நாளை CISCE தேர்வு முடிவு வெளியீடு!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நாளை CISCE தேர்வு முடிவு வெளியீடு!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நாளை CISCE தேர்வு முடிவு வெளியீடு!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. எனவே, இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன்மூலமாக மாணவர்கள் அனைவரும் படித்து தேர்வுகளை எழுத முடியும் என்று கருதப்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று பலரும் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இரண்டு … Read more

தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்திலிருந்து பள்ளிகள் திறப்பா? வெளிவரும் ஆலோசனை முடிவுகள்!

Good news for students! It starts on the 26th!

தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்திலிருந்து பள்ளிகள் திறப்பா? வெளிவரும் ஆலோசனை முடிவுகள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து பரவி  வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி அதிகமாக காணப்படும் ஆறு மாதங்களுக்கு ஊரடங்கு காலமாகவும் அதனை அடுத்த 6 மாதங்களுக்குள் ஏற்ற காலமாகும் தற்பொழுது தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆறு மாதங்களில் கொடுக்கும் தவறுகளினால் மீண்டும் தோற்றால் அது அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி செல்கின்றது. இதன் நடுவே பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் … Read more

மாணவர்களுக்கு வெளியாகும் தேர்வு முடிவுகள்!! மதிப்பெண் வழங்கும் பணி முடிவு!!

மாணவர்களுக்கு வெளியாகும் தேர்வு முடிவுகள்!! மதிப்பெண் வழங்கும் பணி முடிவு!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. எனவே, இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன்மூலமாக மாணவர்கள் அனைவரும் படித்து தேர்வுகளை எழுத முடியும் என்று கருதப்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று பலரும் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இரண்டு வருடமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடியிருந்தது. கடந்த ஜனவரி … Read more

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக பள்ளி திறப்பு பற்றிய நியூ அப்டேட்!

Good news for students! It starts on the 26th!

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக பள்ளி திறப்பு பற்றிய நியூ அப்டேட்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சிகளை செய்து வருகின்றனர்.அதனையடுத்து தொற்று அதிகளவு பரவும் என்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.சிறிய வகுப்புகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. நாளடைவில் கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி … Read more

பிக்பாஸ் பிரபலத்துக்கு ஆபாச மெசேஜ்! தமிழக போலீசின் அதிரடி!

Porn message to Big Boss celebrity! State police action!

தமிழ் ,தெலுங்கு ,இந்தி ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனம் செட்டி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் சினிமா மட்டுமின்றி மாடலிங்கும் செய்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். பிக்பாஸில் பிரபலமானதால் இவருக்கு பின்தொடர்பவர்கள்(followers) அதிகம். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு புகைப்படத்தை பதிவிடுவார். சில நாட்களாகவே ஏதோ ஒரு ஃபேக் ஐடி மூலம் அவரது புகைப்படத்திற்கு ஆபாசமாக ஒரு … Read more

மாணவனை அடித்து விடுவேன் என கூறிய எம்.எல்.ஏ! மாநிலம் முழுக்க வெடித்த போராட்டம்!

The MLA who said he would beat the student! Statewide eruption struggle!

மாணவனை அடித்து விடுவேன் என கூறிய எம்.எல்.ஏ! மாநிலம் முழுக்க வெடித்த போராட்டம்! பொதுவாக எம்எல்ஏ என்றாலே கொஞ்சம் திமிருடனும், தெனாவெட்டுடனும் தான் இருப்பார்கள். அது அவர்களுக்கு இயல்பாகவே அந்த பதவிக்கு வந்தால் வந்து விடுகிறது. ஆனால் சில நல்லவர்கள் மக்களின் குறையை தீர்த்துவைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அந்த பதவியின் மூலம் அவர்களுக்கு ஆதாயம் தேடுபவர்கள் தான் அதிகம். கேரள மாநிலத்தில், சட்டசபை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவாக பிரபல நடிகர் முகேஷ் உள்ளார். … Read more

கணவனை தவிக்கவைத்து ஆசிரியர் செய்த வேலை! காவலின் வலை!

The work done by the teacher to keep her husband afloat! The web of guard!

கணவனை தவிக்கவைத்து ஆசிரியர் செய்த வேலை! காவலின் வலை! ஹரியானாவின் பானிபட் நகரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் ஆசிரியர் மாயமானதால் மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகிறது கடந்த 3 மாதங்களாக அந்த ஆசிரியர் தனது மகனுக்கு அவரது வீட்டில் நான்கு மணி நேரம் பாடம் எடுத்து வந்ததாக கூறியுள்ளார் இந்நிலையில் கடந்த வாரம் 17 … Read more

ஒத்திவைக்கப்படுமா +2 தேர்வு? தொடங்கியது ஆலோசனை!!

Will the +2 choice be postponed? Started consultation

தமிழ்நாட்டில் நாட்கள் செல்ல செல்ல வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது கடந்த மார்ச் மாதம் வரையில் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வைரஸ் தற்சமயம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை தற்சமயம் விதித்திருக்கிறது அதோடு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களும் நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு முறை மற்றும் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார் அதோடு எல்லோரும் தடுப்பூசி போட்டுக் … Read more

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு!! செய்முறை தேர்வுகளை மேற்கொள்ள புதிய வழிமுறைகள்!! கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!!

Attention Plus 2 Students !! New ways to make recipe choices !! Education Department Action Notice !!

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு!! செய்முறை தேர்வுகளை மேற்கொள்ள புதிய வழிமுறைகள்!! கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!! இதியாவில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை மேற்கொண்டது. அதில் ஒன்றாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகலுக்கு தடை செய்தது. இதனால் கடந்த ஆண்டு முழுதும் மாணவர்கள் பள்ளி படிப்பினை ஆன்லைன்னில் மேற்கொண்டனர். 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆல் பாஸ் … Read more

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் 70 சதவிகித மாணவர்கள் தோல்வி!! மாணவர்கள் குழப்பம்!!

70% students fail in Anna University exam results !! Students are confused !!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் 70 சதவிகித மாணவர்கள் தோல்வி!! மாணவர்கள் குழப்பம்!! கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஓத்திவைக்கப்படன. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. பின் கடந்த பிப்ரவரி மாதம்  ஆன்லைனில்  செமஸ்டர்  தேர்வுகள் நடத்தப்பட்டன. இதை அடுத்து கடந்த சனிக்கிழமை அன்று இந்த தேர்வுகளின் முடிவு அதிகாரபூர்வமாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் … Read more