முருகனை எப்பொழுது ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா?

முருகனை எப்பொழுது ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா? தமிழ் கடவுள்,அழகன்,வேலை ஆயுதமாகவும்,மயிலை வாகனமாகவும் கொண்ட கடவுள் முருகப் பெருமானை வணங்கி வந்தால் செய்ய இயலாது என்று சொல்லக் கூடிய விஷயங்களும் எளிதில் நடந்து விடும். முருகனுக்கு உகந்த செவ்வாய் அன்று அவரை தரிசித்து வந்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். முருகனின் ஆறுபடை வீடு: 1)திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் 2)திருச்செந்தூர் முருகன் கோவில் 3)பழனி தண்டாயுதபாணி … Read more

கை மற்றும் கால் நகங்கள் சுத்தமாக சிம்பிள் வழிகள்!!

கை மற்றும் கால் நகங்கள் சுத்தமாக சிம்பிள் வழிகள்! கை, கால் நகங்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருந்தால் தான் நோய் பாதிப்பு ஏற்படாது. நம் உடலுக்குள் நகங்கள் மூலம் தான் கிருமிகள் செல்கின்றது. வாரம் ஒருமுறை நகத்தை வெட்டுவது மிகவும் நல்லது. நகத்தின் உள் இருக்கும் அழுக்கை நீக்குவது மட்டும் இன்றி நகத்தின் மேல் உள்ள அழுக்கை நீக்கி கொள்வது நல்லது. நகத்தை பராமரிக்காமல் விட்டால் அவை விரைவில் நோய் பாதிப்புக்கு ஆளாகி விடும். அதாவது பொலிவற்று, … Read more

தடையின்றி பணம் குவிய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

தடையின்றி பணம் குவிய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்! பணத்தை சேமித்து வைப்பது மிகவும் முக்கியம் ஆகும். நம் வாழ்க்கையை நகர்த்த முக்கியமான ஒன்றாக இருக்கும் இந்த பணத்தின் வரவு தடையின்றி அதிகரிக்க வீட்டில் நாம் சில ஆன்மீக வழிகளை மேற்கொள்ள வேண்டும். நம் அனைவரின் வீட்டிலும் பீரோ இருக்கும். இந்த பீரோவில் தான் அனைவரும் பணம், நகை வைத்து சேமித்து வருகின்றோம். இவ்வாறு இருக்கையில் பீரோவை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். … Read more

வீட்டில் லட்சுமி தேவி குடியேற… இதை செய்தால் போதும்!!

வீட்டில் லட்சுமி தேவி குடியேற… இதை செய்தால் போதும்!! **காலை, மாலை இரு வேளையும் 6 மணி அளவில் விளக்கேற்ற வேண்டும். **காசுகளை தூக்கி எரிந்து விளையாட கூடாது. **மாலை 6 மணி மேல் குளிக்க கூடாது. **மாலை 6 மணி மேல் தலை வாரக் கூடாது. **இடது கையில் பணம் வாங்க, கொடுக்க கூடாது. **இரவு நேரத்தில் துணிகளை துவைக்க கூடாது. **வாசற்படியில், நிலைப்படியில் உட்காரக் கூடாது. **நீண்ட நேர தூக்கம், சோம்பேறி தனம் இருக்க … Read more

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். … Read more

இந்த நாளில் பர்ஸ் வாங்கினால் உங்கள் பர்ஸில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!! ட்ரை செய்து பாருங்கள்!!

இந்த நாளில் பர்ஸ் வாங்கினால் உங்கள் பர்ஸில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!! ட்ரை செய்து பாருங்கள்!! உங்கள் பர்ஸில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கவும், செலவுகள் போக மீதம் இருந்து கொண்டே இருக்கவும் இப்படி செய்யுங்கள். நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து 6வது நாள் வரும் நட்சத்திரத்தன்று சுக்ரஹோரையில் அல்லது குரு ஹோரையில் பர்ஸ் வாங்கவும். உதாரணத்திற்கு:- அஸ்வினியில் பிறந்தால் திருவாதிரை அன்று வாங்கவும். மெரூன், சிவப்பு, பச்சை – இந்த ஷேட் உள்ள நிறங்கள் … Read more

உங்களுக்கு விடப்பட்ட “கோ சாபம்” நீங்க எளிய பரிகாரம்!! 100% தீர்வு இருக்கிறது!!

உங்களுக்கு விடப்பட்ட “கோ சாபம்” நீங்க எளிய பரிகாரம்!! 100% தீர்வு இருக்கிறது!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி … Read more

நீங்கள் தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் தவறுகள் இவை!! இனி இப்படி செய்யாதீர்கள்!!

நீங்கள் தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் தவறுகள் இவை!! இனி இப்படி செய்யாதீர்கள்!! *வீட்டில் காலையில் கோலம் போடாமல், பூஜை அறையில் உள்ள கடவுள் படங்களுக்கு விளக்கு ஏற்றமானால் கோயிலுக்கு செல்லக் கூடாது. *செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை துடைக்க கூடாது. *வீடு பெருக்கும் துடைப்பத்தை நின்றவாறு வைக்கக் கூடாது. *பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தூக்கி போடக் கூடாது. *வீட்டில் அரிசி, பருப்பு, கல் உப்பு நிறைந்து இருக்க வேண்டும். *எரியும் விளக்கில் உள்ள எண்ணெய், … Read more

நம்மை படுத்தி எடுக்கும் “பல்லி” மற்றும் “கரப்பான் பூச்சி” தொல்லை அடியோடு ஒழிய இதை மட்டும் செய்தால் போதும்!!

நம்மை படுத்தி எடுக்கும் “பல்லி” மற்றும் “கரப்பான் பூச்சி” தொல்லை அடியோடு ஒழிய இதை மட்டும் செய்தால் போதும்!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் கரப்பான் பூச்சி, பல்லி உள்ளிட்டவைகள் நுழைந்து நம்மை படுத்தி எடுத்து வருகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை. ஜன்னல், கதவு, சமையலறை என்று அனைத்து இடங்களிலும் சுவற்றில் ஒட்டிக் கொண்டு நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த பல்லி மற்றும் கரப்பான் பூச்சி விஷத் தன்மை கொண்ட உயிரினம் ஆகும். … Read more

உங்களுக்கு சாபம் விடப்பட்டு இருக்கிறதா? பித்ரு சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு சாபம் விடப்பட்டு இருக்கிறதா? பித்ரு சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி … Read more