இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!!

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!!

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!! இலங்கை முதல் இந்தியா வரை கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா நாட்டை சேர்ந்த தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுகம் முதல் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன் துறைமுகம் வரை படகு போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு சுங்கத்துறை, குடிமைத்துறை, … Read more

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள் உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கூடுதல் வீரராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி முதல் … Read more

வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!!

Players must fight!! Appreciation for former Sri Lankan player who showed fear to the Indian team!!

வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!! 6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின்  பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4   சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில்  லீக் சுற்றில் வெற்றி பெற்று அடுத்து நடைபெற இருக்கும், சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆகிய நாடுகள் … Read more

அட்டகாசமான கேட்ச் பிடித்த ரோகித் சர்மா!! அடுத்து கோலி செய்த காரியம் வைரலாகும் வீடியோ!!

Brilliant catch by Rohit Sharma!! The next thing Kohli did went viral!!

அட்டகாசமான கேட்ச் பிடித்த ரோகித் சர்மா!! அடுத்து கோலி செய்த காரியம் வைரலாகும் வீடியோ!! இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஷனகாவின் கேட்சை பிடித்த ரோஹித் சர்மாவை, கோலி பாராட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின்  பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4   சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில்  லீக் சுற்றில் … Read more

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. – தோனியை போல் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்…!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.... - தோனியை போல் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்...!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. – தோனியை போல் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்…! கடந்த சில ஆண்டுகளாக நெட்டிசன்களிடையே பயங்கரமான விமர்சனங்களை, கேள்விகளின் தாக்குதலுக்கு ஆளான கே.எல்.ராகுல் ஆசிய கிரிக்கெட் தொடரில் பட்டையை கிளப்பினார். கே எல் ராகுல் காயத்திலிருந்து திரும்பி வந்த பிறகு மாஸ் வீராக செயல்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், இலங்கைக்கு எதிராகவும் தன் திறமையை காட்டியுள்ளார். தோனியைப் போல் விக்கெட் கீப்பிங்கிலும் அவர் சூப்பராக விளையாடியுள்ளார். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் கே.எல்.ராகுல் … Read more

இந்திய அணியை சீண்டிய முன்னாள் பாக். கிரிக்கெட் தலைவர் : பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய ரோஹித், கோலி!

இந்திய அணியை சீண்டிய முன்னாள் பாக். கிரிக்கெட் தலைவர் : பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய ரோஹித், கோலி!

இந்திய அணியை சீண்டிய முன்னாள் பாக். கிரிக்கெட் தலைவர் : பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய ரோஹித், கோலி! தற்போது ஆசிய கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று இலங்கையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியில் நேருக்கு மோதியது. விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருந்த இப்போட்டியில் மழை குறுக்கிட்டு, ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றியது. இதனால், பிரேமதேச மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், இன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் மழைக்கு நடுவே பாகிஸ்தான் அணியை … Read more

எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்.. – ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்!

எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்.. - ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்!

எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்… – ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மழை காரணமாக போட்டிகள் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பெரிதும் கோபத்தில் உள்ளனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா-பாகிஸ்தான் இலங்கையில் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் சுற்றில்  மோதியது. ஆனால், … Read more

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!!

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!!

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!! நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ரிசர்வ் டே நாளான இன்று(செப்டம்பர்11) மாற்றப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரில் லீக் சுற்றுக்கள் முடிந்து தற்பொழுது சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகின்றது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், இரண்டாம் போட்டியில் இலங்கை அணியும் வென்றது. இந்நிலையில் சூப்பர் … Read more

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!!! இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு!!!

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!!! இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு!!!

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!!! இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு!!! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நாளைய(செப்டம்பர்10) போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிகின்றது. இந்நிலையில் இந்த போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஆசியக்கோப்பை ஒருநாள் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றுகளில் விளையாடியது. லீக் சுற்றுகளின் முடிவில் இரண்டு … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி – விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி - விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி – விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை! ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 31 இன்னிங்ஸ்களில் 2000 ஒருநாள் ரன்களை மிக வேகமாக எட்டிய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அந்த நாட்டுக்காக அதிக ஒரு நாள் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் … Read more