குற்றத்தை ஒப்புகொண்ட கலாஷேத்ரா பேராசிரியரின் மனைவி பரபரப்பு புகார்…!

என் கணவரை பழிவாங்க பொய் புகார் கூறுவதாக பாலியல் புகாருக்கு உள்ளான கலாஷேத்ரா பேராசிரியர் மனைவி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மையூரில் மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறகட்டளையில் பரதம் இசை போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கலாஷேத்ரா மாணவிகள் தெரிவித்து வரும் புகார் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்கு பணிபுரியும் 4 பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், மாணவிகள் பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களுக்கு எதிராக … Read more

16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தலைநகர் டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபவடுவது சிறார்களாக இருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் கணவன் மனைவி தங்களது மகள்களுடன் குடும்பமாக வசித்து வந்தனர்.இவர்கள் அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் அங்குள்ள தற்காலிக வீட்டில் வசித்து வந்தனர். சம்பவதன்று … Read more

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்.. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண் மீது வழக்குபதிவு..!

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராக வழக்குபதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியில், மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்று திறனாளி பெண் ஒருவர் வசித்து வந்தார். சம்பவதன்று, அந்த பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு நிலையில், அந்த பெண் மட்டும் தனியே இருந்துள்ளார். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய … Read more

பாலியல் புகாரில் உண்மையை கூற கூடாது.. மாணவிகளை மிரட்டிய காவல்துறையினர்..!

பாலியல் புகாரில் ஆசிரியருக்கு எதிராக சாட்சி அளிக்க கூடாது என காவல்துறையினர் மிரட்டுவதாக மாணவி புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் ஆரோக்கிய அருள்தாமஸ். இவர் கடந்த 2019ம்ஆண்டு அந்த பள்ளியில் படித்த 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் அவரின் செயல்களை தாங்க முடியாத மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தனர். … Read more

சிறுவர்களுக்கு இணையவழி பாலியல் மோசடி:! பெற்றோர்களே கவனம்!!

சிறுவர்களுக்கு இணையவழி பாலியல் மோசடி:!பெற்றோர்களே கவனம்!! இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.அந்த ஆய்வறிக்கையில் கூறியதவாறு: ஆன்லைனில் பெண்களைப் போன்றே பேசி பயனாளர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாங்கி மிரட்டும் மோசடியில் 10-16 வயதுடைய சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன என்றும் மேலும் அவ்வாறு பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு பதற்றம், மன அழுத்தம்,தனது வாழ்க்கையே போய்விடுமோ என்ற பயம் போன்ற மன நோய்க்கு ஆளாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே பெற்றோர்கள் பாலியல் மோசடிகளை குறித்து குழந்தைகளுக்கு … Read more

லிஸ்ட் ரெடி:! செல்போனில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு எச்சரிக்கை:!

லிஸ்ட் ரெடி:! செல்போனில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு எச்சரிக்கை:! இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளா சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு அழகாகப்படும் வன்மம் அதிகளவில் நடந்து வருகிறது.இது போன்ற வன்கொடுமைகள் அதிகளவில் நடப்பதற்கு வலைதளங்களில் வெளியிடப்படும் சிறார்களின் ஆபாச படங்கள் ஒரு விதத்தில் காரணமாக அமைவதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தியாவில் ஆபாச பட வலைதளங்கள் முடக்கப்பட்டது.எனினும் விபிஎன் ஆப்பை பயன்படுத்தியோ அல்லது வேறு வலைதள ஆப்பை பயன்படுத்தியோ இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே … Read more

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!!

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!! 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளை அடித்த இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! விருதுநகர் மாவட்டம் நாரத்தான் பட்டியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள பாலாவந்தம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்பொழுது அப்பெண்ணிற்கு ஏற்கனவே தெரிந்த முத்துச்செல்வம் என்பவர் காரில் … Read more

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்!

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்! பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான மசோதாவுக்கு தாய்லாந்து செனட் உறுப்பினர்கள் அனுமதி அளித்துள்ளனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் கூட இந்த குற்றங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. இந்நிலையில் பாலியல் குற்றங்களுக்கு புதுவிதமான தண்டனை ஒன்றை தாய்லாந்து அமல்படுத்த உள்ளதாக … Read more

என்ன கொடும சார்! துணை நடிகர் செய்யும் வேலையா இது?

What a pity, sir! Is this the work that the supporting actor does?

என்ன கொடும சார்! துணை நடிகர் செய்யும் வேலையா இது? மதுரையை அடுத்த சோழவந்தான் முள்ளிப்பள்ளம் பகுதியில் காமராஜ் தெருவை சேர்ந்தவர் பக்தன்.இவருக்கு நாச்சியப்பன் என்று இன்னொரு பெயரும் உண்டு.இவருடைய வயது 49. இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் துணை நடிகராக நடித்துள்ளார். எலி உள்ளிட்ட சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார். அவ்வப்போது சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.ஒரு நாள் காற்று வாங்க வெளியில் சென்றுள்ளார்.அப்போது  சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமியை அழைத்து சாக்லேட் உடன் பலகாரம் … Read more

வகுப்பறையில் மாணவியிடம் தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறல் , சிக்கியது எப்படி?

பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர், வகுப்பறையிலேயே மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார். கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் மாணவியிடம் அத்துமீறி பாலியல் விவகாரத்தில் சிக்கி உள்ளார். இவர் அந்த பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்து வந்துள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் தந்து வந்திருக்கிறார்.. ஏகப்பட்ட புகார்கள் இந்த தலைமை ஆசிரியர் மீது எழுந்தாலும், யாரும் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக … Read more