கோடை வெயிலுக்கு இதை விட பெஸ்ட் ஜூஸ் இருக்கவே முடியாது!!

கோடை வெயிலுக்கு இதை விட பெஸ்ட் ஜூஸ் இருக்கவே முடியாது!!

கோடை வெயிலுக்கு இதை விட பெஸ்ட் ஜூஸ் இருக்கவே முடியாது!! தற்பொழுது பங்குனி மாதம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது.தாங்க முடியாத வெப்பத்தால் உடல் அதிகளவு சூடாகிறது.இந்த சூட்டை தணிக்க கிர்ணி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வருவது நல்லது. கிர்ணி பழத்தில் வைட்டமின் ஏ,இ,சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கிர்ணி பழம் கோடை காலத்தில் அறுவடைக்கு வரக் கூடிய பழ வகை ஆகும்.இந்த பழம் உடல் சூட்டிற்கு மட்டும் அல்ல உடல் பருமன்,நீரிழவு நோய்க்கு சிறந்த தீர்வாக … Read more

முதுமையில் இளமை தோற்றம் கொடுக்கும் ரோஜா இதழ்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

முதுமையில் இளமை தோற்றம் கொடுக்கும் ரோஜா இதழ்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

முதுமையில் இளமை தோற்றம் கொடுக்கும் ரோஜா இதழ்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது? இன்று 30 வயதை கடந்து விட்டாலே பெரும்பாலானோர் முதுமை தோற்றத்தை அடைந்து விடுகின்றனர்.இதனால் உடல் அழகு கெடும் சூழல் உருவாகி விடுகிறது.இழந்த இளமையை முழுமையாக மீட்டெடுக்க ரோஜா இதழ் பொடியில் சோப் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- *ரோஜா இதழ் பொடி – 3 தேக்கரண்டி *சோப் பேஸ் – 1 கப் *தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி *சோப் மோல்ட் – … Read more

முன் நெற்றியில் முடி இல்லையா? கவலையை விடுங்கள் இதை மட்டும் 7 தினங்கள் தடவுங்கள்!!

முன் நெற்றியில் முடி இல்லையா? கவலையை விடுங்கள் இதை மட்டும் 7 தினங்கள் தடவுங்கள்!!

முன் நெற்றியில் முடி இல்லையா? கவலையை விடுங்கள் இதை மட்டும் 7 தினங்கள் தடவுங்கள்!! அதிகப்படியான மன அழுத்தம்,வேலைப்பளு ஆகியவற்றால் பலருக்கு முடி உதிர்தல் ஏற்படுகிறது.குறிப்பாக முன் நெற்றி பகுதியில் தான் முடி உதிர்தல் அதிகளவு ஏற்படுகிறது. சிலருக்கு குழந்தை பருவத்திலே முன் நெற்றி முடி இருக்காது.சிலருக்கு இளம் வயது மற்றும் வயது முதுமையால் முன் நெற்றி முடி உதிர்வு ஏற்படும். ஆனால் இந்த முன் நெற்றி முடி உதிர்வை யாரும் கண்டு கொள்வதில்லை.தனி அக்கறை செலுத்துவது … Read more

இந்த பூச்சி விரட்டி செடியில் உள்ள புழு பூச்சை நிமிடத்தில் தும்சம் செய்து விடும்!!

இந்த பூச்சி விரட்டி செடியில் உள்ள புழு பூச்சை நிமிடத்தில் தும்சம் செய்து விடும்!!

இந்த பூச்சி விரட்டி செடியில் உள்ள புழு பூச்சை நிமிடத்தில் தும்சம் செய்து விடும்!! நீங்கள் வளர்க்கும் செடியில் பூச்சி,புழு தென்பட்டால் ஆர்கானிக் பூச்சி விரட்டி தயாரித்து பயன்படுத்துங்கள்.இந்த பூச்சி விரட்டி செய்வது மிகவும் சுலபமே.இயற்கை விவசாயத்தில் இந்த பூச்சி விரட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)நாட்டு மாட்டு கோமியம் 2)வேப்பிலை 3)புளித்த மோர் 4)நாட்டு மாட்டு சாணம் செய்முறை:- ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியம் ஊற்றிக் கொள்ளவும்.அதன் … Read more

