தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!! மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் பலர் சளி மற்றும் இருமல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சாதரண சளி, இருமல் காய்ச்சலாக மாறி விடும். *தீராத இருமல் மற்றும் சளி பாதிப்பு நீங்க சிறிதளவு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!!

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!!

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!! *வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை செய்யக் கூடாது. *திருமணமான தம்பதியர் ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது. *வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை கொடுக்கக் கூடாது. *செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைக்க கூடாது. *ஒருவருக்கு உப்பை கடனாக வழங்கக் கூடாது. *பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் … Read more

கேரளா ஸ்டைல் “மாங்காய் பச்சடி” – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் "மாங்காய் பச்சடி" - சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் “மாங்காய் பச்சடி” – சுவையாக செய்வது எப்படி? பொதுவாக மாங்காய் வைத்து சமைக்கப்படும் உணவு தனி சுவையுடன் இருக்கும். இந்த மாங்காயை வைத்து பச்சடி அதுவும் கேரளா ஸ்டைலில் செய்தால் அதிக சுவை மற்றும் மணமுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:- *பச்சை மாங்காய் – 1 (சிறு துண்டாக நறுக்கியது) *தயிர் – 300 கிராம் *கடுகு – 1/4 தேக்கரண்டி *கருவேப்பிலை – 1 கொத்து *தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி … Read more

நொடியில் முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! தக்காளியுடன் இரண்டு பொருட்களை பயன்படுத்துங்க!!

நொடியில் முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! தக்காளியுடன் இரண்டு பொருட்களை பயன்படுத்துங்க!!

நொடியில் முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! தக்காளியுடன் இரண்டு பொருட்களை பயன்படுத்துங்க!! நமது முகம் ஒரு நேரியல் பளபளப்பாக தக்காளியுடன் வெறும் இரண்டு பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம். அது என்னென்ன பொருட்கள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். முகத்தின் பளபளப்பை அதிகரிக்க தக்காளியுடன் மஞ்சள் மற்றும் சர்க்கரையை பயன்படுத்தலாம். அதை எவ்வாறு செய்வது என்பதை பற்றி அடுத்து பார்க்கலாம். முகத்தை பளபளப்பாக மாற்றும் முதல் வழிமுறை… முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு நன்கு … Read more

சத்துக்கள் நிறைந்த மொறுமொறு மீன் பால்ஸ்! குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

சத்துக்கள் நிறைந்த மொறுமொறு மீன் பால்ஸ்! குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

சத்துக்கள் நிறைந்த மொறுமொறு மீன் பால்ஸ்! குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!! சத்துக்கள் நிறைந்த மீன் பால்ஸ் குழந்தைகளுக்கு எவ்வாறு செய்து கெடுப்பது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக மீன் என்பது உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு உணவுப் பொருளாகும். மீனில் உடலுக்குத் தேவையான பலச்சத்துக்கள் உள்ளது. மீனை நாம் பொரித்து சாப்பிடலாம். குழம்பு வைத்து சாப்பிடலாம். இன்னும் சிலர் மீனில் பிரியாணி செய்து சாப்பிடுவார்கள். இந்த மீனை குழந்தைகளுக்கு பிடித்தவாறும் … Read more

கேரளா ரெசிபி: பாசி பருப்பு பாயசம் – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி?

கேரளா ரெசிபி: பாசி பருப்பு பாயசம் - வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி?

