே கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலையிட்டு  லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்வர். கேரளாவில் இந்த கார்த்திகை மாதம் மட்டும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். இச்சூழலில் பக்தர்கள் பலர் மாலை போட்டு ஐயப்பனை வழிபட்டு வருவர். இவர்களுக்காக அரசானது , சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக கேரளாவில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு … Read more

கேரளாவில் கனமழை..சபரி மலைக்கு செல்ல தடை விதிப்பு.!!

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு, திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதன்படி முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் உட்பட பூஜைகள் வரும் 21ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 15000 பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட இருந்தது. இதனிடையே கேரளாவில் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.!! பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு.!

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்வர். இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உள்ளது. மேலும், வருகின்ற 17ம் தேதி முதல் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், அன்றைய தினம் காலையில் புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அதனைத் தொடர்ந்து 21ம் தேதி … Read more

சபரிமலை செல்ல அனுமதி!ஆன்லைன் புக்கிங்!

Permission to go to Sabarimala! Online Booking!

சபரிமலை செல்ல அனுமதி!ஆன்லைன் புக்கிங்! கேரள மாநிலத்தில் இருக்கும் சுவாமி ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல மகர கால பூஜை நடப்பது வழக்கம்.அந்த சமயத்தில் நாடு முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை சென்று தரிசனம் பெற்று வருவார்கள்.. ஆனால் கடந்த இரண்டு ஆண்டு காலம் கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்களை தரிசனம்  அனுமதிக்கவில்லை.கடந்த வருடம் மகர மண்டல பூஜை ஆன்லைன் மூலம் 1000 முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் … Read more