பெண்களே.. கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை கட்டுப்படுத்த சில வழிகள்!

பெண்களே.. கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை கட்டுப்படுத்த சில வழிகள்!

பெண்களே.. கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை கட்டுப்படுத்த சில வழிகள்! பெரும்பாலான பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் வாந்தி எடுப்பது என்பது வழக்கமான ஒன்று தான். தண்ணீர் குடித்தால், சாப்பிட்டால் வாந்தி வருவது, தூங்கும் பொழுது வாந்தி உணர்வு ஏற்படுவதால் கர்ப்பிணி பெண்கள் அதிகம் சிரம்பப்படுகின்றனர். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு அதிகம் வாந்தி அதிகம் வரும். இந்த வாந்தி உணர்வை கட்டுப்படுத்த சில வழிகள் இதோ. உடலில் கேஸ் உருவாகக் கூடிய உணவை முதல் … Read more

பொடுகை போக்கும் மேஜிக் குறிப்புகள்! 100% பலன் உண்டு!

பொடுகை போக்கும் மேஜிக் குறிப்புகள்! 100% பலன் உண்டு!

பொடுகை போக்கும் மேஜிக் குறிப்புகள்! 100% பலன் உண்டு! குறிப்பு 01:- செம்பருத்தி பூவை அரைத்து பேஸ்டாக்கி தலை முடிகளின் வேர்க்காள் பகுதியில் படும்படி தடவி ஊறவிட்டு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். குறிப்பு 02:- தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து தலைக்கு உபயோகப்படுத்தி வந்தால் பொடுகிற்கு நல்ல தீர்வு கிடைக்கும். குறிப்பு 03:- கஞ்சி வடித்த தண்ணீரை ஆறவிட்டு ஒருநாள் கழித்து அதை தலைக்கு பயன்படுத்தி குளித்தால் பொடுகு … Read more

மூல நோய்க்கு நிரந்தர தீர்வு.. இந்த பாட்டி வைத்தியம்!

மூல நோய்க்கு நிரந்தர தீர்வு.. இந்த பாட்டி வைத்தியம்!

மூல நோய்க்கு நிரந்தர தீர்வு.. இந்த பாட்டி வைத்தியம்! மலத்தை வெளியேற்றும் பொழுது அதனுடன் இரத்தம் கசிவது மூல நோய்க்கு அறிகுறி ஆகும். ஆசனவாய் பகுதியில் எரிச்சல், வலி ஏற்படுவது மூல நோய்க்கு அறிகுறிகள் ஆகும். இதை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும். *கற்றாழை ஜெல் மூல நோயால் உண்டாகும் வலி, எரிச்சலை குணமாக்க கற்றாழை மடலில் உள்ள ஜெல்லை ஆசனவாய் பகுதியில் தடவி விடலாம். *ஐஸ் பேக் மூல எரிச்சலில் இருந்து விடுபட … Read more

கேரளாவில் தயாரிக்கப்படும் லெமன் ஜூஸ் சுவையாக இருக்க.. இது தான் காரணம்!

கேரளாவில் தயாரிக்கப்படும் லெமன் ஜூஸ் சுவையாக இருக்க.. இது தான் காரணம்!

கேரளாவில் தயாரிக்கப்படும் லெமன் ஜூஸ் சுவையாக இருக்க.. இது தான் காரணம்! உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் பானம்… எலுமிச்சை சாறு மற்றும் சில பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கும் முறை பற்றி கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்… *லெமன் – ஒன்று *புதினா – 1 இலை *இஞ்சி – 1 துண்டு(சிறியது) *தேங்காய் துண்டு – 1 (அல்லது) முந்திரி பருப்பு *உப்பு – சிட்டிகை அளவு *சர்க்கரை – 7 ஸ்பூன் *தண்ணீர் – … Read more

நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது!!

நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது!!

நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது. பெரு விரல் திருநீறை இந்த விரல் பயன்படுத்தி மட்டும் வைக்காதீர்கள்… காரணம் கட்டை விரலில் திருநீர் எடுத்து நெற்றியில் பூசினால் கடுமையான வியாதிகள் உண்டாகும். ஆள்காட்டி விரல் தனித்துவம் கொண்ட ஆள்காட்டி விரலை பயன்படுத்தி திருநீறு வைத்தால் காரீயத் தடை ஏற்படும். நடுவிரல் பாம்பு விரல் என்று அழைக்கப்படும் நடுவிரல் மற்ற விரல்களை காட்டிலும் தனித் தன்மை கொண்டது. இந்த … Read more

கிட்னி ஸ்டோன்க்கு 100% தீர்வு தரும் மூலிகை மருத்துவம்!