கேரளா ரெசிபி: பாசி பருப்பு பாயசம் – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி? பாசி பருப்பு பாயசம் என்பது தென்னிந்தியர்களின் பாரம்பரிய இனிப்பு வகை ஆகும். இந்த பாயசத்திற்கு பாசி பருப்புடன் ஜவ்வரிசி சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும். இந்த சுவையான பாயசத்தை கேரளா மக்கள் செய்யும் முறையில் செய்தால் அதிக சுவையுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:- *பாசி பருப்பு – 100 கிராம் *ஜவ்வரிசி – 50 கிராம் *வெல்லம் – 200 … Read more

கேரளா ஸ்பெஷல் “கூட்டு கறி” – செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் "கூட்டு கறி" - செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் “கூட்டு கறி” – செய்வது எப்படி? நம்மில் பெரும்பாலானோருக்கு காய்கறிகள் வைத்து சமைக்கப்படும் கூட்டு உணவு என்றால் அலாதி பிரியமாக இருக்கிறது. இவை ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை ஆகும். அந்த வகையில் சேனைக் கிழங்கு, வாழைக்காய் வைத்து தயார் செய்யப்படும் கூட்டு கேரளாவில் பேமஸான ஒன்றாகும். இந்த கூட்டு அதிக சுவையுடன் இருக்க கேரளா மக்களின் பேவரைட் உணவுப் பொருளான கருப்பு கொண்டைக்கடலையை பயன்படுத்த வேண்டும். தேவையான பொருட்கள்:- வேக வைக்க:- *சேனைக் … Read more

ஆளை சுண்டி இழுக்கும் கேரளா ஸ்டைல் “Coconut Chicken Curry” – சுவையாக செய்வது எப்படி?

ஆளை சுண்டி இழுக்கும் கேரளா ஸ்டைல் "Coconut Chicken Curry" - சுவையாக செய்வது எப்படி?

ஆளை சுண்டி இழுக்கும் கேரளா ஸ்டைல் “Coconut Chicken Curry” – சுவையாக செய்வது எப்படி? கேரளா மக்களின் உணவு வகைகள் அதிக சுவையுடன் காரணம் தேங்காய் தான். இதை அரைத்து பால் எடுத்து உணவில் சேர்த்தால் உணவிற்கு அதிக ருசி கிடைக்கும். தேங்காய் எண்ணெயை வைத்து குழம்பு செய்து சாப்பிட்டால் அதிக சுவையுடன் இருக்கும். இந்த தேங்காயை பயன்படுத்தி நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சியான சிக்கன் கறி கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு … Read more

வாயில் வைத்ததும் கரையும் கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ பர்ஃபி” – சுவையாக செய்வது எப்படி?

melt-in-your-mouth-kerala-style-nendram-pasa-parfi-how-to-make-it-delicious

வாயில் வைத்ததும் கரையும் கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ பர்ஃபி” – சுவையாக செய்வது எப்படி? நேந்திர பழத்தை அரைத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வந்து அதில் தேங்காய், சர்க்கரை சேர்த்து செய்யும் பர்ஃபி கேரளா மக்களின் பேவரைட் இனிப்பு பண்டமாகும். இந்த சுவையான பர்ஃபியை செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *நேந்திரம் பழ பேஸ்ட் –  ஒரு கப் *பால் – 1/2 கப் *தேங்காய் துருவல் – … Read more

இந்த திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு இதை வைத்து வழிபட்டால் வாழ்வில் நற்பலன்கள் கிடைக்கும்!!

இந்த திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு இதை வைத்து வழிபட்டால் வாழ்வில் நற்பலன்கள் கிடைக்கும்!!

இந்த திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு இதை வைத்து வழிபட்டால் வாழ்வில் நற்பலன்கள் கிடைக்கும்!! சந்திரனின் நகர்வை பொறுத்து இந்த உலகத்தில் திதிகள் காணப்படுகின்றன. அதன்படி ஒரு மாதத்தில் 14 நாட்களில் வளர்பிறை திதியும், 14 நாட்கள் தேய்பிறை திதிகளும் ஏற்படுகிறது. இந்த 28 நாட்கள் போக மீதம் இருக்கும் 2 நாட்கள் அமாவாசை, பௌர்ணமி ஆக இருக்கிறது. இவ்வாறு மாறி வரும் திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு எந்த பொருளை வைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது குறித்த … Read more