பாம்பு கடி! கங்கையில் தீர்த்தம்! மூடநம்பிகையால் பறிபோனதா இளைஞரின் உயிர்?! அதிர்ச்சி வீடியோ!

பாம்பு கடி! கங்கையில் தீர்த்தம்! மூடநம்பிகையால் பறிபோனதா இளைஞரின் உயிர்?! அதிர்ச்சி வீடியோ!

பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவம் பார்க்காமல், கங்கை நதியில் மிதக்கவிட்டு உயிரிழக்க செய்துள்ளதாக ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம், புலன்சாகர் மாவட்டம், ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்தவர் மோகித். 20 வயது இளைஞரான இவர், அதே பகுதியிலுள்ள கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி, மக்களவைத்தேர்தலில் தனது வாக்கினை செலுத்துவதற்காக மோகித் தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். தேர்தலில் தனது வாக்கினை செலுத்திவிட்டு மோகித் வயல்வெளி … Read more

வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!!

வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!! வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்வதை இந்துக்கள் காலம் காலமாய் செய்து வரும் ஒரு வழக்கம் தான்.விளக்கில் காமாட்சி விளக்கு,குத்து விளக்கு,அகல்,ஐந்து முக விளக்கு என்று பல வகைகள் இருக்கிறது. அதேபோல் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய்,நெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான்.தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் கடவுளின் ஆசி முழுமையாக கிடைக்கும் … Read more

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!! எதிர்பாராத சூழ்நிலையால் கடன் வாங்கும் நிலைக்கு பலர் சென்று விடுகின்றோம்.வாழ்க்கையில் முறையான திட்டமிடல் இல்லையென்றால் கடனாளியாக மாறிவிடுவோம். ஒரு சிலர் சரியான திட்டமிடல் செய்திருந்தாலும் சில சமயம் கடன் வாங்கி ஒரு செயலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.ஏதுவாக இருந்தாலும் வாங்கிய கடனை உரிய நேரத்தில் அடைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை மாதத்தில் அமாவாசை தினத்தன்று … Read more

தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!! 1)வீட்டு பூஜை அறையில் வடக்கு திசை பார்த்து சாமி படங்கள் இருக்கக் கூடாது. 2)நீர் மற்றும் எண்ணெயில் தங்கள் நிழலை பார்க்கக் கூடாது. 3)அம்மி,ஆட்டுக்கல் கடவுளுக்கு சமம்.அதன் மீது கால் வைக்கவோ,உட்காரவோ கூடாது.அதேபோல் வீட்டு நிலை வாசல் மீது நிற்கக் கூடாது. 4)மாலை பொழுதில் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது.இரவு நேரத்தில் துணிகளை துவைக்க கூடாது. 5)இரவு நேரத்தில் எண்ணெய் வைத்து தலை சீவக் … Read more

உங்கள் குலம் காக்கும் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெற இவ்வாறு செய்யுங்கள்!!

உங்கள் குலம் காக்கும் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெற இவ்வாறு செய்யுங்கள்!! உங்கள் அனைவருக்கும் ஐயனார்,பெரியாண்டிச்சி,ஒண்டி வீரன்,இருசாயி என்று குலதெய்வம் இருக்கும்.நாம் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் நம் குலதெய்வத்தை வணங்கி விட்டு தான் ஆரம்பிக்க வேண்டும். எவர் ஒருவருக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கிறதோ அவரால் மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் காண முடியும்.நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் நீங்கி நல்ல சிந்தனைகள் உருவாக வேண்டும் என்றால் குலதெய்வத்தை தவறாமல் வணங்கி வர வேண்டும். … Read more

கண் திருஷ்டி பில்லி சூனியம் தரித்திரம் நீங்க கல் உப்பு தீபத்தை இப்படி ஏற்றுங்கள்!!

