இபிஎஸ்க்கு எதிராக கைக்கொர்க்கும் ஓபிஎஸ் சசிகலா?

இபிஎஸ்க்கு எதிராக கைக்கொர்க்கும் ஓபிஎஸ் சசிகலா?

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பன்னீர்செல்வமும், சசிகலாவும், ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவின் பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதாவது தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்தாலும் நான் தான் பொதுச்செயலாளர் என்று தற்போதும் அவர் தெரிவித்து வருகிறார். அதேபோல பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். அவரை இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாக பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல … Read more

நிழலை நம்பி நிஜத்தை இழந்து விடக்கூடாது! அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக சசிகலா கருத்து!

நிழலை நம்பி நிஜத்தை இழந்து விடக்கூடாது! அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக சசிகலா கருத்து!

மிகப்பெரிய எதிர்பார்ப்புகிடையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்றைய தினம் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதேநேரம் கட்சியின் விதிமுறையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டனர். அதன்படி இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்ட பதவிகள் ரத்து செய்யப்பட்டனர். அதேநேரம் இந்த பொதுக்குழு மிகவும் … Read more

நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!?

Rani's experience of being in jail for four years now speaks!! Sasikala coming to amend AIADMK laws!?

நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!? அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நெடுங்காலமாக பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வேரோடு நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இதனையொட்டி பெரும்பாலோர் உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே ஆதரித்து வருகிறார்கள்.இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கமுள்ள ஆதரவாதவர்கள் சரிய தொடங்குகிறார்கள். இதனால் சுப்ரீம் கோர்ட் … Read more

நடுவல யாருங்க நந்தி மேரி வருவது?? சசிகலாவின் எச்சரிக்கை பேட்டி.!!

நடுவல யாருங்க நந்தி மேரி வருவது?? சசிகலாவின் எச்சரிக்கை பேட்டி.!!

நடுவல யாருங்க நந்தி மேரி வருவது?? சசிகலாவின் எச்சரிக்கை பேட்டி.!! விழுப்புரம் மாவட்டம் மன்னார்சாமி கோயில் அருகே கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் சசிகலா  கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய சில விஷயங்களை கேப்போம். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசுதோல் போர்த்திய புலிகளின் கையில் அதிமுக சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. தனிப்பட்ட … Read more

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்?

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்?

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியும் எட்டாவது நாளாக தனித்தனியே ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர். மேலும் பசுமை வழிச்சாலையில் குவிந்துள்ள அவர்களது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த ஆதரவாக உள்ளனர். ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் முழக்கமிட்டு கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி … Read more

பாஜகவில் இணைகிறார் சசிகலா? அண்ணாமலையின் சூசக விளக்கம்!

பாஜகவில் இணைகிறார் சசிகலா? அண்ணாமலையின் சூசக விளக்கம்!

கடந்த 2017ஆம் வருடம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. அதன் பிறகு சென்ற வருடம் விடுதலையாகி வெளியே வந்தார், இதனைத் தொடர்ந்து அவர் அதிமுகவை நிச்சயமாக அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என்று மிகப்பெரிய திட்டத்தை வகுக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. அதோடு அவர் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஆன்மீக பயணம் என்று சொல்லிக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அது வெறும் ஆன்மிக பயணமாக மட்டுமல்லாமல் தொண்டர்களை சந்திக்கும் பயணமாகவும் இருந்தது. அதே போல அதிமுகவின் … Read more

அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா!

ADMK is also our party! Sasikala celebrating the right!

அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா! அதிமுக கட்சி இரண்டகா பிளவு பெற்றதற்கு காரணமாக இருந்ததில் முக்கிய பங்கு சசிகலாவையும் சேரும். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு கட்சியை ஆளப்போவது யார் என்று பெரிய கேள்வி இருந்து வந்தது.பன்னீர் செல்வமா? பழனிசாமி அல்லது சசிகலா யாராக இருக்க போகிறார்கள் என்று பெரும் கேள்வி இருந்து வந்தது.இவ்வாறு இருக்கையில் முதலில் சசிகலா முன்னிலையில் கட்சி நடைபெற தொடங்கியது.நாளடைவில் கட்சிகுள்ளே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சசிகலா … Read more

சசிகலாவிடம் பத்திரிக்கையாளர் கேட்ட அந்த கேள்வி! நைசாக நழுவிச் சென்ற சசிகலா!

சசிகலாவிடம் பத்திரிக்கையாளர் கேட்ட அந்த கேள்வி! நைசாக நழுவிச் சென்ற சசிகலா!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவருடைய தோழி சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். ஆனாலும் அவருடைய எந்தவித முயற்சியும் பலனளிக்கவில்லை, இதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கப்பட்டு முதலில் அந்த கட்சிக்கு சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த தினகரன் பொதுச்செயலாளராக தன்னை நியமனம் செய்துகொண்டார். இந்த சூழ்நிலையில், மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை அவ்வப்போது சசிகலா முன்னெடுத்து … Read more

சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த சென்னை உரிமையியல் நீதிமன்றம்! வழங்கிய அதிரடி தீர்ப்பு!

சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த சென்னை உரிமையியல் நீதிமன்றம்! வழங்கிய அதிரடி தீர்ப்பு!

ஜெயலலிதா மரணமடைந்ததிலிருந்து அதிமுக யாருக்கு சொந்தம் என்ற போட்டி சசிகலா மற்றும் இபிஎஸ், ஓபிஎஸ், உள்ளிட்டோரி டையே நடைபெற்று வருகிறது.எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விட வேண்டும் என சசிகலா மிக தீவிரமாக முயற்சித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக அவர் தொடர்ந்து தொண்டர்களிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உரையாற்றி வந்தார். அதாவது தனக்கு அதிமுகவின் தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது ஆகவே தான்தான் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு எடுத்துக் … Read more

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா! காரணம் ஆன்மீகமா அரசியலா?

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா! காரணம் ஆன்மீகமா அரசியலா?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விட வேண்டும் என்று கடுமையாக தற்போது வரையில் முயற்சித்து வருகிறார். ஆனால் அவருடைய முயற்சிக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. ஆகவே சசிகலா புதிதாக ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறார், அதாவது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தொண்டர்களை சந்தித்து அவர்களுடைய மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் அவர் திட்டம் என்று சொல்லப்படுகிறது. அவருடைய இந்தத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால் … Read more