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!! உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதையே சர்க்கரை என்று அழைக்கிறோம்.தவறான உணவு பழக்கம்,பரம்பரை தன்மை ஆகியவை சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல்,அதிகப்படியான தாகம்,திடீர் உடல் எடை குறைவு ஆகியவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)வெந்தயம் 3)சீரகம் 4)ஓமம் 5)கருஞ்சீரகம் செய்முறை:- … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சுவையான ராகி இடியாப்பம் ரெசிபி எவ்வாறு செய்வது?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சுவையான ராகி இடியாப்பம் ரெசிபி எவ்வாறு செய்வது?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சுவையான ராகி இடியாப்பம் ரெசிபி எவ்வாறு செய்வது? அதிக சத்துக்கள் நிறைந்த ராகியில் கேரளா பாணி இடியப்பம் செய்வது சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.இந்த ராகி இடியாப்பத்தை பூ போன்று சாஃப்டாக எவ்வாறு செய்யலாம் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ராகி மாவு – 1 1/2 கப் 2)சர்க்கரை – தேவையான அளவு 3)தேங்காய் துருவல் – 1 கப் 4)உப்பு – தேவையான அளவு செய்முறை:- அடுப்பில் … Read more

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!! முதலில் சாதாரணமாக உருவாகும் சளியை குணப்படுத்த தவறினால் நுரையீலில் அதிகளவு கோர்த்து பெரும் தொந்தரவை கொடுத்து விடும்.நுரையீரல் சளியால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு நாள்பட்ட சளி தொந்தரவால் அவதியடைந்து வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிப்பது நல்லது. தேவைப்படும் பொருட்கள்:- 1)தூதுவளை 2)ஓமவல்லி 3)ஆடாதோடை 4)திப்பிலி 5)தேன் கசாயம் செய்யும் முறை:- 10 … Read more

இயற்கை விவசாயம்: இதை பயன்படுத்தினால் இனி யூரியாவிற்கு நோ சொல்லிடுவீங்க!!

இயற்கை விவசாயம்: இதை பயன்படுத்தினால் இனி யூரியாவிற்கு நோ சொல்லிடுவீங்க!!

இயற்கை விவசாயம்: இதை பயன்படுத்தினால் இனி யூரியாவிற்கு நோ சொல்லிடுவீங்க!! இன்று பலர் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.இன்றைய தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்த புரிதல் மற்றும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தக் கூடிய அனைத்து பொருட்களும் இயற்கை சார்ந்து கிடைக்க கூடியவையாக இருக்கும். பயிர்களை வளர வைக்க யூரியா போன்ற இராசனாய உரங்களை பயன்படுத்தாமல் மாட்டில் இருந்து கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு கன ஜீவாமிர்தம் தயாரித்து பயன்படுத்துங்கள். இவை … Read more

இதை தடவினால் வெட்ட வெட்ட முடி வளர்ந்து கொண்டே இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!

இதை தடவினால் வெட்ட வெட்ட முடி வளர்ந்து கொண்டே இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!

இதை தடவினால் வெட்ட வெட்ட முடி வளர்ந்து கொண்டே இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே! ஆண்,பெண் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை முடி உதிர்தல்.இதை கட்டுப்படுத்தி இழந்த முடியை மீண்டும் வளர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை 2)வெங்காயச் சாறு செய்முறை:- ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் 3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு … Read more

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!! கோடை காலம் தொடங்கிய நாளில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது.வீட்டை விட்டு வெளியில் சென்றாலே வெயில் தாக்கம் தாங்க முடியாமல் பலர் சோர்வடைந்து விடுகின்றனர். மயக்கம்,தலைவலி,உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை கோடை காலத்தில் அனைவரும் சந்திக்க நேரிடும். குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் கோடை காலத்தில் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.உடலில் உள்ள நீர் வியர்வை வழியாக … Read more