மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!!

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவைகள் குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு மூலம் வாங்கப்படும் இந்த பொருட்களுக்கு கைரேகை பதிவு முக்கியம் ஆகும். ஆனால் இந்த கைரேகை பதிவு … Read more

சற்றுமுன்: இனி கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கு இந்த ஸ்மார்ட் கார்டு கட்டாயம்!! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!! 

Just before: This smart card is a must for free bus travel!! Notification issued by the state government!!

சற்றுமுன்: இனி கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கு இந்த ஸ்மார்ட் கார்டு கட்டாயம்!! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுகவானது பல அறிக்கைகளை வெளியிட்டது. அதில் கட்டணமில்லா பேருந்து பயணமும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டமும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் தமிழ்நாட்டைப் போலவே இதர மாநிலங்களும் இந்த கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டத்தை அடுத்தடுத்து அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் சட்டமன்ற … Read more

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை!!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை. தற்போதய சட்டமன்ற உறுப்பினர்களை போல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும் என பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் அருண்மொழிவர்மன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை பெரிதாக இருப்பதால் தற்போதய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என … Read more

ஆவின் பால் வாங்க இனி ஸ்மார்ட் கார்டு தேவை! வெளிவந்த புதிய உத்தரவு!

You need a smart card to buy milk! A new order has come out!

ஆவின் பால் வாங்க இனி ஸ்மார்ட் கார்டு தேவை! வெளிவந்த புதிய உத்தரவு! பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதனை தமிழக அரசு நிறைவேற்றியது. பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டது. அந்த வகையில் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 வரை உயர்த்தினர். இதுவே மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 46 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்கள் இங்கு குறைந்த விலைக்கு … Read more

300 ரூபாய் கொடுத்தால் அரசு அனுமதி இல்லாமலேயே ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும் : தாசில்தார் நடத்திய விசாரணையில் கிடைத்த திடுக்கிட்டு தகவல்கள்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா அலுவலகம் அருகே ஆர்.எம்.எஸ் கணினி மையம் இருந்து வந்தது. அந்த கடையின் சுவற்றில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தயார் செய்து தரப்படும் என்று விளம்பரம் செய்து ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் அங்கு சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் காட்டுமன்னார்கோயில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் வட்ட வழங்கல் அதிகாரி சாருலதா மற்றும் அதிகாரிகள் சோதனையிட்டனர். நேரடியாக சென்று சோதனை செய்யப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த … Read more

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த புதிய அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த புதிய அறிவிப்பு சென்னை; மாணவர்களுக்கு இலவச அய்வு கூடம் செங்கோட்டையன் அறிவிப்பு. சென்னையில் நடந்த பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் எனவும், அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆய்வு கூடம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் வரும் டிசம்பர் மாதத்தில் அனைத்தும் பள்ளிகளிலும் கணினி மையம் தொடங்கப்படும் என … Read more