முகம் வறட்சியாக இருக்கிறதா? இந்த இரண்டு பொருள்களை வைத்து வறட்சியை நீக்கலாம்!!

முகம் வறட்சியாக இருக்கிறதா? இந்த இரண்டு பொருள்களை வைத்து வறட்சியை நீக்கலாம்!!   நம் முகம் எப்பொழுதுமே வறட்சியாக இருக்கிறது என்றால் இரண்டே பொருள்களை வைத்து முக வறட்சியை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   முதலில் முகம் வறட்சி எதனால் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு முக வறட்சி என்பது தட்பவெப்ப நிலை காரணமாக அதாவது கோடை காலங்களில் ஏற்படும். ஒரு சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதால் … Read more

தோல் வியாதிகள் சரியாக இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!! பிறகு உங்களுக்கே தெரியும்!!

தோல் வியாதிகள் சரியாக இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!! பிறகு உங்களுக்கே தெரியும்!! தோளில் ஏற்படக்கூடிய வியாதிகளான தேமல், படர்தாமரை, தோல் அரிப்பு, தோல் அங்கங்கே சிவந்து போதல், தோல் அழற்சி, காரணமே இல்லாமல் தோளில் திடீரென அரிப்பு ஏற்படுவது, முகத்தில் பருக்கள் ஏற்படுவது, கரும்புள்ளிகள் வருவது என அனைத்திற்கும் ஒரு அருமையான டிப்ஸ் ஒன்றை இங்கு பார்க்க இருக்கிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு அருமையான ஆயுர்வேதிக் மருத்துவ குறிப்பை இங்கு … Read more

இந்த 1 பானம் ட்ரை பண்ணுங்க.. படை மற்றும் தோல் நோயிலிருந்து முற்றிலும் விடை பெறலாம்!!

படை என்பதும் ஒரு வகையான தோல் வியாதியாகும். இது சருமத்தில் வெளிர் சிவப்பு நிறத்தில் உருவாகும். இது சருமத்தில் லேசான வீக்கம், அதில் அரிப்பு, அந்த அரிப்பு பிற இடங்களில் பரவுதல், இதனால் சருமத்தில் எரிச்சல் போன்றவைகளை உண்டாக்கும். பெரும்பாலும் இது ஒவ்வாமை காரணமாக உண்டாகிறது. சில வகைகள் ஒவ்வாமை இல்லாமலும் உருவாகிறது. இந்த படை எனப்படும் தோல் நோய்கள் அதிகபட்சமாக 6 வாரங்களில் குணமாகும். அடுத்து வண்டுகடி ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிப்பெடுக்கும். … Read more

படர்தாமரை சொரியாசிஸ் என எப்பேர்பட்ட தோல் நோய்களும் 2 நாளில் மாயமாகும்!! இந்த 1 பேஸ்ட் போதும்!!

படர்தாமரை சொரியாசிஸ் என எப்பேர்பட்ட தோல் நோய்களும் 2 நாளில் மாயமாகும்!! இந்த 1 பேஸ்ட் போதும்!! பலருக்கும் சொரியாசிஸ் பிரச்சனை இருக்கிறது. அவ்வாறு இருப்பவர்களுக்கு எந்த ஒரு மருந்தும் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் உங்களுக்கு எப்பேர்பட்ட தோல் பிரச்சினையாக இருந்தாலும் இரண்டே நாளில் மறைந்து விடும். அனைத்து சர்ம வியாதிகளுக்கும் பெரிய மருந்தாக இருப்பது வேப்பிலை தான் அதனை நாம் அன்றாடம் உபயோகித்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் … Read more