வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்திற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!!

வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்திற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!! கே. பாலச்சந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. இதனை தொடர்ந்து வறுமையின் நிறம் சிகப்பு என்ற திரைப்படமானது 1 9 8 0 ல் … Read more

இந்த  திரை பிரபலங்கள் இறப்பில் இப்படி ஒரு ஒற்றுமையா!!

இந்த  திரை பிரபலங்கள் இறப்பில் இப்படி ஒரு ஒற்றுமையா!! நாம் அனைவருமே ஒரு நாள் பிறக்கிறோம், நமது காலம் வந்தவுடன் ஒரு நாள் இறக்கிறோம். ஆனால் இறந்த பின்னாலும் ஒரு சிலரின் பெயர்கள் தான் இந்த பூமியில் எங்கும் வரலாற்றுச் சுவடுகளாய் நிலை பெற்று இருக்கும். சில பிரபலங்கள் ஒரே ஆண்டிலேயே அடுத்தடுத்து இறந்திருக்க கூடும். அந்த வகையில் ஒரே ஆண்டில் இறந்த மங்காத புகழை பெற்று இறந்த பின்னாலும் இன்றும் நம் நினைவில் நிற்கும் சில … Read more

பாரதி ராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…

The producer who introduced Bharti Raja passed away.!! Film industry plunged in tragedy!!

பாரதி ராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார்.!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!! இயக்குநர் பாரதி ராஜா அவர்களை தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகப்படுத்தி அவருடயை வளர்ச்சிக்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு அவர்கள் காலமானார். இவரது மறைவிற்கு தமிழ் திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றது. 1977ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் 16 வயதினிலே ஆகும். இன்னும் இந்த காலத்தில் பதினாறு வயதினிலே படத்துக்கு தனியே ரசிகர் … Read more

30 அடி தங்கத் தேரில் உலா வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி!! 

30 அடி தங்கத் தேரில் உலா வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி!! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று வசந்த உற்சவம் கோலாகலமாக தொடங்கிய நிலையில், 2ம் நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப சாமி 30 அடி தங்கத் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். … Read more

ஏழுமலையான் கோவில் வருடாந்திர வசந்த உற்சவம் துவக்கம்!! 

ஏழுமலையான் கோவில் வருடாந்திர வசந்த உற்சவம் துவக்கம்!! நாளை காலை தங்க ரதத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாத வீதிகளில் உலா. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகால துவக்கத்தில் வசந்த உற்சவம் என்ற பெயரில் மூன்று நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த வகையில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் திருப்பதி மலையில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் பின்பகுதியில் இருக்கும் வசந்த … Read more

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!   தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை என்னும் ஊரில் அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் ஒன்று அமைந்திருக்கின்றது. இவை தஞ்சாவூரில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை என்னும் ஊர் உள்ளது.இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.இந்த கோவிலின் மண் மிகவும் சக்தி நிறைந்தது. எனவே தான் இத்தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார்.  மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. … Read more

ஸ்ரீ தேவி மகளா இது! தனது முன்னழகை எடுப்பாக காட்டவே இந்த உடையில் வந்திருப்பார் போல!

This is the daughter of Sri Devi! It was as if he had come in this dress to show off his forehead!

ஸ்ரீ தேவி மகளா இது! தனது முன்னழகை எடுப்பாக காட்டவே இந்த உடையில் வந்திருப்பார் போல! மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் 1997 ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி பிறந்தார்.இவள் அம்மாவை போலவே நடிக்க ஹிந்தியில் தடாக் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர்  குட்லக் ஜெர்ரி மற்றும் மிலி என்ற பாலிவுட் படங்களிலும் டாப் ஹீரோயினிகளில் ஒருவராக வலம் வருகிறார்.   தமிழ் மற்றும் மலையாளப் படங்களை  ஹிந்தியில் ரீமேக் செய்து … Read more