இந்த ராசிக்காரர்கள் அதீத ஆன்மீக சிந்தனை கொண்டவர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த ராசிக்காரர்கள் அதீத ஆன்மீக சிந்தனை கொண்டவர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த ராசிக்காரர்கள் அதீத ஆன்மீக சிந்தனை கொண்டவர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! நம் வாழ்வில் பெரும் பங்கு அளிப்பது ஆன்மீகம் தான். என்றாலே கிரகங்கள். கிரகங்கள் என்றாலே நம்முடைய ராசிகள் தான் அனைவருக்குமே ஒரே மாதிரியான கிரக நிலைகள் அமையாது. உங்களுக்கும் கிரகங்கள் மாறுபடும். அந்த வகையில் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்ட ராசிகள் பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். விருச்சிகம்:விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படும் மற்றும் வலிமையான நபராக இருந்தாலும் அவர்கள் உண்மையில் உணர்திறன் உடையவர்களாக … Read more

வெற்றிலையின் மகத்துவம்! சுவாசப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!

வெற்றிலையின் மகத்துவம்! சுவாசப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!

வெற்றிலையின் மகத்துவம்! சுவாசப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு! வீடு என்றாலே அதில் பூச்செடிகள் ,காய்கறி செடிகள் இருப்பது வழக்கம்தான். அவ்வாறு நாம் வைத்திருக்கும் செடிகளிலும் ஆன்மீக குறிப்புகளும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. அந்த வகையில் நம் வீட்டில் வெற்றிலை செடி இருந்தால் என்ன பயன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். வெற்றிலை கொடி என்பது கட்டாயம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும். வெற்றிலையில் அதீத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெற்றிலையில் ஐம்பெரும் தெய்வங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. … Read more

அரிசியை இந்த தினத்தில் வாங்கி பாருங்கள்! உங்களுக்கு பணம் மழை தான்!

அரிசியை இந்த தினத்தில் வாங்கி பாருங்கள்! உங்களுக்கு பணம் மழை தான்!

அரிசியை இந்த தினத்தில் வாங்கி பாருங்கள்! உங்களுக்கு பணம் மழை தான்! அரிசி இல்லாத வீடு கிடையாது. நாம் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமான ஒன்றாக உணவு கருதப்படுகிறது. உணவு என்றாலே முதன்மைத்துவம் வாய்ந்தது அரிசி தான். ஒரு சிலர் ஒரு வருடத்திற்கு ஆன அரிசியை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஒரு சிலர் மாதந்தோறும் தேவையான அரிசியை வாங்கி வைத்துக் கொள்வார்கள். வகையில் எந்த தினத்தில் அரிசி வாங்கினால் நம் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை … Read more

சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ!

சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ!

சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ! இந்த உலகில் பெரும்பாலான மக்கள் வழிபடும் தெய்வம் என்றால் அது சிவ பெருமான் என்று கூறலாம்.இவர் மும்மூர்த்திகளில் ஒருவர்.சிவபெருமான் மிக கோபம் கொண்ட கடவுள் என கூறப்படுகிறது.மேலும் இவர் அழிக்கும் வேலைகளை செய்பவர். சிவ பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு அவர் மிக அமைதி கொண்டவர். தீய எண்ணங்கள்,தீய வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அவருடைய கோவத்தை காண்பிப்பார். பொதுவாக எந்த கடவுளுக்கு என்ன … Read more

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்!

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்!

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்! பெரும்பாலானோர் வாரம் தோறும் செவ்வாய் வெள்ளி சனி போன்ற தினங்களில் விரதம் இருந்து வழிபடுவார்கள். ஒரு சிலர் செவ்வாய்க்கிழமைகளில் கார்த்திகை நட்சத்திரத்திலும் திதி விரதம் என்பது சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானே வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் பூமியினால் தீராத பிரச்சனை உள்ளவர்களும் இந்த விரதம் இருந்து முருகப்பெருமானை … Read more

கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த கோலத்தை மட்டும் போடுங்கள்!

கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த கோலத்தை மட்டும் போடுங்கள்!

கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த கோலத்தை மட்டும் போடுங்கள்! நாம் எப்பொழுதும் இறைவனை வணங்கும் பொழுது வேண்டிக் கொள்வது நம்முடைய குடும்பம் நலம் பெற வேண்டும் நமக்கு வரும் சோதனைகளை எளிதில் கடந்து செல்ல வேண்டும் அதற்கான தைரியமும் மன உறுதியும் கொடுக்க வேண்டும் என்று தான். உன் குடும்பத்தில் எப்பொழுதும் சந்தோஷம் நிலைக்க குடும்பம் சுபம் பெற என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த பதிவில் காணும் பரிகாரத்தை தினந்தோறும் செய்ய … Read more

வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ!

வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ!

வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ! சனிபகவான் என்பவர் நாம் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப பலன் அளிப்பவர். மேலும் இவர் நாம் செய்யும் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ற பலன்களை மட்டுமே தருவார். ஜோதிடத்தில் ராசி என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது ராசி மாற்றங்களுக்கும் அதில் ஏற்படும் கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் சனி திசை நடைபெறும். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர அதிக நேரம் … Read more

செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும்! பிறகு நிகழும் அதிசயத்தை காணலாம்!

செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும்! பிறகு நிகழும் அதிசயத்தை காணலாம்!

செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும்! பிறகு நிகழும் அதிசயத்தை காணலாம்! இன்று இந்த பதிவின் மூலம் செவ்வாய்க்கிழமையில் என்ன செய்தால் நம் வீட்டில் தங்கம் பெருகும் என்று காணலாம். செவ்வாய்க்கிழமை என்றால் பொதுவாகவே அனைவரும் கூறுவது இந்த நாளில் எந்த ஒரு காரியங்களையும் தொடங்கக்கூடாது. செவ்வாய் என்றால் வெறுவாய் கூறுவது வழக்கம். செவ்வாய்க்கிழமை என்பது முருகனுக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. செவ்வாய் என்பது பூமியின் நாயகன். செவ்வாய் எப்பொழுதும் சிவந்த நிறமாக … Read more

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! 

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! 

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! எறும்புகளைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் இருந்தாலும் தற்போது நாம் இந்த பதிவின் மூலம் காண்பது எறும்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதுதான். உலகத்திலேயே தூங்காமல் இருக்கும் உயிரினம் என்றால் அவை எறும்பு தான். எறும்பானது அதனை விட வலுவான பொருட்களை தூக்கும் சக்தி கொண்டது. மேலும் இவை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே காணப்படும். எறும்புகளில் இரண்டு வகை இருக்கின்றது.அவை … Read more

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்! வீட்டில் நிம்மதி நினைக்க வேண்டும் என பூஜை செய்வதும் பரிகாரம் சம்பந்தமாக பூஜை செய்வதும் உண்டு. வீட்டில் எந்த பரிகாரங்கள் எந்த வழிபாடு செய்யலாம் என இந்த பதிவின் மூலம் காணலாம். மேலும் வீட்டில் விளக்கேற்றும் முறையில் சிலர் நன்மைகளும் உண்டு ,தீமைகளும் உண்டு அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். பித்தளை, வெள்ளி போன்ற விளக்குகளில் எண்ணற்ற வகைகள் உண்டு. வீட்டில் எப்பொழுதும் அகல் விளக்கு … Read more