யூடியூப் பார்த்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி!!! நகையை பறித்துக் கொண்டு சென்ற மாணவி!!!

யூடியூப் பார்த்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி!!! நகையை பறித்துக் கொண்டு சென்ற மாணவி!!! ஆந்திராவில் யூடியூப் வீடியோக்களை பார்த்து கல்லூரி மாணவி ஒருவர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்து நகையை பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஜனதாபேட்டை நகரில் ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இந்த ஓய்வு பெற்ற விரிவுரையாளர் அவர்களுடன் அவருடைய சித்தி 85 வயதாகும் … Read more

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!!

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!! சேலம் பச்சப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவர் சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துனைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இவர் பச்சப்பட்டி பகுதியில் உள்ள பல பெண்களிடம் தாட்கோ வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சுமார் ரூ.5 லட்சம் வரை பணமோசடி செய்துள்ளார் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாட்கோ மட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழு அமைத்து தேசிய வங்கிகள் மூலம் … Read more

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!! உத்திரபிரதேசத்தில் தன்னை காதலித்த காதலனுக்காக தன் சொந்த தங்கைகள் இரண்டு பேரை கொலை செய்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் பல்ராய்ப்பூரில் உள்ள பகதூர்கிராமத்தில் ஒரு வீட்டில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இது … Read more

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!!

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!! திருச்சி மாவட்டத்தில் இறந்தவரின் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய வினோத பூஜை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரில் 60 வயது நிரம்பிய பாலசுப்ரமணியன் என்பவர் வசித்து வந்தார். பாலசுப்ரமணியன் அவர்கள் அங்கு உள்ள ஒரு டீ கடையில் டீ மாஸ்டராக உள்ளார். இந்நிலையில் பாலசுப்ரமணியன் … Read more

தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!!

தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!! தண்ணீர் எது களைக்கொல்லி மருந்து எது என்று வித்தியாசம் தெரியாமல் களைக்கொல்லி மருந்தை குடித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டத்தில் மல்லூர் அருகே பாலம்பட்டியில் 25 வயது நிரம்பிய கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். கார்த்தி அவர்கள் காகபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். வழக்கம் போல … Read more

பானையை திருமணம் செய்ய வற்புறுத்திய பெற்றோர்கள்!!! பெண் பரபரப்பு பேட்டி!!!

பானையை திருமணம் செய்ய வற்புறுத்திய பெற்றோர்கள்!!! பெண் பரபரப்பு பேட்டி!!! மும்பையில் இளம்பெண் ஒருவரை ஒருவர் அவருடைய பெற்றோர்கள் பானை ஒன்றை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் பல வகையான வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அதாவது தோஷம் நீங்க வாழை மரத்துடன் திருமணம், மழை பெய்வதற்காக கழுதையுடன் திருமணம், நாயுடன் திருமணம் என்று பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் மும்பையில் தற்பொழுது வித்தியாசமான … Read more

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய மருத்துவர்கள்!!! சிறிது நேரத்தில் நிகழ்ந்த கொடுமை!!!

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய மருத்துவர்கள்!!! சிறிது நேரத்தில் நிகழ்ந்த கொடுமை!!! கூகுள் மேப் பார்த்து இரவில் கார் ஓட்டிய மருத்துவர்களின் கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியில் நள்ளிரவு மருத்துவர்கள் இரண்டுபேர் உட்பட ஐந்து பேர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்கள் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிக் கொண்டு சென்றனர். நள்ளிரவு 12.30 மணியளவில் கோதுருத் ஆற்றுப் பகுதியின் அருகே … Read more

வயிற்றில் சிறிய இரும்பு குடோனை வைத்திருந்த நோயாளி!!! அதிர்ந்து போன மருத்துவர்கள்!!!

வயிற்றில் சிறிய இரும்பு குடோனை வைத்திருந்த நோயாளி!!! அதிர்ந்து போன மருத்துவர்கள்!!! பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து பார்த்ததில் அந்த நபர் வயிற்றில் சிறிய இரும்பு குடோனே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது அவருடைய வயிற்றில் இருந்து சிறிய சிறிய உலோகப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தில் வசித்து வரும் 40 வயது உள்ள நபர் சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருடைய … Read more

கூகுளில் தற்கொலை செய்வது எப்படி என்று தேடிய இளைஞர்!!! இண்டர்போல் அளித்த தகவலின் படி விரைந்து சென்று மீட்ட காவல் துறையினர்!!!

கூகுளில் தற்கொலை செய்வது எப்படி என்று தேடிய இளைஞர்!!! இண்டர்போல் அளித்த தகவலின் படி விரைந்து சென்று மீட்ட காவல் துறையினர்!!! கூகுளில் தற்கொலை எப்படி செய்வது என்று தேடிய இளைஞரை இண்டர்போல் அளித்த தகவலின் படி காவல் துறையினர் விரைந்து சென்று வந்துள்ளார். மும்பையில் மாலட் என்ற பகுதியில் வசிக்கும் 28 வயதான இளைஞர் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பாக தனது வேலையை இழந்துள்ளார். இதையடுத்து வேறு வேலைக்கு அந்த இளைஞர் முயற்சி செய்து வந்தார். … Read more

நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!!

நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!! நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 19 வயது உள்ள இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. வினித் குன்வாரியா என்ற 19 வயது நிரம்பிய இளைஞர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். வினித் குன்வாரியா குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் பூங்கா பகுதியில் கர்பா என்னும் நடனப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். இளைஞர் வினித் குன்வாரியா அவர்கள் நவராத்திரி விழாவில் … Read more