இந்த தீபத்தை போட்டால்.. உங்கள் வீட்டிற்கு குலதெய்வம் மனம் இறங்கி வருவார்..!
இந்த தீபத்தை போட்டால்.. உங்கள் வீட்டிற்கு குலதெய்வம் மனம் இறங்கி வருவார்..! குலதெய்வத்தின் அருள், ஆசி இருந்தால் மட்டுமே நம் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ஒருவேளை நீங்கள் குலதெய்வ வழிபாட்டை மறந்தாலோ.. குலதெய்வம் கோபம் கொள்ளும் அளவிற்கு நடந்து கொண்டாலோ.. நீங்கள் குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள். இவ்வாறு இருக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது.. குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்க வீட்டில் ஒரு எளிய பரிகாரம் செய்யுங்கள். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். அதிகாலை … Read more