நாளை பள்ளி கல்லூரிகள் திறப்பு! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அதாவது நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று காரணமாக, சென்ற 16 மாத காலமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் மறுபடியும் செயல்பட தொடங்குவதால் வெளியூர் சென்று இருந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப இருக்கிறார்கள். அத்துடன் … Read more

ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு! நடவடிக்கைகள் தீவிரம்!

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் காய்ச்சல் சளி இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களை தனிமைப்படுத்த அவர்களுக்கு தனி அறை உண்டாக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பள்ளி திறப்பதற்கு தமிழக அரசு தயாராகி வரும் நிலையில் பள்ளிகளைத் திறந்தபின்னர் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் … Read more

நாளை முதல் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Schools open from tomorrow! Government announcement!

நாளை முதல் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக மக்களை இன்றளவும் பாதித்து வருகிறது.அந்தவகையில் பார்க்கும் பொழுது மக்கள் இன்றளவும் அந்த தொற்றிலிருந்து மீண்டு வர முடியவில்லை.முதல்,இரண்டு என்று பரவல் தாக்கம் வீரியம் அடைந்து கொண்டிருக்கிறதே தவிர குறைந்த பாடு இல்லை.மேலும் தொற்று தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தனர்.அதுமட்டுமின்றி ஆன்லைன் வகுப்புகள் மூலம் அவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டது. ஆறு மாதகாலங்கள் ஊரடங்காகவும் அடுத்த ஆறு மாதக்காலம் … Read more

பள்ளிகளை திறக்க விரைந்து உத்தரவு அளிக்க வேண்டும்! நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த மாணவியின் விபரீத செயல்!

Be quick to order schools to open! The student who filed a petition in the court has committed a heinous act!

பள்ளிகளை திறக்க விரைந்து உத்தரவிட வேண்டும்! நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த மாணவியின் விபரீத செயல்! பள்ளிகளை விரைவாக திறக்க கோரி மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலே நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, அப்போது இருந்தே அனைத்து பள்ளிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக நாடு முழுவதிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நடுவில் … Read more

விரைவில் பள்ளிகள் திறப்பு! ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் காரணமாக, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் இணையதளம் மூலமாக நடந்து வருகிறது. சென்ற இரண்டாண்டு காலமாக வீட்டிற்குள்ளேயே இருப்பதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பணிகளை விரைவாக திறக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது தொடர்பாக சென்ற வாரம் முதலமைச்சர் … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனை!

நாடு முழுவதும் நோய் தொற்று பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக, சென்ற வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்த வருடம் ஆரம்பத்தில் ஒரு சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கினர். நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, மறுபடியும் பள்ளிகள் மூடப்பட்டது அதோடு மாணவர்களின் நலன் போன்றவற்றை கருத்தில் வைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் நோய் தொற்று … Read more

தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து முக்கிய தகவல் – அமைச்சர்!

கொரோனா பரவல் மிகவும் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா அதிகமாக இருந்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டன. முதல் அலை ஓரளவுக்கு குறைந்து வரும் பொழுது நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்ட நிலையில், இரண்டாம் அலை தாக்கியதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வீட்டிலிருந்தே கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களின் அடுத்தகட்ட படிப்புக்கு பன்னிரண்டாம் வகுப்பு … Read more

பள்ளிகள் திறப்பு! தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவ காரணமாக, சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டு இருக்கிறது. அதோடு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நோய்த்தொற்று பரப்பு அதிகரித்து வருவதால் இந்த தேர்வு தேதி … Read more

நீண்ட இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன! ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள்!

சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் பள்ளிகள் இன்றைய தினம் மறுபடியும் திறக்கப்பட்டு இருக்கின்றன. இன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற காரணத்தால் ,நேற்று பள்ளிகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருக்கிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு தினங்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலே கொரோனா பாதிப்பு காரணமாக சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பள்ளிகள், போன்ற கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு … Read more

திறக்கப்படும் பள்ளிகள்! தீவிர ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்!

சென்ற 9 மாதங்களுக்கு அதிகமாக மூடப்பட்ட இருக்கின்ற பள்ளிகள் நாளை முதல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருக்கிறார். 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். நோய்த்தொற்றின் தாக்கம் தற்சமயம் வெகுவாக குறைந்து இருப்பதால், பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கலுக்கு பின்னர் பள்ளியை நடத்தலாமா? என்பது தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அந்த கருத்துக்களின் … Read more