பள்ளி மாணவனை பெற்றோர் கண்டித்ததன் காரணமாக செய்த செயல்!

The action taken by the school student due to the reprimand of the parents!

பள்ளி மாணவனை பெற்றோர் கண்டித்ததன் காரணமாக செய்த செயல்! செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம், பாலசண்முகம் நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவசக்தி. 14 வயதாகும் இந்த மாணவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடி இருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. அதன் காரணமாக தமிழக அரசு வழிகாட்டு … Read more

வேறு பெண்ணுடன் மணிக்கணக்கில் அரட்டை அடித்த கணவன்! ஹோட்டல் அதிபரின் மனைவி மற்றும் மகள் செய்த பதைபதைக்க வைத்த காரியம்!

Husband chatting for hours with another woman! The hotel principal's wife and daughter did the talking thing!

வேறு பெண்ணுடன் மணிக்கணக்கில் அரட்டை அடித்த கணவன்! ஹோட்டல் அதிபரின் மனைவி மற்றும் மகள் செய்த பதைபதைக்க வைத்த காரியம்! சென்னையில் பாடி கலைவாணர் நகர் இயேசுநாதர் தெருவைச் சேர்ந்த நபர் அசோக் ராஜபாண்டி என்பவர். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் மனைவி ராஜலட்சுமி 38 வயதானவர், சிவதர்ஷினி என்ற 17 வயது மகள் மற்றும் சிவனேசன் என்ற  11 வயது மகனுடன் உள்ளனர். சிவதர்ஷினி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பும்,  மகனும் … Read more

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே!

Romantic couple attempting suicide! Video shared on the web! But fate has split!

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே! மீண்டும் ஒரு புன்னகை மன்னன் படத்தில் வந்த காதல் ஜோடி போல ஒரு காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் அருகே உடுமலையிலிருந்து ஒரு நாற்பது கிலோமீட்டர் உள்ளே சென்றால் மறையூர் என்னும் இடம் உள்ளது. இது கேரளாவின் பார்டர் என்று கூட சொல்லலாம். இங்கு சினிமா படபிடிப்புகள் கூட அதிமமாக நடைபெறும். அந்த அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சும் … Read more

பானி பூரியால் வீட்டில் தலைதூக்கிய பிரச்சனை! மனைவியின் பரிதாப நிலை!

Trouble at home by Bani Puri! Wife's pathetic condition!

பானி பூரியால் வீட்டில் தலைதூக்கிய பிரச்சனை! மனைவியின் பரிதாப நிலை! தற்போது உள்ள கால சூழலில் ஒரு வீட்டில் கூட கூட்டுக் குடும்பம் என்பதே கிடையாது. சிறு சிறு குடும்பங்கள் கணவன், மனைவி பிள்ளைகள் என்ற முறையில் மட்டுமே அதிக அளவில் வசிக்கிறார்கள். அதில் அவர்களுக்கு கருத்து வேறுபாடுகளும் மிகப் பலவாறு உள்ளன. முதலில் பெரியோர்கள் இருக்கிறார்கள் சண்டை போடக் கூடாது என்று ஒரு பக்கம் இருந்தார்கள். அவர்களுக்கு ஆத்திரம் இருந்தாலும் பெரியவர்களுக்காக அவர்களுக்குள் சண்டை வராமல் … Read more

மனைவி இறந்ததால் நானும் இறந்து போகிறேன்! எனக்கு வர வேண்டிய பணமே 5 லட்சம் வரை உள்ளது!

மனைவி இறந்ததால் நானும் இறந்து போகிறேன்! எனக்கு வர வேண்டிய பணமே 5 லட்சம் வரை உள்ளது!

மனைவி இறந்ததால் நானும் இறந்து போகிறேன்! எனக்கு வர வேண்டிய பணமே 5 லட்சம் வரை உள்ளது! வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை கூட்ரோட்டில் போடி நத்தம் கிராம பகுதியை சேர்ந்தவர் 35 வயதான சிவாஜி என்கின்ற வரதராஜ். இவரது முதல் மனைவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மரணமடைந்து விட்டார். அணைக்கட்டு அருகே உள்ள சங்க நடை கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா என்ற 23 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு … Read more

வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது! ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம் நாராயணவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள் புவனேஸ்வரி. 18 வயதான இவர் 14 மாதங்களுக்கு முன் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை, காஞ்சிபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த ஜோதிகுமார் என்ற 24 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவர் வீட்டில் வரதட்சணை கொண்டு வரும்படி, புவனேஸ்வரியை சித்ரவதை செய்துள்ளனர். கணவர் வீட்டில் … Read more

கை மற்றும் கால்களில் வெட்டுகாயங்களுடன் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை! வழக்கில் துப்பு துலக்கிய போலீசார்!

Medical college student commits suicide with cuts on arms and legs The cops who brushed off the case!

கை மற்றும் கால்களில் வெட்டுகாயங்களுடன் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை! வழக்கில்  துப்பு துலக்கிய போலீசார்! புதுச்சேரி அருகே, மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்போது பல்வேறு தகவல்களை போலீசார் திரட்டி உள்ளனர். ஆந்திர மாநிலம் ராமச்சந்திராபுரத்தில், மேடக் அசோக் நகரைச் சேர்ந்தவர், சத்தியநாராயணா. இவர் ஒரு தொழிலதிபர். இவரது மகள் ஸ்பந்தனா. 30 வயதான இவர் புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூரை அடுத்த அரியூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி, விடுதியில் … Read more

சொந்த மகளுக்கே விஷம் கொடுத்த தந்தை! அவரும் தற்கொலைக்கு முயன்ற விபரீதம்!

Anger at 70-year-old husband for drinking alcohol together! Wife lying in a pool of blood!

சொந்த மகளுக்கே விஷம் கொடுத்த தந்தை! அவரும் தற்கொலைக்கு முயன்ற விபரீதம்! சேலத்தில் மகளை விஷம் கொடுத்துக் கொன்ற நூலகர், பின் தானும் தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். 50 வயதான இவர் சேலம் மத்திய நூலகத்தில் உள்ள பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மூன்றாவது மகள் ஹரிஷ்காவுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தியாகராஜன் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. எனவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தியாகராஜனின் … Read more

திருமணம் ஆகாத ஏக்கத்தில் மேம்பாலத்தில் நின்று வாலிபர் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த போலீசார்!

The act of a young man standing on the bridge in the nostalgia of not getting married! Shocked cops!

திருமணம் ஆகாத ஏக்கத்தில் மேம்பாலத்தில் நின்று வாலிபர் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த போலீசார்! நெமிலிச்சேரி மேம்பாலத்தில் நின்றபடி தீக்குளித்த வாலிபர், அதை தொடர்ந்து அங்கிருந்து உடலில் தீ பற்றிய நிலையிலேயே கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது அங்கிருந்து பார்த்தவர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்பு இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. 55 வயதான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் … Read more

துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இளம்பெண் செய்த செயல்! பொதுமக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சி!

The act of a teenager in the office of the Deputy Commissioner! Shock to the public!

துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இளம்பெண் செய்த செயல்! பொதுமக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சி! தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருமுல்லைவாயல் மூர்த்தி நகரில், நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவிதா. 25 வயதான இவர் 2019ஆம் ஆண்டு அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக அவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் … Read more