தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு!

Announcement issued by the Department of Examinations! Self Assessment for Students!

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு! கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதம் … Read more

9 வயது முதல் 14 வயது கொண்ட சிறுமிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி உங்களுக்கு இது கட்டாயம்!

important-information-for-girls-aged-9-to-14-years-now-its-a-must-for-you

9 வயது முதல் 14 வயது கொண்ட சிறுமிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி உங்களுக்கு இது கட்டாயம்! சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் ஒன்பது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.அந்த தடுப்பூசிகள் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் உலக அளவில் … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும்!

Important announcement released by the Department of Education! Students should screen this film!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும்! கொரோனா காலகட்டத்தில் பள்ளிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.மேலும் கடந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து … Read more

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது!

A new scheme that will soon be implemented across the state! Teachers should not use this word in school!

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது! தற்போதுள்ள சூலில் அனைவரும் நாகரிகமாக பேசுவதாக எண்ணி பள்ளிகளில் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைகின்றனர்.ஆனால் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைக்ககூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துகின்றது என புகார் எழுந்து வருகின்றது. அதனால் … Read more

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது!

Will schools continue to operate on Saturdays? There is no holiday here today!

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது தொற்று பரவல் பரவாமல் இருப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது. அதனால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த … Read more

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! 

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதன்படி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும். என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காலங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சில நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த … Read more

வரும் ஜனவரி 27 இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Coming January 27 is a local holiday only for this district! Action order issued by the District Collector!

வரும் ஜனவரி 27 இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் மிகவும் பக்தர்கள் அதிகளவு வரும் கோவில்களில் ஒன்றாக இருபது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் தான்.இங்கு தை மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.அதேநேரத்தில் இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது.பொதுவாகவே 12 வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்படுவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஜனவரி 27 ஆம் தேதி பழனி முருகன் … Read more

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!

காஞ்சிபுரத்தில் மழைக்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை … Read more

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்!

Important information about flying to all schools! From now on it should be called a teacher!

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்! தற்போது நாகரீகமாக மாறி வருகின்றோம் என எண்ணி பள்ளிகளில் ஆங்கிலம் வழி கல்வி கட்டாயமாக்கப்பட்டதால்  டீச்சர்,ஐயா என்பது சார் ,மேடம் என்று மாறியது.அதன் காரணமாக  கேரள பள்ளி கல்வித்துறைக்கு குழந்தைகள் பாதுக்காப்பு ஆணையம் உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது. அந்த உத்தரவில் கேரள மாநில பள்ளிகளில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் … Read more

போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்! இரண்டு தினங்களுக்கு அரசு பேருந்துக்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு!

Information released by the Department of Transportation! 50 thousand people booked to travel in government buses for two days!

போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்! இரண்டு தினங்களுக்கு அரசு பேருந்துக்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு! கடந்த வாரம் தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை அடுத்து நாளை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் வகையில்  சிறப்பு கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.மேலும் பள்ளிகளுக்கு மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள்  திறக்கப்படவுள்ளனர். இன்று இரவு புத்தாண்டை கொண்டாடி … Read more