ஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது  சிறுமி! சேலம் அருகே பரபரப்பு!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

ஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது  சிறுமி! சேலம் அருகே பரபரப்பு! சமீப காலமாக பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பல வன்முறைகள் நடந்து வருகிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியவை நாளடைவில் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சென்ற மாதம் கூட திவ்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பதற்கு எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் இவர்களை … Read more

தொடரும் கனமழை! எந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக இருக்கிறது இது நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வளர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி. விருதுநகர், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து … Read more

வகுப்பறையில் தாலி கட்டிய மாணவன்! போலீசார் விசாரணை

the-student-who-tied-the-knot-in-the-classroom-police-investigation

களியக்காவிளையில் உள்ள அரசு பள்ளியில் மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய போட்டோ இணையத்தில் பரபரப்பாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளதால் முன்கூட்டியே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி களியக்காவிளை அடுத்த பளுகல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் … Read more

அரியலூர்; பள்ளி மாணவி ஒருவர் புகார், உடனே மூடப்பட்ட டாஸ்மாக்!!

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் நகரில் இருக்கும் ஆர் சி நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை ஒன்று கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையை நாள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகவும் தொந்தரவு ஏற்பட்டு உள்ளது. அங்கே குடித்துவிட்டு ரகளை செய்யும் குடி மகன்களால் மாணவிகள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து., அப்பள்ளியில் … Read more

7ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்!

7ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்தே கொன்று இருக்கிறார். பள்ளியில் மாணவர்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்களும், பாலியல் வன் கொடுமைகளும் இன்றளவும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஒரு சிறுவனை ஆசிரியர் ஒருவர் அடித்தே கொன்று இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், இவருடைய 13 வயது மகன் தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளான். தன்னை ஒரு ஆசிரியர் அடிக்கடி அடிப்பதாக தந்தையிடம் புகார் கூறி … Read more

இந்த பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

இந்த  பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை! மகிழ்ச்சியில் மாணவர்கள்! தொற்று பாதிப்பு குறைந்து தற்பொழுது தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டுள்ளது.9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்கள் தற்போது பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.இவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து பாடங்களை பயில்கின்றனர்.அதனையடுத்து 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என பேச்சுவார்த்தை நடந்து வந்தது.பல ஆலோசனைகள் நடந்த பிறகு நவம்பர் 1 ஆம் தேதி … Read more

மாணவனின் செயலால் ஸ்தம்பித்த பள்ளி! அதற்காக இப்படியா? ஆடி அதிர்த்து போன ஆசிரியர்கள்!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

மாணவனின் செயலால் ஸ்தம்பித்த பள்ளி! அதற்காக இப்படியா? ஆடி அதிர்த்து போன ஆசிரியர்கள்! டெல்லியில் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அந்த பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பாப்ரோலா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விக்ராந்த் சிங். இவர் கடந்த சனிக்கிழமை அன்று ஆசிரியர்கள் அறையில் இருந்தபோது ஒரு இரும்பு கம்பி உடன் வந்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆசிரியரை அதே … Read more

பல்கலைக்கழகத்தில் தேனிலவு ஏற்பாடு! அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள்!

Honeymoon at the University! Parents and students in shock!

பல்கலைக்கழகத்தில் தேனிலவு ஏற்பாடு! அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள்! ஒன்றரை ஆண்டு காலமாக கரோனா தொற்றின் பாதிப்பால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடங்கள் எடுக்கப்பட்டது.கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது ஆசிரியர்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருவதை தடை செய்திருந்தனர்.இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பல முறைகேடுகள் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதில் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமாக இருப்பது தான் தற்பொழுது யுனிவர்சிட்டியில் நடந்திருப்பது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் … Read more

மாணவியின் படிப்பிற்காக பிரபல இசையமைப்பாளர் செய்த செயல்!! நெகிழ்ச்சி சம்பவம்!!

மாணவியின் படிப்பிற்காக பிரபல இசையமைப்பாளர் செய்த செயல்!! நெகிழ்ச்சி சம்பவம்!! கோலிவுட் சினிமாவில் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் தான் ஜி.வி.பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் இவரது அடுத்த படத்தின் பாடலான கிரீடம் படத்தின் பாடல்களும் வரவேற்பை பெற்று இருந்தது. இதனையடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் என்ற தமிழ் படத்தின் மூலமாக பாடகராக இவர் … Read more

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!!

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில் அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி, கோவில்கள் மற்றும் கடைகள் என அனைத்தும் முழுவதுமாக இழுத்து மூடப்பட்டது. அது மட்டுமல்லாமல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்குகள் என்று தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்த போதிலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம் … Read more