முடி உதிர்வு நின்று கையில் பிடிக்க முடியாத அளவிற்கு அடர்த்தியாக வளர தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!!

முடி உதிர்வு நின்று கையில் பிடிக்க முடியாத அளவிற்கு அடர்த்தியாக வளர தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!!

முடி உதிர்வு நின்று கையில் பிடிக்க முடியாத அளவிற்கு அடர்த்தியாக வளர தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!! இன்றைய கால வாழ்க்கை முறையில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல். தலை முடி உதிரக் காரணம்:- *பொடுகு *தலை அரிப்பு *உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் *இரத்த சோகை *ஜீன் குறைபாடு *தலைமுடி வறட்சி *மன அழுத்தம் *முறையற்ற தூக்கம் தீர்வு 01: தேவையான பொருட்கள்:- *வாழைப்பழம் *தேன் … Read more

ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!!

ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!!

ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!! நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழப்பதற்கு கொழுப்பு நிறைந்த உணவு, துரித உணவு, அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்டவைகள் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள பட்டை, பூண்டு, மஞ்சள் தூள், தேன் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கல்லீரலில் உள்ள … Read more

மலச்சிக்கல் பாதிப்பு நிமிடத்தில் நீங்க இந்த இரண்டு எண்ணெயை குடிங்க..!!

மலச்சிக்கல் பாதிப்பு நிமிடத்தில் நீங்க இந்த இரண்டு எண்ணெயை குடிங்க..!!

மலச்சிக்கல் பாதிப்பு நிமிடத்தில் நீங்க இந்த இரண்டு எண்ணெயை குடிங்க..!! நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியேற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுவது அவசியம். ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை … Read more

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! நம் தென்னிந்தியர்களின் உணவுப் பட்டியலில் அரிசி உணவு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதில் பொன்னி, மாப்பிள்ளை சம்பா, ஐ ஆர் 8 என பல பாரம்பரிய வகைகளும், புதிதான நெல் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு உண்ணப்பட்டு வருகிறது. அரசி சாதத்தில் இருக்கும் சத்துக்களை விட அதன் கஞ்சி தண்ணீரில் தான் அதிக சத்துக்கள் அடங்கி இருக்கிறது. சிலருக்கு இந்த … Read more

“பீட்ரூட் + தயிர்” இருந்தால் உங்கள் முகம் கண்ணாடி போல் மினுமினுக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

"பீட்ரூட் + தயிர்" இருந்தால் உங்கள் முகம் கண்ணாடி போல் மினுமினுக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

“பீட்ரூட் + தயிர்” இருந்தால் உங்கள் முகம் கண்ணாடி போல் மினுமினுக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! நம்மில் பலரது முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். முகம் பொலிவற்று காணப்பட காரணங்கள்:- *முகத்தில் எண்ணெய் வடிதல் *முகப்பரு … Read more

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா?

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா?

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா? நம் உணவில் வாசனை மற்றும் ருசிக்காக சேர்க்கப்படும் இஞ்சி நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகை என்பது பலருக்கும் தெரிவதில்லை. இஞ்சியில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:- பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கிறது. தினமும் 1 கிளாஸ் இஞ்சி டீ அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- **இஞ்சி டீ உடலை புத்துணர்வுடன் வைத்துக் … Read more

உங்கள் ராசி இதுவா..? 12 ராசிக்கு உரிய தொழில் துறை இவை தான்..!!

உங்கள் ராசி இதுவா..? 12 ராசிக்கு உரிய தொழில் துறை இவை தான்..!!

உங்கள் ராசி இதுவா..? 12 ராசிக்கு உரிய தொழில் துறை இவை தான்..!! 1)மேஷ ராசியினர் – காவல்துறை, மருத்துவம், ரயில்வே, வணிகர், பொறியியல், சட்டம் சார்ந்த தொழில், விளம்பரத் தொழில், இராணுவம், கப்பற்படை, நடனம் உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும். 2)ரிஷப ராசியினர் – இராணுவம், காவல்துறை, மருத்துவம், கப்பற்படை, நடனம், ஹோட்டல், மோட்டார் வாகனம், திருமண தரகர், வியாபாரி, இசை, தையல்காரர், ஆடை வடிவமைப்பாளர், டாக்ஸி ஓட்டுநர் … Read more

புதிதாக தங்கம் வாங்கினால் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்..!! நிச்சயம் அடகு கடைக்கு போகாது!!

புதிதாக தங்கம் வாங்கினால் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்..!! நிச்சயம் அடகு கடைக்கு போகாது!!

புதிதாக தங்கம் வாங்கினால் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்..!! நிச்சயம் அடகு கடைக்கு போகாது!! தீர்வு 01: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை செய்யும் போது ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் வீட்டில் உள்ள எதாவது ஒரு தங்க நகைகளை வைத்து பூக்கள் வைத்து அலங்கரித்து தூப தீபம் காட்டி வழிபடவும். ஒரு மணி நேரம் கழித்து அதை எடுத்து நகை வைக்கும் இடத்தில் வைக்கவும். அப்படி வைக்கும் போது 3 கிராம்பு, 3 ஏலக்காய், … Read more

கேரளா ஸ்டைல் சம்பா ரவா உப்புமா – உதிரியாக செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் சம்பா ரவா உப்புமா - உதிரியாக செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் சம்பா ரவா உப்புமா – உதிரியாக செய்வது எப்படி? ரவையில் இரும்புச் சத்து, வைட்டமின் ஈ, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இதில் கேசரி, லட்டு, இனிப்பு போண்டா என பல வகைகள் இருக்கிறது. அதில் சம்பா ரவா உப்புமா உதிரியாக செய்து கொடுத்தால் ரவை பிடிக்காது என்று சொல்லும் நபர்கள் கூட விரும்பி உண்பார்கள். தேவையான பொருட்கள்:- *சம்பா ரவை – 200 கிராம் *தேங்காய் … Read more

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!!

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!!

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!! உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் ஊசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள். நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படக் காரணம்:- *அதிகப்படியான பதற்றம் *பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலி இருத்தல் *செரிமானக் … Read more