கட்டணம் செலுத்தாமல் கூட வேறு தனியார் பள்ளிகளில் சேரலாம்! பெற்றோரை குளிர வைத்த உயர்நீதிமன்றம்!

Join other private schools without paying fees! The High Court that kept the parents cool!

கட்டணம் செலுத்தாமல் கூட வேறு தனியார் பள்ளிகளில் சேரலாம்! பெற்றோரை குளிர வைத்த உயர்நீதிமன்றம்! கடந்த ஒரு வருட காலமாகவே மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல், வீட்டிலேயே ஆன்லைன் கல்வி மூலம் பயின்று வருகின்றனர். ஆனாலும் பள்ளிகளில் 75 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர்.  பெற்றோர்கள் ஏற்கனவே கொரோனாவின் காரணமாக தங்களது  வாழ்வாதாரம் புரட்டிப்போட்ட நிலையில், எல்லாருமே மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். மேலும் இருக்கும் வீட்டு செலவுகளை … Read more

பள்ளிகளில் அதிக கட்டணமா? கவலை வேண்டாம் தாரளமாக புகார் தெரிவிக்கலாம்! – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி!

High fees in schools? Don't worry feel free to complain! - Minister Mahesh is a liar!

பள்ளிகளில் அதிக கட்டணமா? கவலை வேண்டாம் தாரளமாக புகார் தெரிவிக்கலாம்! – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி! தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேற்று திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர், தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் முறையில் செய்த செய்முறைப் பயிற்சிகள் மற்றும் அவர்கள் தயாரித்த உபகரணங்களை பார்வையிட்டார். மேலும் அதில் நன்றாக உள்ளவற்றை  பாராட்டியும் பேச செய்தார். தற்போதுள்ள சூழ்நிலையில், … Read more

தனியார் பள்ளிகளில் இனி கல்வி கட்டணம் இவ்வளவு தான்? அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

school-fee-reducued-by-government

தனியார் பள்ளிகளில் இனி கல்வி கட்டணம் இவ்வளவு தான்? அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளிகள் இந்தக் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று தவணைகளில் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பானது தீவிரமாக பரவி வரும் சூழலில் கடந்த ஆண்டை … Read more

பள்ளி கட்டணத்தை பாதியாக குறைக்கும் அரசு

பள்ளி கட்டணத்தை பாதியாக குறைக்கும் அரசு

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் சவுதி அரேபியாவில் வட பிராந்தியத்தில் டாபுக் மாகாணம் உள்ளது. கொரோனா தாக்கத்தால் பொருளாதரத்தை கருத்தில் கொண்டு அந்த மாகாணத்தின் கல்வி இயக்குனரகம் டாபுக்கில் உள்ள 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டின் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைக்க சம்மதித்துள்ளன. இதனால், 30 ஆயிரம் … Read more