சிவனின் அடியும் முடியும் புதைந்ததன் ரகசியம் தெரியுமா?
சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரை காணலாம். இவருடைய பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும், மேலே ஒரு அண்ணமும், கீழே ஒரு பன்றியும், செதுக்கி வைத்திருப்பார்கள். அன்னம் பிரம்மாவாகவும், வராகம் விஷ்ணுவாகவும், கருதப்படுகிறது. இவர்கள் சிவனின் அடி முடியை காண்பதற்கு போட்டிட்டதாக ஒரு புராணக் கதை இருக்கிறது, உண்மையாக இதன் தத்துவம் என்ன என்பது தங்களுக்கு தெரியுமா? சிவன் லிங்க வடிவமாக இருக்கிறார். லிங்கம் என்பது நீள் வெட்ட வடிவமுடையது சதுரம், செவ்வகம், முக்கோணம், … Read more