ஆறு மாதத்திற்கு பிறகு துபாய்க்கு சென்ற கங்குலி

ஆறு மாதத்திற்கு பிறகு துபாய்க்கு சென்ற கங்குலி

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீகரத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடைபெற இருக்கிறது. இதனால் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு விட்டது. இனிமேல்தான் வீரர்கள் பயோ-செக்யூர் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் செல்ல வேண்டும். அதன்பின் வீரர்கள் வெளியே வர முடியாது. இந்த பணி முக்கியமானது. ஒருங்கிணைப்பு வேலை மிக மிக முக்கியமானது. இதனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதற்கான பணியை மேற்பார்வையிட துபாய் சென்றுள்ளனார். இன்று துபாய் புறப்பட்ட கங்குலி தனது இன்ஸ்டாகிராமில் ‘‘ஐபிஎல் போட்டிக்காக … Read more

ஒருநாள் போட்டிக்கு திரும்பும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்

ஒருநாள் போட்டிக்கு திரும்பும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜேசன் ராய் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் இடம்பெறாத நிலையில்  வரும் வெள்ளிக்கிழமை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய தாவித் மலன் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு செல்ல இருக்கும் பாகிஸ்தான் அணி

நியூசிலாந்துக்கு செல்ல இருக்கும் பாகிஸ்தான் அணி

வருகிற நவம்பர் மாதம் பாகிஸ்தான் தேசிய அணி மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகளை நியூசிலாந்து அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் தேசிய அணி விளையாட இருக்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி சில முதல்தர போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக சுமார் 40 முதல் 45 வீரர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. முன்னணி வீரர்கள் சென்றால் பாகிஸ்தானில் … Read more

கரிபியன் லீக்: இறுதிபோட்டிக்குள் நுழைந்த நைட் ரைடர்ஸ் அணி

கரிபியன் லீக்: இறுதிபோட்டிக்குள் நுழைந்த நைட் ரைடர்ஸ் அணி

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து முன்று மாதங்களாக எந்தவித போட்டியும் நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கு இந்திய தீவில் கரிபியன் பிரிமீயர் லீக் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியது. முதலாவது அரைஇறுதியில் ஜமைக்கா தல்லாவாஸ்-டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜமைக்கா 20 ஓவர்களில் 7 … Read more

சக்தி வாய்ந்த அணியாக மாறுமா பெங்களூரு அணி?

சக்தி வாய்ந்த அணியாக மாறுமா பெங்களூரு அணி?

மூன்று முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் ஒரு முறை கூட பட்டம் வெல்லாத ஒரே அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தான். ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் இருந்தும் சீரற்ற ஆட்டமும், நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மிரள்வதும் தொடர்கதையாகிறது. இத்தனைக்கும் உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி அந்த அணியின் கேப்டனாக இருக்கிறார். புதிய லோகோ, சில புதிய வீரர்களின் பிரவேசம், பயிற்சி குழுவில் மாற்றம் என்று வழக்கம் போல் அணி செதுக்கப்பட்டு களம் காணுகிறது. … Read more

டோனியால் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியுமா?

டோனியால் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியுமா?

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன எம்.எஸ். டோனி கடந்த ஒரு வருடமாக விளையாடாமல்த காரணத்தால் அவரால் ஐபிஎல் போட்டியில் 100 சதவீதம் பங்களிப்பை கொடுக்க இயலுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து இந்தியாவின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த அனில் கும்ப்ளே டோனியால் சிறப்பாக செயல்பட முடியும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது முதல் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் கூட, நான் 2-வது சீசனில் விளையாடிய போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு … Read more

டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இங்கிலாந்தின் இந்த வீரரா?

டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இங்கிலாந்தின் இந்த வீரரா?

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து வீரர் தாவித் மலன் 129 ரன்கள் அடித்திருந்தார். இதன்மூலம் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். கடைசி 16 போட்டிகளில் 682 ரன்கள் அடித்துள்ள தாவித் மலன், 48.71 சராசரியும், 146.66 ஸ்டிரைக் ரேட்டும் வைத்துள்ளார். 7 அரைசதங்களுடன் ஏழு அரைசதங்கள் அடித்துள்ளார். 877 புள்ளிகளுடன் தாவித் மலன் முதல் இடத்திலும், 869 புள்ளிகளுடன் பாபர் … Read more

சென்னை அணியில் முதல் இரண்டு போட்டியில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்கள்

சென்னை அணியில் முதல் இரண்டு போட்டியில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்கள்

இந்த வருடம் ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை எற்பட்டுள்ளதால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று விட்டனர். இந்த நிலையில்  போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சி.எஸ்.கே. அணியில் உள்ள வேகப்பந்து வீரர் ஹசில்வுட்,  ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன்  ஆகியோர் முதல் 2 ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள். இருவரும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் … Read more

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான் பலமானது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான் பலமானது

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளது. 2016-ம் ஆண்டு நாங்கள் சிறப்பாக விளையாடினோம். நினைவில் நிற்கும் சீசனாக அது அமைந்தது. அப்போது இருந்த அணிபோல் தற்போதைய அணி இருக்கிறது. நான் மிகவும் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்நோக்கி இருக்கிறேன். என்று  விராட் கோலி கூறியுள்ளார். ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல் போட்டியில் 2 முறை 2-வது இடத்தை பிடித்தது. 2009-ம் ஆண்டும், 2016-ம் ஆண்டும் அந்த அணி இறுதி போட்டியில் தோற்று கோப்பையை … Read more

நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடிரென விலகல்

நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடிரென விலகல்

உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனையான  ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) கொரோனா பயத்தால் அமெரிக்க ஓபனில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்கும் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் கொரோனா பயத்தால் ஆஷ்லி பார்ட்டி விலகியிருக்கிறார். 24 வயதான ஆஷ்லி கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.