செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி??

Minister Subramanian's question about Senthil Balaji's surgery??

செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி?? சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து பேசினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி  இன்று 103 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் சென்னை,கோயம்புத்தூர்,திண்டுக்கல் ,விழுப்புரம் ,மதுரை ,கடலூர் ,கிருஷ்ணகிரி போன்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு முகாமிலும் 2000 க்கும் … Read more

இபி பில் கட்டுவதில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங்!!

Does this even happen in EP billing? DGP Shailendra Babu Warning to People!!

இபி பில் கட்டுவதில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங்!! டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங் தரும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வரும். அதில் இன்று இரவு பத்து மணியளவில் உங்கள் மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் என்றும், மின்சார பில்லை கட்டவில்லை என்றும், மேலும் விவரங்களுக்கு அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு நம்பரை கொடுத்துவிடுவார்கள். நீங்கள் பதறி உடனடியாக அந்த … Read more

ரேஷன் கடையில் பெண்களுக்கென புதிய திட்டம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

New program for women in ration shop!! Tamil Nadu Government Notification!!

ரேஷன் கடையில் பெண்களுக்கென புதிய திட்டம்!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய திட்டங்களை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. குறைவான விலையில் அதிவேகமான இணையம் வழங்கும் திட்டத்தை விரைவில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது புதிய திட்டம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே மகாதானபுரம் … Read more

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை?

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை?

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை? 50 ஆயிரம் மனித உயிர்கள் போவதற்கு காரணமாக இருந்த ஒரு மாத்திரை தான் டைக்லோபிநேக் (Diclofenac). காலரா ரேபிஸ் போன்ற நோய் பரவுவதற்கும் இந்த மருந்து காரணமாக இருந்தது. இவ்வாறு நடந்தும் இந்த மருந்தை இன்றும் மருத்துவ கடைகளில் ஏன் விற்கின்றார்கள்? அப்படி இந்த மருந்தால் என்ன நடந்தது? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்து 50,000 உயிர்கள் போவதற்கு காரணமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் … Read more

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! நியாய விலைக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!!

Tamil Nadu government's action announcement!! Flying order to fair price shops!!

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! நியாய விலைக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பால் ரேஷன் கார்டு அட்டை தாரர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் பொதுமக்கள் பலர் மலிவான விலையில் பருப்பு ,எண்ணெய் மற்றும் சர்க்கரை மற்றும் இலவசமாக அரிசி போன்ற பொருட்களை பெற்று பயனடைகின்றனர். இதனால் கோடிக்கணக்கான மக்கள் நலன் பெற்று அவர்களது வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் பொருட்கள் அனைத்தும் தரமாக … Read more

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!!

Work on erecting a pen memorial at the Marina!! Information released by Public Works Department!!

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையையொட்டி கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து, இதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டபோது யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறி உள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு … Read more

மருத்துவர்களை கைது செய்ய கூடாது!! டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி உத்தரவு!!

Doctors should not be arrested!! DGP Shailendra Babu's action order!!

மருத்துவர்களை கைது செய்ய கூடாது!! டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி உத்தரவு!! மருத்துவர்கள் மீது புகார் வரும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளாக, டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது சம்மந்தமாக காவல் துறை தலைமையகம் வெளியிட்ட செய்தியில், சிகிச்சையின் போது நோயாளி உயிரிழந்து விட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவால் ஏற்பட்டது என்று நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்கின்றனர். இவ்வாறு புகார் வரும் போது காவல் நிலைய அதிகாரி உச்சநீதிமன்ற, … Read more

பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை!! ஆவணம் எழுதுபவர்கள் உள்ளே நுழைய தடை!!

Circular to Deed Offices!! Document writers are not allowed to enter!!

பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை!! ஆவணம் எழுதுபவர்கள் உள்ளே நுழைய தடை!! தமிழ்நாட்டில் மொத்தம் 581 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் தற்போது எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது என்று குற்றச்சாட்டு வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு வந்துள்ளதை அடுத்து பதிவுத்துறை தலைவர் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கடுமையாக எச்சரித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஆவணம் எழுதுபவர்கள் அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது என்றும், பதிவுத் தலைவர் அழைத்தால் மட்டுமே வர வேண்டும் என்று கூறி … Read more

மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையில் திருத்தம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Correction in Medical Insurance ID Card!! Tamil Nadu Government Notification!!

மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையில் திருத்தம்!! தமிழக அரசு அறிவிப்பு!! ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை யுனெடைட் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவுத் தளத்தில் இருந்து ஓய்வூதியதாரர்களின் முகவரிகள் எடுக்கப்பட்டு, மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்தக் காப்பீடு அட்டையில் ஓய்வூதியதாரர்களின் புகைப்படம் இல்லாமல் இருந்தது. அந்த வகையில் அடையாள அட்டையில் அவர்கள் புகைப்படத்துடன் துணைவர்களின் புகைபடத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சார்பில் … Read more

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? இதை செய்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்!!

Lost Aadhaar Card? Do it and get it back!!

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? இதை செய்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்!! உங்கள் ஆதார் அட்டை தொலைத்து விட்டால் யாரும் பயப்பட வேண்டாம். ஆதார் கார்டை திரும்ப பெறுவதற்கான வழிமுறையை பற்றி காண்போம். நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமானது ஆகும். இது இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. நம்முடைய ஆதார் கார்டை யாரேனும் தவறாக பயன்படுத்துவதை தடுக்க நம்முடைய ஆதார் அட்டை எண்ணை மொபைலில் அல்லது இணையத்தில் சென்று லாக் செய்யலாம். முதலில் உங்கள் … Read more