பொதுச்செயலாளர் வழக்கு! சசிகலாவுக்கு கிடுக்குப்பிடி போட்ட நீதிமன்றம்!

பொதுச்செயலாளர் வழக்கு! சசிகலாவுக்கு கிடுக்குப்பிடி போட்ட நீதிமன்றம்!

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனைத்தொடர்ந்து தற்போதைய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அதன் பிறகு சசிகலாவின் கட்டாயத்தால் அவர் முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தது. அதனைத்தொடர்ந்து அவர் தர்மயுத்தத்தில் ஈடுபட்டார். அதனையடுத்து சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார் அதேபோல சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அந்த கட்சியில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின. அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு … Read more

சசிகலாவிற்கு அதிர்ச்சிக்கொடுத்த சென்னை மாநகராட்சி!

சசிகலாவிற்கு அதிர்ச்சிக்கொடுத்த சென்னை மாநகராட்சி!

சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரிமாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா சுதாகரன் இளவரசி உள்ளிட்ட மூவரும் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார்கள்.இந்த நிலையில், 4 ஆண்டுகாலம் சிறைவாசம் முடிந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்து சேர்ந்தார். அவர் தமிழகம் வந்து சேர்ந்ததில் இருந்து மிகத்தீவிரமான அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று அவருடைய ஆதரவாளர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் அவர் திடீரென அரசியலில் … Read more

உடைந்தது சசிகலாவின் ஆன்மீக பயணத்தின் ரகசியம்!

உடைந்தது சசிகலாவின் ஆன்மீக பயணத்தின் ரகசியம்!

சமீபத்தில் சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு டிடிவி தினகரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இடையே இந்த அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதோடு அவரை அரசியலில் இருந்து விலகி அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற கருத்தும் நிலவி வந்தது. ஆனால் அதிமுக தலைமையோ சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை. இருந்தாலும் சசிகலாவின் என்னமோ வேறுமாதிரியாக இருந்தது. தான் … Read more

விரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வரும்! அமமுகவின் முக்கிய நிர்வாகி!

விரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வரும்! அமமுகவின் முக்கிய நிர்வாகி!

கடந்த 2017 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுதாகரன், இளவரசி, சசிகலா, ஆகியோர் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள்.இந்த நிலையில், சசிகலா நன்னடத்தை காரணமாக தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்யப்படலாம் என்ற கருத்து பரவலாக தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதனை கர்நாடக சிறைத்துறை திட்டவட்டமாக மறுத்தது.அதிலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் கண்காணிப்பாளராக இருந்த ரூபா அவர்கள் சசிகலா விஷயத்தில் ஆரம்பம் முதலே கெடுபிடி ஆகவே … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் திடீர் யாகம் நடத்திய சசிகலா- முக்காடு போட்டு பிரார்த்தனை

பரபரப்பான அரசியல் சூழலில் திடீர் யாகம் நடத்திய சசிகலா- முக்காடு போட்டு பிரார்த்தனை

ராகு சன்னதியில் நாக தோஷம் நீங்க ஹோமம் வளர்த்து பூஜை செய்த சசிகலா தமிழக மக்கள் நலமுடன் வாழவும் நாகூர் தர்காவில் வழிபட்டதாக கூறினார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, ஜனவரி மாத இறுதியில் தண்டனைக்காலம் முடிந்து வெளியே வந்தார். தமிழகம் வரும் வழியில் பேசிய சசிகலா, தான் அரசியலில் பங்கேற்க உள்ளதாகவும் விரைவில் மக்களை சந்திப்பேன் எனவும் சூளுரைத்தார். இதனால் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் … Read more

கண்ணீர் விட்ட சசிகலா! பதறிப்போன தொண்டர்கள்!

கண்ணீர் விட்ட சசிகலா! பதறிப்போன தொண்டர்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து விடுதலையானார். இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தமிழகம் வந்து சேர்ந்தார். தமிழகம் வருவதற்கு முன்பிருந்தே தமிழகம் பரபரப்பாகி இருந்தது. ஏனென்றால் அவர் தமிழகம் வந்த உடனே முழு நேர அரசியலில் ஈடுபடுவார் அதன் காரணமாக தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்பட்டது.ஆனால் தமிழகம் வந்த சசிகலா வெகுகாலமாக அமைதியாகவே இருந்து வந்தார். … Read more

‘அது சசிகலாவின் பெருந்தன்மை’ எடப்பாடியாரை மறைமுகமாக அசிங்கப்படுத்திய ஓபிஎஸ்! கொதிக்கும் அதிமுக!

Sasikala

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலாவின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்த போது ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்து தர்ம யுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பல பகீர் சர்ச்சைகளை கிளப்பினார். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்ற சில நாட்களிலேயே தினகரனை தள்ளிவைத்துவிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ் இணைவு விழா நடைபெற்றது. அப்போது கூட தினகரன், சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு … Read more

சசிகலாவை நேரில் சந்தித்த முக்கிய கட்சியின் வேட்பாளர்! அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்!

சசிகலாவை நேரில் சந்தித்த முக்கிய கட்சியின் வேட்பாளர்! அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா கடந்த 4 வருட காலமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி அவர் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டார்.இதற்கு முன்னதாக தண்டனை காலம் முடிவடைவதற்கு சுமார் ஒரு வாரகாலம் முன்னதாகவே சசிகலாவிற்கு கொரோனா ஏற்பட்டது. இதனால் பெங்களூரு மருத்துவமனையில் சிறிது காலம் சிகிச்சை பெற்றார். அந்த சமயத்தில் இனி சசிகலா சிறைக்கு செல்லக்கூடாது என்று … Read more

சசிகலாவை சந்தித்த அதிமுகவின் முக்கிய புள்ளி! வெடித்தது சர்ச்சை!

சசிகலாவை சந்தித்த அதிமுகவின் முக்கிய புள்ளி! வெடித்தது சர்ச்சை!

சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்ததிலிருந்து அமைதியாகவே இருந்து வந்தார். இந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் தான் முழுமையாக அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.இதனால் அவருடைய ஆதரவாளர்கள் மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்தார்கள். அதோடு டிடிவி தினகரன் இதுதொடர்பாக சசிகலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அறிக்கை விட்டதிலிருந்து அமைதியாகவே இருந்து வந்த சசிகலா நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அவருடைய இந்த பயணமானது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது. நேற்றையதினம் … Read more

திடீர் பயணம் மேற்கொண்ட சசிகலா! முதல்வர் ரகசிய கண்காணிப்பு!

திடீர் பயணம் மேற்கொண்ட சசிகலா! முதல்வர் ரகசிய கண்காணிப்பு!

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 4 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் எட்டாம் தேதி அவர் தமிழகம் வந்து சேர்ந்தார். அவர் தமிழகம் வரும் வழி நெடுகிலும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பைப் பார்த்த தமிழக மக்களும், அரசியல் கட்சித் … Read more