காதல் ஜோடியின் கருத்து வேறுபாட்டால்  பிரிந்ததால் பெண்ணும் தந்தையும் எடுத்த விபரீத முடிவு !!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பட்டாபிராம்-சத்திரம் பகுதியில் வசித்து வரும் ரவி (46)-சாந்தி (40) ஆகியோர் தம்பதியர்களுக்கு பவத்ரா (23) என்ற மகள் உள்ளார் .கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பவித்ரா என்பவர், திருநின்றவூரை சேர்ந்த அரவிந்தன் (25) என்பவரை காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் .ஆனால் ,திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமானது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் .இருப்பினும் பிரிந்து வாழ்ந்ததில் மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரா … Read more

நிரவ் மோடிக்கு தற்கொலை செய்து கொள்ளுவதைப் தவிர வேறு வழியில்லை

நிரவ் மோடி மீது ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரி  மீது வழக்கு தொடரப்பட்டது கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். 2-வது நாளான நேற்று, நிரவ் மோடி தரப்பு வக்கீல் கிளாரி மோன்ட்கொமேரி தனது வாதத்தை தொடங்கினார். இந்தியாவில் நீதித்துறையின் நேர்மை கணிசமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. அவருக்கு நேர்மையான விசாரணை கிடைக்காது. நிரவ் மோடி விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. அவர் நிரபராதி என்று யூகிக்கக்கூட … Read more

“ஸ்மார்ட்போன்” இல்லாததால் உயிரையே மாய்த்துக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன்!! உண்மை நிலவரம் என்ன?

தற்போது நிலவி வரும் பொதுமுடக்க நிலையில் அனைத்து மாணவர்களும் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள். மாணவர்களுக்கு ஆன்லைனில் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது அந்தந்த கல்வி நிலையங்கள்.   இந்த ஆன்லைன் வகுப்பானது வசதி உள்ளவர்களுக்கும், வசதியே இல்லாத மாணவர்களுக்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்துவதுடன், வசதியில்லாத மாணவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.   ஆன்லைனில் படிப்பதற்கு திறன்பேசி (ஸ்மார்ட் போன்) அவசியமாக உள்ளதால் அதனை அந்தந்த மாணவர்களுக்கு உரிய வகையில் ஏற்பாடு செய்ய பெற்றோர்கள் கடமைப்பட்டுள்ளனர். … Read more

கோவையில் 20 வயது இளைஞன் தற்கொலை? நான் சுஷாந்த் பாய் கிட்ட போறேன் என்று கடிதம்

கோவையில் 20 வயது இளைஞன் தற்கொலை? நான் சுஷாந்த் பாய் கிட்ட போறேன் என்று கடிதம்