ரேஷன் அட்டை பெறுவதற்கான புதிய மாற்றம்!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

New change to get ration card!! Things you should do!!

ரேஷன் அட்டை பெறுவதற்கான புதிய மாற்றம்!! நீங்கள் செய்ய வேண்டியவை!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த … Read more

இன்று  வீடு தேடி வருகிறது வாக்காளர் முகாம்!! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!!

Voter camp is looking for a house today!! Election Commission action announcement!!

இன்று  வீடு தேடி வருகிறது வாக்காளர் முகாம்!! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!! நாடு முழுவதும் தலைவர்களை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் அட்டை மிகவும் அவசியமான ஒன்றாகும். நாடு முழுவது புதிய வாக்களர்களை சேர்த்தல் மற்றும் வாக்காளர் அட்டையில் திருந்தம் போன்றவை பணிகள் இந்திய முழுவதும் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய அரசு அதறக்கான பணிகளை சிறப்பு முகாம் மூலம் நடத்தி வருகிறது. ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெற்று … Read more

பசுமையாக மாறும் ஈசிஆர் சாலை!! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அசத்தல் அறிவிப்பு!!

ECR road to become green!! Crazy announcement of National Highway Authority!!

பசுமையாக மாறும் ஈசிஆர் சாலை!! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அசத்தல் அறிவிப்பு!! நாடு முழுவதும் தற்போது அனைத்து சாலை போக்குவரத்தையும் மேம்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய முடிவை தேசிய நெடுஞ்சாலை எடுத்துள்ளது. அதாவது பசுமையான, அழகான பார்ப்போர்களை ஈர்க்கும் விதமாக ஈசிஆர் சாலைகளை உருவாக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், இதன் முதல் கட்டமாக … Read more

தாறுமாறாக ஏறிய தக்காளி விலை!! குறைக்க நினைக்கும் தமிழக அரசு!!

The price of tomatoes has gone up. Tamilnadu government wants to reduce!!

தாறுமாறாக ஏறிய தக்காளி விலை!! குறைக்க நினைக்கும் தமிழக அரசு!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த விலை ஏற்றபட்டுள்ளதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் … Read more

வந்தே பாரத் ரயிலின் புதிய பரிமாணம்!! எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா?

Vande Bharat train service to start on August 6!! Super news released!!

வந்தே பாரத் ரயிலின் புதிய பரிமாணம்!! எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா? நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வந்தே பார்த் ரயிலானது நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயன்படுகிறது. அதாவது, சென்னை-கோவை செல்வதற்கு சாதாரண ரயிலில் 8 மணிநேரம் ஆகும் பட்சத்தில், வந்தே பாரத் ரயிலானது 5.30 மணி நேரங்களிலேயே சென்றடைகிறது. இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது தெற்கு … Read more

ஒரே மாவட்டத்தில் இத்தனை உலக புகழ் பெற்ற இடங்களா?? சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்!!

So many world famous places in one district?? Surprises that amaze tourists!!

ஒரே மாவட்டத்தில் இத்தனை உலக புகழ் பெற்ற இடங்களா?? சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்!! தமிழகத்தில் உள்ள கோயம்பத்தூர் மாவட்டத்தின் அருகே உட்டி ,குன்னூர் போன்ற பகுதிகள் உள்ளது. இது எப்பொழுதும் குளிர்ந்த பகுதியாக காட்சியளிக்கும். இதனால் இங்கு வருவதற்கு மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவார்கள். மேலும் கோடை விடுமுறையின் பொழுது  சுற்றுலா பயணிகள் பலர் இங்கு வருகை தருவார்கள்.இந்த பகுதி முழுவதும் பசுமையாக காணப்படும். கோடை காலத்தில் தமிழகத்தில் பல பகுதிகள் வெப்பமாக இருந்தாலும் … Read more

குடிமகன்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!! மதுபானங்களின் விலை திடீரென உயர்வு!! 

Shock news for citizens!! A sudden increase in the price of liquor!!

குடிமகன்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!! மதுபானங்களின் விலை திடீரென உயர்வு!!  மதுபானம், பீர், ஒயின், விலையை உயர்த்தி டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவதாக ஏராளமான புகார்கள் மது பிரியர்களிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தன. இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்வதாக புகார் வந்தால் ஊழியர்கள் தற்காலிக பணி … Read more

தமிழகத்தில் உதயமாகிய புதிய தாலுக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு!!

A new taluk has emerged in Tamil Nadu!! Officially announced by Tamil Nadu Government!!

தமிழகத்தில் உதயமாகிய புதிய தாலுக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு!! தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் தற்பொழுது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2019 ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் தான் கள்ளக்குறிச்சி. இந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் மட்டும் இரண்டு வருவாய் கோட்டங்கள் இருந்தது.இதனை பிரித்த பின்பு நிர்வாக ரீதியாக மக்கள் மற்றும் அதிகாரிகள் கடும் அவதிப்பட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் … Read more

இன்று “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம் துவக்கம்!! கோலாகலமாக அரங்கேறியது!!

"Tamil Nadu Day" celebration begins today!! A great performance!!

இன்று “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம் துவக்கம்!! கோலாகலமாக அரங்கேறியது!! பல ஆண்டுகளுக்கு முன்னர் நமது மாநிலத்தின் பெயரானது சென்னை மாகாணம், மெட்ராஸ் மாகாணம், மதராஸ் மாகாணம் என்று இருந்தது.இதனையடுத்து தமிழகத்திற்கு பல பெயர்கள் எழுந்தது. நவம்பர் ஒன்றாம் தேதி அனைத்து மாநிலங்களும் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு, கர்நாடாகா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் ஒன்றாம் தேதியை மாநில உருவாக்க நாளாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் சென்னை மாகாணத்தில் தமிழக மக்கள் அதிக அளவில் இருந்த பகுதிகள் புதிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டது. … Read more

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!!

Girl's left arm broken during delivery!! Busy in the hospital!!

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!! செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொடூர் பகுதியில் வசித்து வருபவர் தான் துரை ஆவார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயஸ்ரீ என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே, ஜெயஸ்ரீ கற்பமாக இருந்ததை அடுத்து இவர் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு … Read more