சிவனின் அடியும் முடியும் புதைந்ததன் ரகசியம் தெரியுமா?

சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரை காணலாம். இவருடைய பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும், மேலே ஒரு அண்ணமும், கீழே ஒரு பன்றியும், செதுக்கி வைத்திருப்பார்கள். அன்னம் பிரம்மாவாகவும், வராகம் விஷ்ணுவாகவும், கருதப்படுகிறது. இவர்கள் சிவனின் அடி முடியை காண்பதற்கு போட்டிட்டதாக ஒரு புராணக் கதை இருக்கிறது, உண்மையாக இதன் தத்துவம் என்ன என்பது தங்களுக்கு தெரியுமா? சிவன் லிங்க வடிவமாக இருக்கிறார். லிங்கம் என்பது நீள் வெட்ட வடிவமுடையது சதுரம், செவ்வகம், முக்கோணம், … Read more

நந்தியின் ஆணவம் அழிந்த கதை!

ஆணவம் என்பது மனிதனின் கடக்க வேண்டிய முதல் படி அது மிகவும் கடினமான பாதையாகவும் இருக்கிறது. ஆணவம் கொண்டவர்கள் யாராகயிருந்தாலும் அவர்களுக்கு இறைவன் நிச்சயமாக பாடம் புகட்டுவார். அது மனிதர்களன்றி தேவர்களாக இருந்தாலும் சரி, சிவனின் உடலில் பாதியை பெற்ற சக்தியாக இருந்தாலும் சரி, பாடம் புகட்டப்பட்டே தீருவார்கள். அப்படி ஒரு பாடத்தை நந்தியம் பெருமான் பெற்ற கதையை தற்போது நாம் இங்கே பார்க்கலாம். அதாவது சிவனின் இருப்பிடமான கைலாயத்தின் வாசல் காப்பவனாக இருந்தாலும் சிவபெருமானை சுமக்கும் … Read more

நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா?

நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா? நாகலிங்கப்பூ இதுவே கடவுள் என நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இந்தப் பூவுக்குள்ளே தான் இறைவன் இறங்கி வந்து குடியிருக்கிறான். குறிப்பாக இந்த நாகலிங்க பூ 21 ரிஷிகள் தங்களின் தவ ஆற்றலால் அளித்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.அது குறித்த சிறப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். அந்தப் பூவில் நாகமிருக்கிறது உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் … Read more

சிவபெருமானை லிங்க வடிவில் வழிபட இது தான் காரணமா?!! மறைந்த ரகசியம்!!

சிவலிங்கம் என்றால் உருவமற்ற ஒரு அறுவை வடிவிலான பொருளின் அடையாளம் என்று பொருள். கை மற்றும் கால் போன்ற எந்த ஒரு உருவ அமைப்பும் இல்லாமல், அருவ வடிவில் பிரகாசிக்கும் சிவபெருமானின் அடையாளம் லிங்க வடிவமாகும். இந்த உலகில் பெயர் மற்றும் உருவத்துடன் தோன்றும் அனைத்தும் இறுதியில் அதன் உருவம் மறைந்து, அருவமாக இறைவனிடத்தில் வந்து சேரும் என்னும் சிறப்பு லிங்கத்திடம் உண்டு. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று சிவராத்திரி ஏற்படும். … Read more

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?! இதோ உங்கள் கேள்விக்கான பதில்!!

இந்துக்களின் மிகப் புனிதமான மாலை என்பது ருத்ராட்சம் ஆகும். குறிப்பாக சிவபெருமானை வழிபடும் சைவர்கள் கையில் ருத்ராட்சம் இல்லாமல் இருக்காது. சிவனின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே ருத்ராட்சம் என்று அழைக்கப்படுகின்றன. சிவன் மட்டுமின்றி அம்பாள், விநாயகர், விஷ்ணு, பிரம்மா போன்ற தெய்வங்களும் ருத்ராட்சம் அணிந்து உள்ளதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. பொதுவாக சாதுக்கள் என்றாலே ருத்ராட்சம் அணிந்த கோலம் தான் நம் கண்களில் வரும். சாமியார்கள் மட்டுமல்லாமல் ருத்ராட்சம் அணிவது அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கிறது. … Read more

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு!

பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நேற்று செலுத்தப்பட்டது தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது இஸ்ரோ மூலம் கடந்த 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 17 டன் வணிக ரீதியிலானவை. மேலும் நேற்று அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி 50வது பிஎஸ்எல்வி ராக்கெட் பொன்விழா கொண்டாடும் வேளையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் இந்த ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் 26 … Read more