10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!
10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு! 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6ம் … Read more