கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு!

Family affected by Corona's claim! What a tragic result!

கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு! ஆந்திர மாநிலத்தில், கர்னூல் மாவட்டம், கோல்யகுந்தலா நகரை சேர்ந்தவர் கர்நிதி சுப்ரமணியம் 33 வயதான இவர் மற்றும் அவரது மனைவி ரோஷ்னி 27 வயதான இருவரும் கணவன் மனைவி ஆவர். இந்த தம்பதியருக்கு கோல்யகுந்தலா நகரில் தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகின்றனர். சுப்ரமணியம் அந்த பள்ளியின் தாளாளராகவும், அவரது மனைவி அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தனர். இதை தொடர்ந்து பள்ளியின் … Read more

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மகள் செய்த செயல்! பதைபதைத்த பெற்றோர்!

The action taken by the daughter due to her refusal to marry! Pathetic parents!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மகள் செய்த செயல்! பதைபதைத்த பெற்றோர்! சித்ரதுர்கா மாவட்டம், செல்லககெரே தாலுகா பரசுராம் புராவை சேர்ந்தவர் திப்பே சாமி. 32 வயதான இவர் திருமணம் முடித்து, மனைவியுடன் இருக்கிறார். ஆனால் குழந்தைகள் இல்லை. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இரியூர்  தாலுகா கூனிகேரே கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு இவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதே போல் சென்று வந்தபோது அந்த கிராமத்தில் இருந்த புஷ்பலதா என்ற 24 … Read more

போலீசார் சாதகமாக பேசாததால் பெண்ணின் விபரீத செயல்!

Woman's outrageous act because the police did not speak positively!

போலீசார் சாதகமாக பேசாததால் பெண்ணின் விபரீத செயல்! எது எதெற்கெல்லாம் உயிரை விடுகிறார்கள் பாருங்கள். என்ன மக்களோ மன தைரியம் இன்றி. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அகிலா. 27 வயதான இவருக்கும், இவரது கணவர் பாரதிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. அதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்து தனது தாயார் ராணி வீட்டில் வசித்து வருகிறார் அகிலா. இவர்களுக்கு பரத்குமார் என்ற ஒன்பது … Read more

அம்மா வீட்டிற்கு போனா என்ன? என் மனைவி தான? வா நான் பார்த்து கொள்கிறேன்!

What if my mother goes home and my wife donates? Come on I'll take care of it!

அம்மா வீட்டிற்கு போனா என்ன? என் மனைவி தான? வா நான் பார்த்து கொள்கிறேன்! சேலம் மாவட்டம் வாழப்பாடியில் போன்னரம்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் வாழ்ந்து வருகிறார். 28 வயதான இவர் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.நாமக்கல் மாவட்டத்தில் கோரையாறு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த பெண்ணின் பெயர் சிந்தாமணி ஆகும்.அவருக்கு வயது 25 ஆகும். இவர்களுக்கு 4 வயதில் யோகன் … Read more

31 வயதாகியும் திருமணமாகாத நிலையில் மனமுடைந்து ரயிலில் பாய்ந்த 90’s கிட்!! அதிர்ச்சியில் பெற்றோர்!!

31 வயதாகியும் திருமணமாகாத நிலையில் மனமுடைந்து ரயிலில் பாய்ந்த 90’s கிட்!! அதிர்ச்சியில் பெற்றோர்!! ராஜபாளையத்தில் திருமணம் ஆகாத காரணத்தால் ரயிலில் விழுந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 31 வயதான இளைஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் நேற்று 24ஆம் தேதி மாலை 4 மணி அளவில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்து உள்ளது. மேலும், அவர் திருமணம் … Read more

இதற்கெல்லாம் தற்கொலையா? மருத்துவமாணவி செய்த விபரீதம்!

Is all this suicide? The tragedy committed by the medical student!

இதற்கெல்லாம் தற்கொலையா? மருத்துவமாணவி செய்த விபரீதம்! சென்னையில் அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த, புதூர் சிவசண்முகம் சாலையை சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் சோனாலி. 20 வயதான இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில், உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் சுகாதார அறிவியல் தொடர்புடைய மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அப்போது மாணவி காப்பி அடித்ததாக, ஆசிரியர் கையும் களவுமாக பிடித்துள்ளார். மாணவியின் தந்தையை வரவழைத்து … Read more

உயிருக்கு எமனாகும் பப்ஜி…பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை!! தற்கொலை செய்து கொண்ட மகன்!!

உயிருக்கு எமனாகும் பப்ஜி…பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை!! தற்கொலை செய்து கொண்ட மகன்!! மதுரை மாவட்டத்தில் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை, அவர் தந்தை திட்டிய காரணத்தினால் அந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் … Read more

குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

Sudden twist by the mother in the case of the woman who committed suicide by killing the children!

குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்! ஆவடியை அடுத்த திருநின்றவூர் என்ற ஊரில் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர், ரமேஷ் 28 வயதான இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவரது மனைவி கௌரி 24 வயதான இவர், இவர்களுக்கு தீக்க்ஷிதா என்ற 3 வயது குழந்தையும், அஸ்வின் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். கடந்த 18ம் தேதி தனது … Read more

விருப்பம் இல்லாமல் செய்ததன் காரணமாக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

The paranoid allusions of the critics of this process were completely substantiated.

விருப்பம் இல்லாமல் செய்ததன் காரணமாக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! சென்னையில், ஆவடியை அடுத்த நந்தவனம் மேட்டூர், காந்தி தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் திருநின்றவூரில் உள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மே மாதம் மணிகண்டனுக்கும், வேலூரைச் சேர்ந்த நாகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் தம்பதியினர் இருவரும் வசித்து வந்தனர் இதனிடையே நாகேஸ்வரியின் அம்மா செண்பகவல்லி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை … Read more

குறும்படம் எடுத்ததால் நடந்த விபரீதம்! காதல் மனைவி செய்த செயல்!

The tragedy of taking a short film! The act of a loving wife!

குறும்படம் எடுத்ததால் நடந்த விபரீதம்! காதல் மனைவி செய்த செயல்! சென்னையில், பெரம்பூர் மாவட்டத்தில், நீளம் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் 21 வயதான இவர், கீர்த்தனா என்ற 21 வயது பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கீர்த்தனா ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக ராமச்சந்திரன் குறும்படம் எடுப்பதில்ல் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். மேலும் அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் … Read more