சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!!

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!! காவல் சார்பு ஆய்வாளர் பணிகள் தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போன்ற காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது. இதனை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் 621 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த செய்தி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கல்வித் … Read more

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

for-the-attention-of-class-10-candidates-you-can-visit-the-official-website-and-download-the-hall-ticket

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதலில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. … Read more

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு! 67 ஆயிரம் பேர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தேர்வாணையம்!

Tamilnadu Uniform Staff Selection! The selection board released important information about 67 thousand people!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு! 67 ஆயிரம் பேர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தேர்வாணையம்! இன்று இரண்டாம் நிலை போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது தமிழ்நாடு சீருடை பணியாளர் சார்பில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 295 தேர்வு மையங்கள், தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டது. இந்த இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு 3552 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கையும் மூன்று புள்ளி 66 லட்சம் ஆக இருந்தது. … Read more

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி! தமிழக அரசு பல்வேறு துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை மற்றும் வி.ஏ.ஓ போன்ற பணியிடங்களுக்கு தமிழக அரசானது குரூப் 4 தேர்வு என்ற அடிப்படையில் மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை … Read more