நாளை மாலை கரையை கடப்பதால் சென்னைக்கு பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

The Meteorological Department has issued a terrible warning to Chennai as it will cross the border tomorrow evening.

நாளை மாலை கரையை கடப்பதால் சென்னைக்கு பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ஆம் தேதி ஆரம்பித்தது. அதன் காரணமாக சென்னையின் பல இடங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பொழிவு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும் அறிவித்துள்ளனர். இது இன்று காலை 5.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. காலை 8.30 மணி … Read more

சேலத்தில் ஏரி உடைப்பின் காரணமாக 10 வீடுகள் இடிந்து விழுந்தது! அரசு எதையும் சரிவர செய்யவில்லை! மக்கள் பரிதவிப்பு!

10 houses collapsed due to lake breakage! The government has not done anything right! Congratulations to the people!

சேலத்தில் ஏரி உடைப்பின் காரணமாக 10 வீடுகள் இடிந்து விழுந்தது! அரசு எதையும் சரிவர செய்யவில்லை! மக்கள் பரிதவிப்பு! கடந்த இரண்டு நாட்களாகவே அனைத்து மாவட்டங்களும், மழையின் காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது குறிப்பிடத் தக்கது. அதே போல் சேலத்தில் விடிய விடிய கனமழை பொழிந்தது. அதன் காரணமாக வீடுகளுக்குள் வெல்ல நீர் புகுந்து மக்கள் இருக்க இடம் இன்றி தவிக்கின்றனர். சேலத்தில் டி பெருமாள்பாளையத்தில் உள்ள காரைக்காடு ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு … Read more

சேலம் மக்களே உஷார்! மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலம் மக்களே உஷார்! மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை! தமிழ்நாட்டில் தற்பொழுது தான் தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.இந்நிலையில் பண்டிகைகள் வந்த வண்ணமாகவே உள்ளது.தற்பொழுது தான் அதன் தாக்கம் குறைந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம்.தற்பொழுது கடந்து முடிந்த பண்டிகைகளான ஆயுத பூஜை போன்றவை தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நடந்தது.அதனால் அதிகளவு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.அதுமட்டுமின்றி மக்களும் தற்பொழுது விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.வரும் மாதத்திலிருந்து அடுத்தடுத்தாக பல்வேறு பண்டிகைகள் வர உள்ளது.வரும் மாதம் … Read more

சாக்கடைக்குள் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண்! இரண்டு இளைஞர்களின் அதிரடி! சேலத்தில் பரபரப்பு!

The woman who fell into the sewer and tried to commit suicide! Action of two young men! Excitement in Salem!

சாக்கடைக்குள் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண்! இரண்டு இளைஞர்களின் அதிரடி! சேலத்தில் பரபரப்பு! சேலத்தில் குடும்ப தகராறு காரணமாக சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து தற்கொலை செய்ய இருந்த பெண்ணை இரண்டு இளைஞர்கள் தைரியமாக  மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நாராயண நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி தான் ஜோசப் மற்றும் பிலோமினா. கணவன் மனைவியான இவர்களுக்குள் கடந்த சில நாட்களாகவே ஏதோ ஒரு முறையில் சண்டைகள் மற்றும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக மனமுடைந்த பிலோமினா … Read more

மாற்றுத்திறனாளியை விடாமல் துரத்திய வழிப்பறி கும்பல்! சேலத்தில் திடீர் பரபரப்பு!

The gang that chased away the disabled person without letting go! Sudden commotion in Salem!

மாற்றுத்திறனாளியை விடாமல் துரத்திய வழிப்பறி கும்பல்! சேலத்தில் திடீர் பரபரப்பு! இந்த தொற்று காலகட்டத்திலும் பலர் வேலை இன்றி தவித்து வந்தனர். அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகள் செய்தும் மக்களுக்கு அது போதுமானதாக இல்லை. அந்த வகையில் பார்க்கும் பொழுது மாற்றுத்திறனாளிகள் பெருமளவு சிரமத்திற்கு உள்ளானர். கை கால்கள் நன்றாக இருக்கும் மனிதர்களே தனது வாழ்வாதாரத்தை நடத்துவது பெரும் போராட்டமாக உள்ளது. அந்த வகையில் பார்க்கும் பொழுது மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு முன்னுரிமை … Read more

இபிஎஸ் உதவியாளர் மீது பணம் மோசடி வழக்கு! முன்னாள் முதல்வரும் இதற்கு உடந்தையா?