கண் திருஷ்டி பில்லி சூனியம் தரித்திரம் நீங்க கல் உப்பு தீபத்தை இப்படி ஏற்றுங்கள்!! வீட்டில் தரித்திர நிலை,அதிகளவு கண் திருஷ்டி இருந்தால் எடுத்த காரியங்கள் தோல்வியில் முடியும்.வீட்டில் அதிகளவு எதிர்மறை ஆற்றல் இருந்தால் நல்ல சிந்தனைகள் ஏற்படாது.கஷ்டங்கள்,தோல்விகள் மட்டுமே வந்து சேரும். அதுமட்டும் இன்றி வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒன்று போய்விடும்.பணத் தட்டுப்பாடு,கடன் பிரச்சனை சூழ்ந்து கொள்ளும். குடும்பத்தில் சந்தோசம் என்ற ஒன்று இருக்காது,இப்படி கெட்டது மட்டுமே நடந்து கொண்டிருக்கும்.இந்த பிரச்சனையில் இருந்து முழுமையாக வெளியேற … Read more

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!!

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!! 12 ராசிகள்,27 நட்சத்திரங்கள் போல் ஜாதகப்படி ஒவ்வொரு ராசியினருக்கும் நவகிரகங்கள் மாறி மாறி வரும்.சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,சனி,குரு,ராகு,கேது என்பது தான் நவகிரகங்கள்.அனைவரும் ஈஸ்வரன் கோயிலில் இருக்கும் நவகிரகங்களை தவறாமல் வழிபட்டு வருவது நல்லது.மேலும் நவகிரகப் பிரச்சனையில் இருந்து விடுபட சில விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும். ஜாதப்படி உங்களுக்கு சூரிய கிரகம் நடக்கிறது என்றால் நீங்கள் குதிரைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். சந்திர கிரகம் நடக்கிறது என்றால் மீன்,ஆமை … Read more

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!! கோயிலுக்கு செல்லும் பெண்கள் கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்கவும்.திருமணம் ஆன பெண்கள் வெள்ளை நிற உடை அணிவதை தவிர்க்கவும்.மஞ்சள்,சிவப்பு,பச்சை நிற உடை அணிவது மங்களகரமாக இருக்கும். பெண்களே நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது உங்கள் கணவர் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும்.அதுவும் தங்களது மோதிர விரலை பயன்படுத்தி குங்குமத்தை இட்டுக் கொள்ள … Read more

உங்கள் ராசிக்கு இந்த கிரகத்தால் தான் யோகம் கிட்டும்!! செக் பண்ணிக்கோங்க!!

உங்கள் ராசிக்கு இந்த கிரகத்தால் தான் யோகம் கிட்டும்!! செக் பண்ணிக்கோங்க!! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான கிரகம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.யாருக்கு எந்த கிரகம் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நவகிரகங்கள்: சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்ரன்,சனி,ராகு,கேது ஆகியவை நவகிரகங்கள் ஆகும்.ராசிக்கு 4 ஆம் வீட்டு அதிபதி வீடுயோகம் தரக் கூடியவர்.கிரகம் நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும். 1)மேஷ ராசி உங்கள் ராசிக்கு உரிய கிரகம் சந்திரன். 2)ரிஷப ராசி உங்கள் ராசிக்கு உரிய கிரகம் … Read more

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை!

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை! கடன் என்ற வார்த்தையை கேட்டாலே சிலருக்கு நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விடும்.காரணம் ஒருமுறை கடனாளியாகிவிட்டால் வாழ்வில் நிம்மதி,தூக்கம் போய்விடும்.சிறு தொகையாக இருந்த கடன் வட்டி மேல் வட்டி என்று பெரிய கடனாக மாறி விடும். தற்பொழுது மீட்டர் வட்டி,ராக்கெட் வட்டி என்று ஏகப்பட்ட வட்டிகள் வந்து விட்டது.விலைவாசி உயர்வு,குறைவான சம்பளம் போன்ற காரணங்களால் மக்களும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். வாங்கிய … Read more