ஆள் அடையாளம் தெரியாமல் பள்ளி பருவத்தில் நயன்தாரா!!

ஆள் அடையாளம் தெரியாமல் பள்ளி பருவத்தில் நயன்தாரா!! தென்னிந்தியாவின் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக சம்பள பெரும் நடிகையாக திகழ்கிறார். இவர் சரத்குமார் நடிப்பில் 2005 ஆம் ஆண்டில் வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு 4  மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழைந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார். பல முன்னணி … Read more

‘யசோதா’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு..எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா ?

சமந்தா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘யசோதா’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான நடிகை சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யசோதா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்துடன், பல்வேறு திருப்பங்களுடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்களின் கைதட்டலை பெற்றது, குறிப்பாக பெண்களுக்கு இந்த படம் பிடிக்கும் விதமாக அமைந்திருந்தது. வீட்டின் வறுமை சூழ்நிலையாளும், பணத்தேவை காரணமாகவும் வாடகைத்தாயாக இருக்க ஒப்புக்கொள்ளும் இளம்பெண்களை வைத்து ஒரு … Read more

நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம்…. யார் மேல் தவறு… வெளியான பரபரப்பு அறிக்கை!

நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம்…. யார் மேல் தவறு… வெளியான பரபரப்பு அறிக்கை! தமிழக சுகாதாரத்துறை சார்பாக நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் … Read more

நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்… நாளை அறிக்கை… அமைச்சர் மா சுப்ரமண்யன் அறிவிப்பு!

நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்… நாளை அறிக்கை… அமைச்சர் மா சுப்ரமண்யன் அறிவிப்பு! நயன்தாரா விவகாரத்தில் சேகரிக்கப் பட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கை நாளை மாலை வெளியாகும் என அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார். நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது.குழந்தை பிறந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளை சுற்றி சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் வாடகைத் … Read more

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக கிளம்பிய வதந்தி… பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி!

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக கிளம்பிய வதந்தி… பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி! பிரபல பாடகி சின்மயிக்கு சில மாதங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைக்கு தாயானார். பிரபல பாடகியான சின்மயி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து எனக்கும் உனக்கும் ,பாய்ஸ், அறிந்தும் அறியாமலும் ,சண்டைக்கோழி, சிவாஜி, எந்திரன், வின்னைத்தாண்டி வருவாயா என தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு … Read more

நயன்தாராவுக்கு 10 ஆண்டு சிறை! வெளிவந்த பரபரப்பு தகவல்!

10 years in jail for Nayanthara! Exciting information!

நயன்தாராவுக்கு 10 ஆண்டு சிறை! வெளிவந்த பரபரப்பு தகவல்! இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா நானும் ரவுடிதான் படம் மூலம் தெரிய வந்தது. அப்படத்தில் இருந்து இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.தங்கள் காதலை உறுதி செய்யும் வகையில் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் வந்தனர். இறுதியாக விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து காத்து வாக்குல இரண்டு காதல் படத்தை எடுத்து முடித்தார். அதனையடுத்து ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து … Read more

வாடகைத் தாய் சர்ச்சை… நயன்தாரா விசாரணைக்கு அழைக்கப்படலாம்… அமைச்சர் தகவல்!

வாடகைத் தாய் சர்ச்சை… நயன்தாரா விசாரணைக்கு அழைக்கப்படலாம்… அமைச்சர் தகவல்! வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்றுக்கொண்டுள்ள விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினரை சுற்று சர்ச்சை சூழ்ந்துள்ளது. குழந்தை பிறந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளை சுற்றி சர்ச்சைகள் உருவாகியுள்ளன. தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் … Read more

நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரம்… அடுத்த கட்ட நடவடிக்கை.. மூவர் விசாரணை குழு!

நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரம்… அடுத்த கட்ட நடவடிக்கை.. மூவர் விசாரணை குழு! நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் வாடகைத் தாய் மூலமாக குழந்தைகள் பெற்றதாக தகவல்கள் வெளியாகின. தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் மிகவும்  பிரமாண்டமாக நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இவர்களது … Read more