Tell the people all this in the corporation election and get votes! EPS Gives Idea to Party Executives!

இபிஎஸ் உதவியாளர் மீது பணம் மோசடி வழக்கு! முன்னாள் முதல்வரும் இதற்கு உடந்தையா? பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அவ்வாறு கைப்பற்றிய முதல் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறது. அந்த வகையில் சென்ற ஆட்சியில் ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வந்து தற்போதைய திமுக மக்கள் முன்னிலையில் நிறுத்துகிறது. அதில் எம்ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை குவித்த வழக்கில் சிக்கினார். மேலும் அவர் நேற்று ஆஜரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் உடல் துண்டான பரிதாபம்! சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

The incident where the woman's body was mutilated in the blink of an eye! Excitement at Salem railway station!

கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் உடல் துண்டான பரிதாபம்! சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு! பொதுவாக பேருந்து மற்றும் ரயில் பயணங்களின்போது படிக்கட்டுகளில் நிற்க கூடாது என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி தடை விதித்து வருகிறது. அவ்வாறு நிற்பதனால் பல விபரீதங்கள் நடக்கின்றன. குறிப்பாக பேருந்துகளில் படிக்கட்டுகளில் நிற்கக்கூடாது என்று சட்டமே உள்ளது.ஏனென்றால் தவறி கீழே விழுந்தால் உயிர் போகும் அபாயம் ஏற்படும்.அந்தவகையில் சேலம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கை தரும் விதமாக உள்ளது. கர்நாடக … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உதவிய போலீசார்! அதிரடி காட்டிய சூப்பிரடென்ட்!

Police help Pollachi sex offenders Superintendent who showed action!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உதவிய போலீசார்! அதிரடி காட்டிய சூப்பிரடென்ட்! நம்மால் மறக்க முடியாத ஒரு வழக்கு என்றால் அது பொள்ளாச்சியின் பாலியல் வழக்கு ஆகும். ஏனெனில் அந்த அளவுக்கு அந்த வழக்கு நடைபெற்ற போது அந்த வழக்கு சம்பந்தப்பட்ட அவ்வளவு வீடியோக்களும் ஒவ்வொன்றாக வெளியானது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு சிறை வழிக்காவல் விதிகளை மீறி சாலையோரத்தில், அவர்களது உறவினர்களை சந்திக்க அனுமதி அளித்ததால், ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட 7 போலீசார் அதன் … Read more

சேலம் மக்களே உஷார்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

DMK secretary caught red-handed while taking bribe! Exciting incident near Salem!

சேலம் மக்களே உஷார்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! வரும்  மாதம் நான்காம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வரும் தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் ஜவுளி கடைகள், நகைக் கடைகள் என்று மக்கள் கூட்டம் அலைமோதும்.தற்போது தான்  கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.மீண்டும் மக்கள் கூட்டம் கூடினால் தொற்று பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.அதனால் அதற்கு ஏற்றாற்போல் அரசாங்கமும் நாளடைவில்  பல விதிமுறைகளை அமல்படுத்தும். இருப்பினும் இந்த பண்டிகை சமையங்களில் … Read more

அரசு விதியை மீறிய ராணுவ வீரர்! சேலத்தில் நடைபெற்ற பகீர் சம்பவம்!

Army soldier who violated government rule! incident in Salem!

அரசு விதியை மீறிய ராணுவ வீரர்! சேலத்தில் நடைபெற்ற பகீர் சம்பவம்! மக்களுக்கு முன்னோடியாக இருப்பவர்கள்தான் அரசு ஊழியர்கள். இவர்களே விதியை மீறும் பொழுது மக்களும் அதனையே பின்பற்றுவர். அவ்வாறு தற்பொழுது அரசு பணியில் இருப்பவர்கள் பலர் விதிகளை மீறி வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து தமிழக அரசு தக்க தண்டனை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அனைவரையும் திமுக அரசு கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more