அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவரா.. அதனை தடுக்க இந்த ஒரு காசாயம் மட்டும் குடிங்க!!

  அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவரா.. அதனை தடுக்க இந்த ஒரு காசாயம் மட்டும் குடிங்க!! சர்க்கரை நோய் இருப்பவர்கள் அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறு சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த இந்த பதிவில் அருமையான கசாயத்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.   இந்த கசாயத்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…   * கடல் அலிஞ்சல் – 15 கிராம் * பருத்தி விதைகள் – 15 கிராம் … Read more

கழுத்து வலி ஒரே நாளில் சரியாக இந்த ஒரு மருந்து போதும்!! வீட்டிலே செய்யலாம்!!

கழுத்து வலி ஒரே நாளில் சரியாக இந்த ஒரு மருந்து போதும்!! வீட்டிலே செய்யலாம்!! கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்ற வலிகளால் தினமும் வேதனை அனுபவித்து வருபவர்களுக்கு இந்த பதிவில் அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று எளிமையான மருத்துவ முறையை தெரிந்து கொள்ளலாம்.   கழுத்து வலி ஏற்படுவதற்கு காரணம் நம் தலையில் தண்ணீர் கோர்த்து இருப்பதால் தான். அதாவது நீர் கோர்த்து இருப்பதால் கழுத்து வலி, தோள்பட்டை வலி ஆகியவை ஏற்படுகின்றது. இதனால் தலைக்கு … Read more

ஒரு பைசா கூட செலவில்லை!!சர்க்கரை நோயை அடியோடு நீக்க ஈஸி டிப்ஸ்!!

ஒரு பைசா கூட செலவில்லை!!சர்க்கரை நோயை அடியோடு நீக்க ஈஸி டிப்ஸ்!! ஒரு பைசா கூட செலவில்லாமல் நம் உடலில் இருக்கும் சர்க்கரை நோயை சரி செய்ய எளிமையான வீட்டு வைத்தியத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்தை தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் இரத்தத்தில் அள்ள சர்க்கரை அளவை குறைக்க முடியும்.   தேவையான பொருட்கள்   * கொய்யா இலை * கருஞ்சீரகம் * ஆவாரம் பூ பொடி * வெந்தயம்   … Read more

இதை குடித்த 30 நிமிடத்தில் பித்த வாந்தி பித்த மயக்கம் சரியாகும்!!

இதை குடித்த 30 நிமிடத்தில் பித்த வாந்தி பித்த மயக்கம் சரியாகும்!! நம்மல் சிலருக்கு பித்தத்தால் வாந்தி, மயக்கம் இன்னும் சில உடல்நல குறைவுகள் ஏற்படும். அந்த உடல்நலக் குறைவுகள் எல்லாவற்றையும் எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பித்தத்தால் வரக்கூடிய வாந்தி, மயக்கம் போன்றவற்றை குணப்படுத்த சில பொருட்களை வைத்து மருந்து தயாரித்து குடிக்க வேண்டும். இந்த மருந்தை தயாரித்து குடித்தால் 10 நிமடங்களே போதும். பித்தம் சரியாகிவிடும். இந்த மருந்தை … Read more

எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டால் ஏப்பம் வருகிறதா! இதோ அதற்கான எளிய தீர்வு! 

எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டால் ஏப்பம் வருகிறதா! இதோ அதற்கான எளிய தீர்வு! 

நாம் எண்ணெயில் பொரித்த உணவுகளை சற்று அதிகமாக சாப்பிடும் பொழுது சில சமயங்களில் நமக்கு அடிக்கடி ஏப்பம் வந்து கொண்டிருக்கும் இது நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

வழக்கமாக நாம்  உண்ணும் போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது வயிற்றில் சேர்ந்து விடுகிறது. அதிலும் அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும் போது, காற்றடைத்த பானங்களை குடிக்கும்போது, அண்ணாந்து தண்ணீர் குடிக்கும்போது காற்றினை விழுங்குவது அதிகமாக இருக்கும்.

வெங்காயம், முட்டைக்கோஸ், காலிபிளவர், பச்சைப்பட்டாணி, அவரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சாப்பிட்ட பிறகு செரிமானத்தின் போது அதிகமான வாயு உருவாகிறது.  அதில் உள்ள மசாலா பொருட்கள், வயிற்றில் தங்கி உள்ள காற்றை வெளிப்படுத்துகின்றன. 

இதோ அதற்கான எளிய வைத்திய முறைகள்,

1. மோருடன் பெருங்காயம், சீரகம் கலந்து குடிக்கலாம்.

2. இரவு சீரகத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை காலை மற்றும் மாலை ஒரு டம்ளர் குடித்து வரலாம்.

3. சித்த மருத்துவத்தில் அஷ்டாதி சூரணம்  இருக்கிறத. இதனை ஒரு கிராம் வீதம் காலை, இரவு வெது வெதுப்பான வெந்நீரில் எடுக்க வேண்டும். 

4. மோர், தயிர், சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி, பிரண்டைத் தண்டு துவையல் இவைகளை  நாம் சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 

5. வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது அனைத்து வயிற்று பிரச்சனைகளுக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கும் சிறந்தது.

காலை, மதியம், மற்றும் இரவு, வேலைகளில் உணவு உண்டவுடன்  சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சாப்பிட்டவுடன் உடனே அமரக்கூடாது.  ஒரு குறுநடை நடந்து விட்டு பின் அமர வேண்டும்.

1 கிளாஸ் தான்.. 200 நோய்க்கு பாய் பாய்!! டீக்கு பதில் இதை 3 நாள் பாலோ பண்ணுங்க!!

1 கிளாஸ் தான்.. 200 நோய்க்கு பாய் பாய்!! டீக்கு பதில் இதை 3 நாள் பாலோ பண்ணுங்க!! இந்த காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கம் மாறுபட்டு உள்ளதால் சிறுவயதினருக்கும் கூட தற்பொழுது மூட்டு வலி முழங்கால் வலி வந்து விடுகிறது. பெரும்பான்மையாக இதற்கு கால்சியம் குறைபாடு காரணம் என்று கூறினாலும் நமது உணவு பழக்க வழக்கமும் இதற்கு ஓர் முக்கிய காரணம் தான். அந்த வகையில் நாம் உண்ணும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்தினாலே போதும் உடலில் … Read more

வந்துவிட்டது! வலியே தெரியாமல் தற்கொலை செய்ய புதிய இயந்திரம்! இதை வாங்க துடிக்கும் மக்களின் ஆர்வம்!

Has arrived! New machine to commit suicide without knowing the pain! Curiosity of people who are eager to buy this!

வந்துவிட்டது! வலியே தெரியாமல் தற்கொலை செய்ய புதிய இயந்திரம்! இதை வாங்க துடிக்கும் மக்களின் ஆர்வம்! தற்போதுள்ள காலகட்டத்தில் உலகமே இயந்திரமயமாகி விட்டது. ஏனெனில் யாருக்கும் யாரைப் பற்றிய கவலையும் இல்லை. மேலும் தங்களை பற்றிய அக்கறையே இல்லாமல் தான்  பலரும் வாழ்ந்து வருகின்றனர் என்பதுதான் இதில் ஆச்சரியப்பட வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது. மேலும் தற்போது உள்ள வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் மூலம் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்ய பல தேவையான எந்திரங்களை வடிவமைப்பதில் … Read more