தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்! 

தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்!  ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி தனது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது, மதுரை அருகே உள்ள சாத்தமங்கலத்தில் ஆன்லைன் … Read more

மகன் நினைவு நாளில் தாய் மகளுடன் எடுத்த விபரீத முடிவு.. சிவகாசியில் நடந்த சோகம்..!

மகன் நினைவு நாளில் மகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருப்பதி நகரை சேர்ந்தவர் பாண்டிதேவி. இவரின் கணவர் இறந்து விட்டதால் அவரது மாற்று திறனாளி மகன் மற்றும் மகளை தனியே வளர்த்து வந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வரிடம் தனக்கு வேலை வழங்ககோரி கோரிக்கை வைத்திருந்தார். இதனை அடுத்து, அவருக்கு கடந்த நவம்பர மாதம் அங்கன்வாடியில் பணி வழங்கப்பட்டது. அவரது மகன் கடந்த … Read more

மது அருந்த, சிகிரெட் பிடிக்க கூறி டார்சர் செய்த சக மருத்துவர்.. பல் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு..!

மது அருந்த சொல்லியும் காதலிக்க சொல்லியும் வற்புறுத்தியதால் பெண் பல மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிரியங்ஷி திரிபாதி பணியாற்றி வந்தார். இவருடன் பணி புரிந்த சக மருத்துவர் சுமித் என்பவர் அவரை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார். மேலும், அவரை புகைப்பிடிக்க சொல்லியும், மது அருந்த சொல்லியும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். தினமும் அவர் … Read more

சிதைந்த எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட மாணவி… கொலையா? தற்கொலையா? காவல்துறை தீவிர விசாரணை…!

காணாமல் போன மாணவி எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், எஸ். அம்மாபாளையம் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஞானசௌந்தர்யா கோயம்புத்தூரில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொதுத்தேர்வு முடிந்து கோவில் திருவிழாவிற்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.திருவிழா நடைபெற்ற நேரத்தில் அவரை காணவில்லை என கூறப்பட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து, பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில், எஸ்.அம்மாபாளையம் … Read more

பெற்றோர் சண்டையிட்டதால் மகன் செய்த செயல்… சோகத்தில் குடும்பத்தினர்..!

பெற்றோர் சண்டையிட்டதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கங்கையம்மாள். இவர்களுக்கு அரிகிருஷ்ணன் (21), பாலகிருஷ்ணன் (19) என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. கல்லூரி மாணவரான பாலகிருஷ்ணன் கடந்த சில தினங்களாக தாய் தந்தைக்கிடையே ஏற்பட்ட தகராற்றை சமாதானம் செய்து வந்துள்ளார். சம்பவதன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் … Read more

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

Dead

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனது 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தொளசம்பட்டி ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபாலன் என்பவருடைய மகன் கணபதி. 30 வயதாகும் இவர் அமரகுந்தி கரட்டுபட்டி அரசு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி … Read more

அழைப்பை துண்டித்த காதலி… தற்கொலை செய்து கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (27). இவர் அந்த பகுதியில் லாரி ஓட்டுநராக இருந்து வரும் இவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். மதுபோதையில் தாயுடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக அவரது நண்பர்களின் அறையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக … Read more

திருமணம் ஆன சில நாட்களிலேயே தொல்லை கொடுத்த மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு…!

திருமணம் செய்த சில நாட்களிலேயே மனைவியின் தொல்லையால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது பலரின் வாழ்க்கையில் முக்கிய மற்றும் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக உள்ளது. ஒரு சிலருக்கு நல்ல முறையில் வாழ்க்கையை மாற்றும் ஆனால், கர்நாடகாவில் திருமணம் செய்தபின் மனைவியின் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் மகேஸ்வரா (24) இவருக்கு கவனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன … Read more

ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட  மணப்பெண்! உடலை வாங்க மறுத்து சேலம் G.H ல் பரபரப்பு! 

The bride who took her own life in one month! Four people, including the husband, were caught!

ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட  மணப்பெண்! உடலை வாங்க மறுத்து சேலம் G.H ல் பரபரப்பு! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனி பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன்.இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார்.இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.அவர்களில் மூத்த மகள் வசுமதி(23) இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவருடை மனைவி அமுதா. இவர்களுடைய மகன் வினோத்(31) என்பவருக்கும் வசுமதிக்கும்  கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி … Read more

நான்கே மாதத்தில் கசந்த காதல் திருமணம்.. தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்..!

sucide

திருமணமான நாளே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் , அகூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவர் செருக்கனுர் கிராமத்தை சேர்ந்த மாலினி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், சில நாட்களாக மன உளைச்சலில் … Read more