காசநோய் இல்லா தமிழகம் உருவாக்குவோம் : சுகாதாரத்துறை அமைச்சர் சபதம்!

காசநோய் இல்லா தமிழகம் உருவாக்குவோம் : சுகாதாரத்துறை அமைச்சர் சபதம்! ‘தமிழகத்தில், பரவு கொரோனா தொற்று பேரிடருக்குபின், இளைஞர்கள் அதிகம் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது,’ என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். காசநோய் ஒழிப்பு உச்சி மாநாடு, சென்னை தரமணியில் நடைபெற்றது. மாநாட்டில். ‘3ஹெச்பி’ என்ற புதிய காசநோய் மருந்து திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, கோவை, திருச்சியில் உள்ள ஆய்வகங்களையும் திறந்து வைத்தார். அப்போது … Read more

இனிமே இத எந்த கடையிலயாச்சும் பாத்தோம் உடனே ஆக்க்ஷன் தான்! அமைச்சர் அதிரடி!!

இனிமே இத எந்த கடையிலயாச்சும் பாத்தோம் உடனே ஆக்க்ஷன் தான்! அமைச்சர் அதிரடி!! தமிழ்நாட்டில் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் சீல் வைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் குட்கா மதுரம் பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் சகஜமாக குட்காவை வாங்கி வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த … Read more