வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு
வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு ஓமலூர் அருகே வாட்ஸ் அப் குரூப்பில் பெண் குறித்து விமர்சனம் செய்த வாலிபர் மீது கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யந்துரை. இவர் குடிநீர் விநியோகம் செய்யும் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த தொழிலாளிம் வேலாயுதம் என்பவருக்கும்,அய்யந்துரைக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரவாதம் உள்ளது. இந்த நிலையில் வட்டக்காடு பகுதியை … Read more