இனி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையில்லை! அரசின் அடுத்த நியூ அப்டேட்!
இனி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையில்லை! அரசின் அடுத்த நியூ அப்டேட்! கொரோனா தொற்றானது தொடர்ந்து கடந்த 2 ஆண்டு காலமாக மக்களை பாதித்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்து அனைவரும் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.அந்தவகையில் ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.தொற்று பரவல் காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் அலையின் நடுவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் ஆனவர்கள் மற்றும் … Read more