4 கோடியில் இருந்து 7 கோடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திய நடிகர்!
4 கோடியில் இருந்து 7 கோடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திய நடிகர்! தற்போது உள்ள ஒருசில நடிகர்கள், அவர்கள் நடிக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்று விட்டால் உடனடியாக தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி கொள்கின்றனர். அண்மையில் வெளியான மாநாடு திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் எஸ்.ஜே.சூர்யா 4 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். அந்த திரைப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. அதன்பின் கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். சமீபத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் நல்ல … Read more