தமிழகத்தில் சாதி ஒழிப்பு பெயரளவில் மட்டுமே! நடிகை கஸ்தூரி விளாசல்!

தமிழகத்தில் சாதி ஒழிப்பு பெயரளவில் மட்டுமே! நடிகை கஸ்தூரி விளாசல்!

சமீப காலங்களில் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்திலும் சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் சமூக சீர்திருத்தங்களை பற்றி பேசி வருகிறார். சில சமயங்களில் கேள்வியும் எழுப்பி வருகிறார்.  இவ்வாறு பதிவுகளை வெளியிடுவதன் மூலம் தனது ரசிகர்களுக்கு சமூகத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைத்து கொண்டிருக்கிறார். இவ்வாறு சமூகத்தில் அதிக அக்கறை கொண்டவராக தற்போது மாறியுள்ள நடிகை கஸ்தூரி இந்த வகையில் இன்று திராவிட கட்சியை திருட்டுத் திராவிடம் என்று விளாசியுள்ளார். நடிகை கஸ்தூரி இதனைப் பற்றி அவர் … Read more

இந்தியாவிலும் தமிழகத்திலும் முதலிடத்தில் உள்ள  ஹேஷ்டேக்!

இந்தியாவிலும் தமிழகத்திலும் முதலிடத்தில் உள்ள  ஹேஷ்டேக்!

பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து பாஜகவினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக சுற்றுப்புற பாதுகாப்புக்காக நகர்ப்புற மக்களுக்கு துணிப்பைகள் வழங்குதல் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் , ரத்த தான முகாம்கள் போன்ற நலத்திட்டங்களை மேற்கொள்கின்றனர்.  பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளில் சென்னையில் பாஜகவினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பிரதமரின் பிறந்த … Read more

தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறிய நடிகர் சூர்யா!அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறிய நடிகர் சூர்யா!அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

நடிகர் சூர்யா அகரம் என்ற அறக்கட்டளையை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் படிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் மாணவ மாணவிகள் மட்டும் தைரியமாக வெளியே வந்து தேர்வு எழுத கூறுவதாக நடிகர் சூர்யா ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.அதற்கு  பல ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென சூர்யா அவர்கள் தமிழக அரசுக்கு  தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.அது ஏனெனில் அரசு பள்ளி மாணவர்களுக்கு … Read more

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள்!முதல்வருக்கு  நன்றி தெரிவித்த உடுமலை ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள்!முதல்வருக்கு  நன்றி தெரிவித்த உடுமலை ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேரவையில் நேற்று தெரிவித்துள்ளார்.ராதாகிருஷ்ணன் பேரவையில் ஆற்றிய உரையில் தமிழக வரலாற்றில் கால்நடை பராமரிப்புத்துறை துறைக்கு சரித்திர சாதனையாக இந்த ஆண்டு மட்டும் மூன்று கால்நடை மருத்துவமனை கல்லூரிகள் அமைக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார். சேலம் மாவட்டம் தலைவாசலில் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.வளாகத்தில் ரூபாய் 213 கோடி மதிப்பில் … Read more

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை!

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை!

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லாத, ஆசிரியா் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ள 58 கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் ரத்து செய்ததுடன் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட். கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட 71 … Read more

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா நடிகை நடிகர்களுக்கு தொடர்பு? போலீஸ் விசாரணையில் அம்பலம்!

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா நடிகை நடிகர்களுக்கு தொடர்பு? போலீஸ் விசாரணையில் அம்பலம்!

தமிழ் சினிமாவான “நிமிர்ந்து நில்” படத்தின் கதாநாயகியான நடித்த பிரபல நடிகை ராகினி திரிவேதி சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நேற்று நடிகை சஞ்சனா கல்ராணி இதே வழக்கில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரிடமும் நடந்த விசாரணைக்குப் பிறகு இந்த போதை பொருள் கடத்தல்  விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா நடிகை நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. சினிமா துறையில் நடத்தப்படும் பார்ட்டிகளில் … Read more

இன்றிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் பட்டியலின் முழுவிபரம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இன்றிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் பட்டியலின் முழுவிபரம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இன்றிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் பட்டியலின் முழுவிபரம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு! தமிழகத்தின் 5 மாதங்களுக்கு பிறகு இன்றிலிருந்து மாநிலத்திற்குள்ளேயான ரயில் சேவைகள் தொடங்கியுள்ளன. தமிழகத்திலுள்ள மாவட்டத்திற்கு, 13 ரயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அந்த 13 ரயில்களின் விவரங்களும் மற்றும் ரயிலில் பயணிக்கும் போது மக்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை பற்றியும் இந்த பதிவில் முழுமையாக காணலாம். தெற்கு ரயில்வே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பட்டியலின் முழுவிபரம் 1.ரயில் எண் 02679/02680 சென்னை – கோயம்புத்தூர் … Read more

சுவாமி நித்யானந்தா மீது மீரா மிதுனுக்கு இப்படி ஒரு விருப்பமா?பகிரங்க பதிவு!

சுவாமி நித்யானந்தா மீது மீரா மிதுனுக்கு இப்படி ஒரு விருப்பமா?பகிரங்க பதிவு!

சில பிரபலங்கள் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தான் எப்படியாவது மக்களிடம் வைரல் ஆக வேண்டும் என்னும் எண்ணத்தில் முன்வந்து சர்ச்சைகளில் சிக்கி வலைத்தளங்கள் முழுவதும் அவர்களது பெயர்கள் சுழல வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவ்வகையில் மாடல் அழகி மீரா மிதுன் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு எனலாம். இவர் விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் சீசன் 3 இல் பங்குபெற்று நெகட்டிவ் சர்ச்சைகளுக்கு உள்ளாகி தனது பெயரை தானே தாழ்த்திக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் அவர் பங்கு … Read more

சர்ச்சையில் சிக்கிய சூரி! ஹீரோவாகும் காமெடி நடிகர் சூரி! சூரியின் சாமர்த்திய செயல்!

சர்ச்சையில் சிக்கிய சூரி! ஹீரோவாகும் காமெடி நடிகர் சூரி! சூரியின் சாமர்த்திய செயல்!

தமிழ் சினிமாவின் காமெடி கலைஞர்களில் ஒருவராக நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வந்த நிலையில் சமீபகாலமாக சினிமாவை விட்டு சற்று தள்ளி இருக்கிறார். இந்நிலையில் வடிவேலு சாயலிலேயே சூரி இருப்பதாலும், மேலும் மற்ற நகைச்சுவை நடிகர்களிடம் இல்லாத வெள்ளந்தியான பேச்சாலும் இன்று வரை தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சூரி பெற்றுள்ளார். வெள்ளந்தியான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களுக்கு புரோட்டா சூரியாக அறிமுகமான நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக … Read more

நல்ல வாய்ப்பை இழந்து தேம்பி தேம்பி அழுத நடிகை ஜோதிகா!

நல்ல வாய்ப்பை இழந்து தேம்பி தேம்பி அழுத நடிகை ஜோதிகா!

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், குழந்தைகளை வளர்பதற்காக திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா.தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அது மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்வதற்கு முன், திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த போது, உலக நாயகன் கமல் ஹாசனின் பட வாய்ப்பை இழந்ததால் தேம்பி தேம்பி அழுததாக கூறப்படுகிறது.கடந்த 2004 ஆம் ஆண்டு, கமல்ஹாசன், சினேகா, மாளவிகா, பிரகாஷ்ராஜ், … Read more