10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! அரசின் அதிரடி நடவடிக்கை!

The scorching summer sun! Holidays for schools from May 2!

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பள்ளி  மற்றும் கல்லூரிகள் நடைபெற்றால் தொற்று பாதிப்பா அதிகரிக்கக்கூடும் என்று எண்ணி பல மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. தற்பொழுது தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய மைக்ரான் வைரஸானது 50 மடங்கு அதி வேகமாக பரவும் தன்மை கொண்டது. … Read more

பாமகவின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை?

The scorching summer sun! Holidays for schools from May 2!

பாமகவின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை? கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன் பாதிப்பு குறைந்துவிடும் என்று மக்கள் எண்ணினர். ஆனால் தொடரானது சற்றும் குறையாமல் உருமாற்றம் அடைந்து தொடர்ந்து பரவி வருகிறது. கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் போது இந்தியா பெருமளவு பாதிப்பை சந்தித்தது. அது மட்டுமின்றி தேவையான மருத்துவ வசதிகள் இன்றியும் ,ஆக்சிஜன் இன்றியும் மக்கள் பெருமளவு சிரமப்பட்டனர். இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. … Read more

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

The scorching summer sun! Holidays for schools from May 2!

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோனா தொற்றானது தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்பொழுது இரண்டாம் அலை முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்றானது ஓமைக்ரானா உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநிலமும் தொற்றின் நிலவரப்படி அவர்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கம் … Read more

இன்று முதல் இரவு ஊரடங்கு! அரசின் அதிரடி நடவடிக்கை!

No more night curfews canceled! Here are the government's new guidelines!

இன்று முதல் இரவு ஊரடங்கு! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது  தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் ஆக இருந்த கொரோனா தற்போது ஒமைக்ரானாக உருமாறி உள்ளது. தற்பொழுது அனைத்து நாட்டிலும் இத்தொற்று  தீவிரமாக பரவி வருகிறது. மக்கள் இதிலிருந்து விடுபட முடியாமல் மீண்டும் மீண்டும் இந்த தொற்றின்  பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.இந்தியாவில் பல மாநிலங்களில் இத் தொற்றானது தொடர்ந்து அதிகரிப்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவா ,மேற்கு வங்க அரசு … Read more

10 11 12 வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!

2 month holiday for schools! Students in celebration!

10 11 12 வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை! தமிழகத்தில் மாணவர்கள் தற்போது தான் நேரடி வகுப்புகளுக்கு செல்கின்றனர். முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் முதல் தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த நாள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று பல … Read more

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்!

The scorching summer sun! Holidays for schools from May 2!

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்! கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீண்டு வரும் போதெல்லாம் அடுத்த பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தற்போழுது தள்ளப்பட்டுள்ளனர்.சீன நாட்டில் இருந்து இந்த தொற்று தோன்றியிருந்தாலும் அனைத்து நாடுகளும் இத்தொற்றால் பெரும்  இழப்புகளை சந்தித்துவிட்டது.அந்தவகையில்  இந்தியாவும் தொற்றின் இரண்டாம் அலையில் வசமாக சிக்கி மீண்டு வருவதற்கு பெரும் சிரமத்திற்குள்ளானது.இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் இந்த கொரோனா … Read more

சட்டை இறுக்கம் என பள்ளி மாணவனை துவைத்து எடுத்த ஆசிரியர்! பலத்த காயங்களோடு அரசு மருத்துவமனையில் அனுமதி! கோவையில் பரபரப்பு!

The teacher who washed the school student as the shirt tightened! Admitted to Government Hospital with serious injuries! Excitement in Coimbatore!

சட்டை இறுக்கம் என பள்ளி மாணவனை துவைத்து எடுத்த ஆசிரியர்! பலத்த காயங்களோடு அரசு மருத்துவமனையில் அனுமதி! கோவையில் பரபரப்பு! கோவை கணபதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே நேற்று முன்தினம் சீருடை வழங்கப்பட்டது. அதை வாங்கிக் கொண்டு அந்த மாணவன் வீட்டிற்குச் சென்று அதனை அணிந்து பார்த்துள்ளான். அப்போது சட்டை மிகவும் பெரிதாக இருந்துள்ளது. அதனால் சீருடையை … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி பள்ளிகளுக்கு விடுமுறை! அரசின் அதிரடி நடவடிக்கை!

The scorching summer sun! Holidays for schools from May 2!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி பள்ளிகளுக்கு விடுமுறை! அரசின் அதிரடி நடவடிக்கை! தற்போது தான் அனைத்து மாநிலங்களிலும் தொற்று பாதிப்புக்கள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்ற பாடங்களை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பருவமழை பல இடங்களில் பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தமிழகம் ,ஆந்திரா  உள்ளிட்ட மாநிலங்களில்  பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த வகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் தற்போது அதிக அளவு குளிர் நிலவி வருகிறது. எனவே … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வுக்கான சுற்றறிக்கை வெளியீடு!

The scorching summer sun! Holidays for schools from May 2!

மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வுக்கான சுற்றறிக்கை வெளியீடு! தமிழகத்தில் மாணவர்கள் தற்போது தான் நேரடி வகுப்புகளுக்கு செல்கின்றனர். முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் முதல் தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த நாள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று பல கேள்விகள் எழுந்து வந்தது. … Read more

8 வது 9 வது படிக்கும் மாணவர்களின் மது மோகம்! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!

Alcoholism of 8th and 9th grade students! School administration in shock!

8 வது 9 வது படிக்கும் மாணவர்களின் மது மோகம்! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்! கடந்தவாரம் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சில மாணவர்கள் செய்த செயல் பள்ளியில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏனெனில் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 பேர் சேர்ந்து வகுப்பறையிலேயே குடித்துக் கும்மாளம் போட்டு உள்ளனர். இதைக் கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர் உட்பட பள்ளி நிர்வாகிமே அதிர்ந்து போய்விட்டது. மேலும் இந்த வீடியோ … Read more