மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த மாணவன்…மாணவனின் செயலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !

மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த மாணவன்...மாணவனின் செயலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவன் பள்ளிக்கு மது அருந்திவிட்டு போதையில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவிற்கு பலரும் அடிமையாகிவிட்டேன் அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் அதிகளவில் மதுவிற்கு அடிமையாகி கிடக்கின்றனர். சமீபகாலமாக பெரும்பாலான பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் அதிகமாக உபயோகித்து வருகின்றனர், இது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேலம் பகுதியில் பள்ளி மாணவன் போதையில் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி … Read more

கனமழை வெளுத்து வாங்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

Heavy rain bleaching districts! Chennai Meteorological Department has reported!

கனமழை வெளுத்து வாங்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.அவை நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு கரையை … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை! 

The order issued by the District Collector! Which districts have school and college holidays!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த … Read more

புயல் காலங்களில் இவர்களெல்லாம் பணியாற்ற வேண்டும் – சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு 

Salem Collector S. Karmegam

புயல் காலங்களில் இவர்களெல்லாம் பணியாற்ற வேண்டும் – சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாண்டஸ் புயல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏற்காடு உள்ளிட்ட மலை கிராமங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் அரசு உயரதிகாரிகள் புயல் காலம் முடியும் வரை பணியாற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களுக்கு தேவையான பால், மற்றும் மருந்து பொருட்கள், தங்கு தடையின்றி கிடைத்திட வழிவகை செய்திடவும், அவசர … Read more

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகள் திருட்டு 

1 Crore Money and Gold Theft in Attur Salem

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகள் திருட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் மற்றும் கோபாலகிருஷ்ணன். இருவரும் நண்பர்கள், இதில் கோபாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 1-ம் தேதி கோபாலகிருஷ்ணன் 2 கோடி ரூபாயை லோகநாதனிடம் கொடுத்து சில நாட்களில் வாங்கிவிட கூறி பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை லோகநாதன் வெளியே சென்று விட்டு மீண்டும் … Read more

1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்! வாகன தணிக்கையில் கண்டுபிடிப்பு 

1400 kg ration rice smuggling! Innovation in vehicle inspection

1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்! வாகன தணிக்கையில் கண்டுபிடிப்பு சூரமங்கலம் போலிசார் ரெட்டிப்பட்டி ரவுண்டானா அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 28 மூட்டைகளில் சுமார் 1,400 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி விற்க முயன்றதாக சேலம் மணியனூர் காத்தாயம்மாள் நகரை சேர்ந்த கண்ணன் (வயது 42), நாமக்கல் … Read more

காவல்துறை அதிகாரிகள் குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு

Jobs in Chennai

காவல்துறை அதிகாரிகள் குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு சேலம் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வரும் போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் காவல்துறை அதிகாரிகள் அவர்களின் குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு மூலம் வேலை வாய்ப்பினை அளித்திட டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்குறிப்பிட்டுள்ள அனைவரும் வேலை வாய்ப்பை விரும்புவோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 21 … Read more

சேலம் மாவட்ட வெள்ளிக் கொலுசுகள் தயாரிக்கும் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் ஆய்வு 

Investigation by the Assistant Commissioner of Labor in Salem District Silver Clasp Manufacturing Companies

சேலம் மாவட்ட வெள்ளிக் கொலுசுகள் தயாரிக்கும் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் ஆய்வு சேலம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் சேலம் சிவதாபுரம் பனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக் கொலுசுகள் தயாரிக்கும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா என்று ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது சிவதாபுரம் பகுதியில் 18 வயதிற்கும் கீழ் உள்ள இரண்டு குழந்தைத் தொழிலாளர்களை அவர்கள் மீட்டனர். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் குழந்தைத் தொழிலாளர்கள் எவரையும் பணியமர்த்த கூடாது மீறினால் … Read more

கைதிகளின் நடவடிக்கைகளை நேரடியாக வீடியோ கேமரா மூலம் கண்காணிக்க புதிய வசதி

New facility to monitor inmates' activities live through video camera

கைதிகளின் நடவடிக்கைகளை நேரடியாக வீடியோ கேமரா மூலம் கண்காணிக்க புதிய வசதி சேலம் மத்திய சிறையில் பணியாற்றி வரும் வார்டன்கள் மற்றும் சிறை துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கைதிகளின் நடவடிக்கைகளை நேரடியாக வீடியோ கேமரா மூலம் கண்காணிக்க புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக அவர்களின் உடையில் பொருத்திக் கொள்ளக் கூடிய வகையில் பாடி கேமரா வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிறையில் கைதிகளிடையே நடைபெறும் பிரச்சனைகள் மற்றும் அதிகாரிகள் தங்களை தாக்கி விட்டனர் என்று சிறை … Read more

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 

Group 3 A District Name Release! Notification issued by TNPSC!

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! டின்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் ,பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 3ஏ தேர்வானது நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒருகிங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்3 ஏ பணிகளுக்கான தேர்வு அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடக்க உள்ளது.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள … Read more