10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு! 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6ம் … Read more

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பம்!!

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பம்!! 9,76 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். 4025 மையங்களில் தேர்வுக்கு ஏற்பாடு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை மறுநாள் துவங்குகின்றன. 4025 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில் ஒன்பது லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தன. 11ம் வகுப்பு பொது தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன. இதை அடுத்து பத்தாம் வகுப்பு … Read more

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 உள்ளிட்ட வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று பிற்பகலில் வெளியிட உள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் பாட அளவு குறைக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு அட்டவணை இன்று வெளியாக இருக்கிறது. முன்னதாக அடுத்த கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் … Read more

நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்!!

நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்!! கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்நிலையில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையின் காரணமாக அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதம் சார்ந்த … Read more

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வைரஸ் பரவல் குறைந்து கொண்டு வந்ததையடுத்து, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நடப்பு கல்வி … Read more

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை: -பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை: -பள்ளிக்கல்வித்துறை விளக்கம்! தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பின் மூன்றாவது அலை பரவலின் காரணமாக, ஜனவரி மாதம் இறுதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் தொற்றின் பரவல் குறைந்து வந்ததன் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் … Read more

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!!

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!! தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் தொற்றின் பரவல் தற்போது குறைந்து வருவதை தொடர்ந்து ஒருசில கட்டுபாடுகளுடன் இந்த (பிப்ரவரி) மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இதனிடையே, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட 10 மற்றும் … Read more

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை தொடங்குகிறது திருப்புதல் தேர்வு!

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை தொடங்குகிறது திருப்புதல் தேர்வு! தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மாதம் இறுதி வரை மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக, குறைந்து வருகிறது. இதன் காரணமாக, இந்த மாதம் 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை … Read more

SSLC முடிதுள்ளீர்களா? சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!

Have you finished SSLC? Jobs in Salem Government Transport Corporation!

SSLC முடிதுள்ளீர்களா? சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை! பத்தாவது படித்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் லிமிடெடில் தர்மபுரி மண்டலத்தில், காலியாக உள்ள மெக்கானிக் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் – NAPS – TNSTC பணியின் பெயர் – Mechanic (Motor Vehicle) பணியிடங்கள் … Read more

மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்!

Student's SSLC Score Cancel! Principal Education Officer in Action!

மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்! பத்தாம் வகுப்பிலேயே இந்த அளவு போலித்தனம் தேவையா? பிள்ளைகள் எவ்வளவு கெட்டு விட்டனர். தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக மாற்றிக் கூறி உள்ளான். ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் என்ன? மீண்டும் படித்து எழுத வேண்டியதுதான். இல்லையென்றால் நன்றாக படித்து இருக்க வேண்டும். இப்பவே இப்படி என்றால் அவன் வளரும் காலத்தில் இன்னும் என்னவெல்லாம் செய்வான். அதற்கு தகுந்த தண்டனை அவனுக்கு வழங்க வேண்டும் … Read more