போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!..

Not enough men!! Top Russian official calls for more prison inmates!..

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!. உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கிடையே போர் மாதக்கணக்கில்  நீடித்து வருகிறது.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரால் உக்ரைனில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பல தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் தவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் ,பள்ளிகள்,வீடுகள்,பெரிய பெரிய கட்டிடங்கள்,வணிக வளாகங்கள் கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.இரு தரப்பினருக்கும் இடையே … Read more

ஹெலிகாப்டரில் வேவு பார்க்கும் இலங்கை கடற்படை வீரர்கள்..அதிர்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்!..

Sri Lankan Navy personnel watching the sea in a helicopter..Rameswaram fishermen in shock!..

ஹெலிகாப்டரில் வேவு பார்க்கும் இலங்கை கடற்படை வீரர்கள்..அதிர்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்!.. இலங்கை கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் சுற்றி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த மாதம்  ராமேஸ்வரத்திலிருந்து 600 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய-இலங்கை எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அன்று மாலை இலங்கை தலைமன்னாரில் இருந்து ஹெலிகாப்டரில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்துபணியில் சுற்றி வந்தனர்.இதனை கண்ட ராமேஸ்வர மீனவர்கள் பீதியடைந்தனர்.பின்னர் அடுத்த சில நிமிடத்தில் இரு ரோந்து கப்பலில் … Read more

தனியார் பேருந்தும் திருடன் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி கோர விபத்து!.. அதிர்ச்சியில் பேருந்து பயணிகள்!… 

A private bus and a thief's motorcycle caught fire!.. Bus passengers in shock!...

தனியார் பேருந்தும் திருடன் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி கோர விபத்து!.. அதிர்ச்சியில் பேருந்து பயணிகள்!… சென்னையில் வடபழனி பேருந்து நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் தெரிந்திருக்காக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்திற்காக காத்திருந்த அந்த நபர்களிடமிருந்து செல்போனை பறித்துவிட்டு தாம்பரம் நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து தப்பினர். பிறகு செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவு வாயில் அருகில் நின்று இருந்த முகமது இப்ராகிம் என்பவரிடம் … Read more

தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து!.. வெடித்து சிதறியதால் விரைந்து செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்!…

Private Bank ATM Sudden fire accident in the center!.. Firefighters rushed to work due to explosion!...

தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து!.. வெடித்து சிதறியதால் விரைந்து செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்!… திருமுல்லைவாயல் அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒரு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில்  நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம் மையத்தில் திடீரென வெடித்து அதிக சத்தத்துடன் வெடித்து கரும்புகை வெளியேறியது. இதனால் அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஏ.டி.எம். மையத்தில் தீப்பிடித்து எரிவது தெரிய வந்தது. இதுபற்றி தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்புதுறை  … Read more

ஒப்பந்ததாரரின் கட்டளையை மீறிச் சென்ற பல பேர் மாயம்!! தேடும் பணி தீவிரம்!.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு?..

MANY MANY PEOPLE WHO DISREGARDED THE ORDER OF THE CONTRACTOR!! Intensive search!.. Recovery of the dead body in rotten condition?..

ஒப்பந்ததாரரின் கட்டளையை மீறிச் சென்ற பல பேர் மாயம்!! தேடும் பணி தீவிரம்!.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு?.. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் குருங் குமே மாவட்டத்தில் இந்திய மற்றும் சீனா எல்லை ஒட்டி இருக்கின்றது. இதில் தமின் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பெரிய அளவில் சாலை உள்கட்ட அமைப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தலைநகர் இடா நகரிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த தமின் வட்டத்தில் நடந்த இந்த … Read more

இலங்கையில் புதிதாக பதவி வகித்த அதிபரை விரட்டியடிக்க போராட்டக்காரர்கள் தீவிரம்?மாளிகை முழுவதும் இராணுவ படையினர் குவிப்பு !…

இலங்கையில் புதிதாக பதவி வகித்த அதிபரை விரட்டியடிக்க போராட்டக்காரர்கள் தீவிரம்?மாளிகை முழுவதும் இராணுவ படையினர் குவிப்பு !…   இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அவரின் அரசுக்கு எதிராக பல போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இதனால் அங்கு போர்க்களம் நடந்தது.இதைத்தொடர்ந்து இலங்கையின் 8 ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்கே முறைப்படி பதவியேற்றார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் தங்களுடைய … Read more

நிலச்சரிவில் சிக்கிய மாயமான 38 பேர் தேடும் பணி தீவிரம்!

நிலச்சரிவில் சிக்கிய மாயமான 38 பேர் தேடும் பணி தீவிரம்! வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி சிறப்பாக நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு 3 கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர். மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்திருக்கிறது. மாயமான 28 பேரை தேடும் … Read more

அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களுக்கு இவ்வளவு பயன்களா? முழு தகவல் இதோ!

Are there so many benefits to the youth in the Agnipath project? Here is the complete information!

அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களுக்கு இவ்வளவு பயன்களா? முழு தகவல் இதோ! இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அக்னிபத்  திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் … Read more

ராணுவ வீரர்களுக்கு குண்டு வெடிப்பினால் உண்டாகும் விபரீத நோய்கள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

தன்னலம் பாராமல் தன் உயிரையும் நாட்டிற்கு தருபவர்கள் ராணுவ வீரர்கள். நாட்டிற்காக தங்களது தாய், தந்தையை கூட பிரிந்து போர் புரிபவர்கள். ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அடிக்கடி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது அவர்கள் பல சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலும் குண்டுவெடிப்பின் போது நேரும் அதீத சத்தத்தினால் அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்க விஞ்ஞானி ஃபிரடெரிக் தெரிவிக்கின்றார். அடிக்கடி அவர்கள் அதிக சத்தத்தை உணர்வதால் கூடுதலாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என்று … Read more