தப்பி தவறி இதை மட்டும் செய்து விடாதீர்கள்? மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

தற்போதுள்ள பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மற்றும் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேர்வு செய்வது பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதுதான் ஷேர் மார்க்கெட்டிங்கில் ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ற ஆறு முதலீட்டாளர்கள் இதில் வருமானத்தை பெறுகிறார்கள். தன்னிடம் இருக்கின்ற சிறிய தொகை கூட பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது அதிக பணத்தை விரைவாக பெற்று நிற்க வேண்டும் என்பதற்காக இந்த பழக்கம் பொதுமக்களிடம் அதிகரித்து இருக்கிறது. இதில் ஆபத்தான விஷயங்கள் இருந்தாலும் நம்பிக்கையின் … Read more

உயர்வில் தொடங்கிய பங்குசந்தை! பங்குதாரர்கள் பதற்றம்!

இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் தொடங்கிய முதலே உயர்வில் உள்ளது, சென்செக்ஸ் 0.3% புள்ளிகள் உயர்ந்து, 59,000- மேல் உள்ளது. நிஃப்டி-50 17,600 ஐ கடந்து தொடங்கி உள்ளது.   இந்திய BSE sensex மற்றும் NSE Nifty50 ஆகியவை திங்களன்று ஏற்றம் கண்டுள்ளது, அங்கு கோவிட்-சகாப்த வட்டி விகிதங்களில் செங்குத்தான உயர்வுகள் மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறைவது குறித்து பதட்டம் நீடிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.   எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் தகவல் தொழில்நுட்பப் … Read more

வரலாற்று உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்

Sensex touched Historical High

வரலாற்று உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் இன்று இந்திய பங்கு சந்தையானது முதன் முறையாக வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததுமே சந்தை ஏற்றத்தை நோக்கி பயணித்தது. ஆரம்பத்தில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 211.40 புள்ளிகள் அதிகரித்து, 50.003 என்ற புள்ளிகளிலும், அதே போல தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 146 புள்ளிகள் அதிகரித்து 14,790 என்ற அளவிலும் வர்த்தகம் … Read more

உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை !!

இன்று இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் , நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று காலை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 104.54 புள்ளிகள் உயர்ந்து, 40,346 புள்ளியாக தொடங்கியது. இது சராசரியாக வர்த்தகத்தில் 0.41 சதவீதம் உயர்வாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 39.35 புள்ளிகள் உயர்ந்து 11,887 புள்ளியாக இன்றைய வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தக சதவீதத்தில் 0.45 உயர்வாகும். மேலும் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை … Read more

ஏற்றம் பெற்ற பங்குச்சந்தை!! பார்மா பங்குகளுக்கு  நல்ல வரவேற்பு!

ஆகஸ்ட் மாதத்தின் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே பங்குச்சந்தை நேர்முகத்துடனே சென்று கொண்டிருக்கிறது.   தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.51புள்ளிகள் ஏற்றம். அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான 56.10 புள்ளிகள் உயர்ந்தது. உலகளாவிய சந்தைகள் எழுச்சி பெற்றிருந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கி வருகின்றனர். இவை சாதகமாக இருந்ததால் சென்செக்ஸ், நிப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் எழுச்சி பெற்றதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்  வர்த்தகத்தின் … Read more

கரடியின் பிடி மேலும் இருக்குமா?

தொடர்ச்சியாக  6 வார எழுச்சிக்குப் பிறகு பங்குச் சந்தை கடந்த வாரம் கரடியின் பிடியில் வந்தது. அதாவது,கடந்த ஆறு வாரங்களில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 12% உயர்ந்தது. இதனால்  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி ஆகிய இரண்டும் ஒரு சதவீதத்திற்கும் மேல் சரிவை சந்தித்தன. துறைவாரியாக பார்த்தால் வங்கி, நிதி, எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தது. … Read more

பங்குச் சந்தை திடீர் பல்டி!

பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்தது. இதனால் மும்பை பங்குச்சந்தை  குறியீட்டு எண்ணான 335 சென்செக்ஸ் புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 100.70 புள்ளிகளில் குறைந்தது. பங்குச்சந்தை புதன்கிழமை ஏற்றத்துடன் முடிந்தது இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் வர்த்தகம் நேர்மையுடன் தொடங்கியது. ஆனால் பிற்பகலில் வங்கி நிதி நிறுவன பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதனால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும் பெரிதும் … Read more

இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 4000 புள்ளிகள் சரிவு

இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 4000 புள்ளிகள் சரிவு