கிட்னி ஸ்டோன்க்கு 100% தீர்வு தரும் மூலிகை மருத்துவம்!

கிட்னி ஸ்டோன்க்கு 100% தீர்வு தரும் மூலிகை மருத்துவம்! ருசியான உணவிற்கு நாம் தரும் முக்கியத்துவம்.. ஆரோக்கியமான உணவிற்கு தருவதில்லை. இதனாலேயே பல நோய் பாதிப்புகளை உடல் சந்திக்கும் மோசமான நிலை ஏற்படுகிறது. இதில் முக்கிய உள் நோய் கிட்னி ஸ்டோன். உடல் பருமன், உடல் உஷ்ணம், சிறுநீரக தொற்று இருப்பவர்களுக்கு இந்த கிட்னி ஸ்டோன் எளிதில் ஏற்படும். கிட்னி ஸ்டோன்: மூலிகை மருத்துவம்… தேவையான பொருட்கள்… *கல்லுருக்கி பச்சை *இளநீர் ஒரு கைப்படி அளவு கல்லுருக்கி … Read more

இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்தால்.. உங்கள் கூந்தல் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும்!

இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்தால்.. உங்கள் கூந்தல் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும்!

இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்தால்.. உங்கள் கூந்தல் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும்! கூந்தல் அடர்த்தி குறைவாக இருக்கிறது என்று வருந்தும் பெண்கள் ஏராளம். தலைமுடி வளர்ச்சிக்கு செய்ய வைத்தியமே இல்லை என்று வருந்தும் பெண்களுக்கு முறையான தீர்வு என்னவென்று தெரிவதில்லை. தலைக்கு ஒரு பொருளை பயன்படுத்தும் போது அவை பாதுகாப்பானதா? பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? என்று யோசிக்காமல் கண்ணை மூடிக் கொண்டு கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவத்தினால் முடி உதிர்தல் பாதிப்பு இன்னும் அதிகமாகத் தான் செய்யும். … Read more

ஆட்டம் காட்டும் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து போக.. சூப்பர் டிப்ஸ்..!

ஆட்டம் காட்டும் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து போக.. சூப்பர் டிப்ஸ்..!

ஆட்டம் காட்டும் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து போக.. சூப்பர் டிப்ஸ்..! டிப் 01:- ஒரு கிண்ணத்தில் சிறிது நாட்டு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கி ஒரு பீங்கான் பாட்டிலின் உள் பகுதியில் பூசி கரப்பான் பூச்சி உள்ள இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதினால் கரப்பான் பூச்சிகள் அந்த வாசனைக்கு இழுக்கப்பட்டு பாட்டிலுக்குள் புகுந்து விடும். அப்பொழுது அதை ஒழித்து விடலாம். டிப் 02:- ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து … Read more

12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்!

12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்!

12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்! 1)மேஷம் முருகன் வழிபாட்டிற்கு உகந்த செவ்வாய் கிழமையில் மேஷ ராசியில் பிறந்தவர்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் அவை வெற்றியை தேடி தரும். 2)ரிஷபம் நீங்கள் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்ய நினைத்தாலும் திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் தொடங்குவது நல்லது. இதனால் வெற்றியாளர்களாக உருவெடுப்பீர்கள். 3)மிதுனம் உங்கள் ராசிப்படி நீங்கள் மங்களகரமான புதன் கிழமையில் நல்ல காரியங்களை தொடங்குவது சிறப்பு. 4)கடகம் … Read more

குளு குளு ‘குலுக்கி சர்பத்’.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

குளு குளு 'குலுக்கி சர்பத்'.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

குளு குளு ‘குலுக்கி சர்பத்’.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் குலுக்கி சர்பத்.. கேரளாவில் செய்யப்படும் குளிர்ந்த பானம் ஆகும். சப்ஜா, பச்சை மிளகாய், இஞ்சி, எலுமிச்சை சேர்த்து தயாரிக்கும் இந்த பானம் உடல் சோர்வை போக்கக் கூடியது. தேவையான பொருட்கள் சப்ஜா விதைகள் – 1 ஸ்பூன் ஐஸ் கட்டி – 1 கப் குளிர்ந்த நீர் – 2 கப் எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் பச்சை மிளகாய் … Read more