இனி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையில்லை! அரசின் அடுத்த நியூ அப்டேட்!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

இனி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையில்லை! அரசின் அடுத்த நியூ அப்டேட்! கொரோனா தொற்றானது  தொடர்ந்து கடந்த 2 ஆண்டு காலமாக மக்களை பாதித்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்து   அனைவரும் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.அந்தவகையில் ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.தொற்று பரவல் காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் அலையின் நடுவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் ஆனவர்கள் மற்றும் … Read more

1 முதல் 8 வகுப்பு  மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் சிக்கல்!

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

1 முதல் 8 வகுப்பு  மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் சிக்கல்!  கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக பெருமளவு பாதித்து வருகிறது.இந்நிலையில் முதல் அலை மற்றும் இரண்டாம் அலைகலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.இதனிடையே சிறிது காலம் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது ,அப்பொழுது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்றின் பாதிப்பு அதிகமாக பரவியது.தற்பொழுது தடுப்பூசி நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.அதனால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.அவ்வாறு தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு மட்டுமே வேலை என்பதுபோல் … Read more

இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி கல்லூரிகள் ஏதும் திறக்கப்படவில்லை.நடுவில் சில காலம் திறந்தாலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றதால் மீண்டும் மூடப்பட்டது.அதனையடுத்து தற்போது  தான் கொரோனா காலகட்டம் முடிந்து  9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அனைவரும் சுழற்சிமுறையில் பள்ளிக்கு சென்ற பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள் ,ஆன்லைன் … Read more

நடந்து முடிந்த தேர்வில் முறைகேடுகள்! மீண்டும் நடத்தப்படும் நீட் தேர்வு!

Irregularities in the ongoing exam! Need to run again!

நடந்து முடிந்த தேர்வில் முறைகேடுகள்! மீண்டும் நடத்தப்படும் நீட் தேர்வு! நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த நாள் முதல் நமது தமிழகம் நீட் தேர்வு ரத்து செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் இம்முறை திமுக ஆட்சி அமைந்தால் நிச்சயம் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினர்.அவர்கள் ஆட்சி அமர்த்தியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை.ஒன்றிய அரசிடம் நீட் தேர்வு ரத்து செய்யும்படி தமிழக முதல்வர் பலமுறை கோரிக்கை மனு வைத்தார்.இருப்பினும் ஒன்றிய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.வழக்கம்போல் … Read more

அரசு பள்ளி மாணவர்கள் இங்கு செல்ல இலவசம்! முதல்வரின் அதிரடி உத்தரவு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

அரசு பள்ளி மாணவர்கள் இங்கு செல்ல இலவசம்! முதல்வரின் அதிரடி உத்தரவு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்கு பல நல உதவிகளை செய்து வருகிறார்.அவரது மகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவரது தொகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு படிப்பதற்கு டாப் மற்றும் கணினி வழங்கி உதவி வருகிறார். தற்பொழுது 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு … Read more

பாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி முடித்த மாணவர்கள் கவனத்திற்கு! இன்று முதல் இது தொடக்கம்!

Attention Polytechnic and B.Sc Graduates! Start it today!

பாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி முடித்த மாணவர்கள் கவனத்திற்கு! இன்று முதல் இது தொடக்கம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது.தொற்றின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை கற்பித்து வந்தனர்.தற்போது தொற்றின் பாதிப்பு குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் நடைபெற துவங்கியது.பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்து அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து தற்பொழுது பாலிடெக்னிக் … Read more

21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை!

He showed 21 thousand matchboxes is the face! World record set by students!

21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை! நமது நாட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக சில நபர்கள் உள்ளனர்.அவர்களில் ஒருவர்தான் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.இவர் மாணவர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஊக்குவிக்கும் ஆசிரியராகவும், முன்னோடியாகவும் இருந்து வருகிறார்.அதேபோல நாளை இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆணித்தனமாக கூறியவரும் இவர் தான்.அவர் மறைந்த பிறகும் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.அதனை காட்டும் வகையில் காளையர் கோவிலில் கல்லூரி மாணவர்கள் … Read more

தொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை!

Admission of students in Tamil Nadu music schools has started! Annual scholarship for students joining!

தொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது.குறிப்பாக இரண்டாம் கட்ட அலையில் மக்கள் அதிக அளவு உயிர் சேதங்கள் இழக்க நேரிட்டது.அதனை கடந்து தற்பொழுது மக்கள் மூன்றாவது அலையை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.ஆனால் தற்பொழுது பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் தங்களை பாதுகாத்துக் கொள்வதிலும் ,தடுப்பூசி செலுத்தி கொள்வதிலும் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் தொற்றின் பாதிப்பு … Read more

1 முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! வெளிவந்த திடீர் அறிவிப்பு!

BREAKING: Shocking information released by the ICMR study about the opening of schools! Holidays for high schools anymore?

1 முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! வெளிவந்த திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.தற்போது வரை எல்லையில்லாமல் பரவி கொண்டே உள்ளது.அதனையடுத்து முதல் அலை தீவீரமாக இருந்த சூலில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்தது.அதனையடுத்து சிறிதளவு அதன் தாக்கம் குறையவே மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மீண்டும் கொரோனா இரண்டாம் அலை ஆரம்பிக்க தொடங்கியது.நாடு முழுவது இரண்டாவது அலையின் தாக்கம் இந்தளவிற்கு இழப்புக்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.தற்போது … Read more

இப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்!

Should students face such a choice? The actor who questioned the government!

இப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்! கடந்த 2013 ம் ஆண்டிலிருந்து நீட் என்ற நுழைவு தேர்வை மாணவர்கள் கையாண்டு வருகிறார்கள். திறமையுள்ள மாணவர்கள் வெற்றி பெற்று அடுத்தடுத்த நிலைக்கு செல்கின்றனர். சில இடங்களில் மாணவர்களின் பயத்தின் காரணமாக பல அசம்பாவிதங்களும்  நடந்து வருகின்றன. இந்த தேர்வு ஆரம்பித்ததில் இருந்தே இதற்கு எதிராக பல்வேறு போரட்டங்கள் நடைபெற்று வந்தாலும், மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காத காரணத்தால் இந்த தேர்வை … Read more